Vaazhai: "மாரி தன் வாழ்க்கையைப் படமாக மாற்றியிருக்கிறார்!" – இயக்குநர் அமீர்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் `வாழை’. அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios’-யின் முதல் திரைப்படம் இது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமத்தை ‘Disney+ Hotstar’ வாங்கியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் இன்று ஜூலை 18-ம் தேதி வெளியாகியிருக்கிறது. யுகபாரதியின் வரிகளில் தீயின் குரலில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது இப்பாடல். அதன்பிறகு வெளியான … Read more

கங்குவா கலெக்‌ஷனுக்கு வேட்டு வைத்த வேட்டையன்?.. ரஜினிகாந்தின் குறியில் இருந்து தப்புவாரா சூர்யா?

       சென்னை: ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் சூர்யா

கண் கலங்கி நாகார்ஜுனாவிடம் நேராகவே சொல்லிவிட்டார்.. சமந்தா பற்றி ஓபனாக பேசிய பத்திரிகையாளர்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர்

Kottukkaali Review: கொட்டுக்காளி விமர்சனம்.. சமூகத்தை பிடித்து ஆட்டும் பேய்.. எப்போது சரியாகும்?

 நடிகர்கள்: சூரி, அன்னா பென் இயக்கம்: பி.எஸ். வினோத்ராஜ் தயாரிப்பு: சிவகார்த்திகேயன் சென்னை: சர்வதேச திரைப்பட விழாவான பெர்லின் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வைக்கு வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரி மற்றும்

Soori: என்னண்ணே பண்ணி தொலைச்சிருக்கீங்க.. சூரியை பார்த்து மிரண்ட சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு சிறப்பான ஹீரோ இமேஜை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் சூரிக்கு ஹீரோவாக மாஸ் வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் வரும் 23ம் தேதி

சூர்யாதான் அப்படிப்பட்டவர்.. ஜோதிகா அப்படிப்பட்டவர் இல்லை.. பிருந்தா சொன்ன ரகசியம்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா – ஜோதிகா குறித்து நடன அமைப்பாளர் பிருந்தா சில விஷயங்களை பேசியிருக்கிறார். சூர்யா தமிழின்

Thangalaan: விக்ரம் என்னை ஏன் இவ்வளவு நம்பினாருன்னே தெரியல.. உணர்ச்சிவசப்பட்ட பா ரஞ்சித்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது தங்கலான். சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி பீரியட் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை முன்னதாக ஏற்படுத்தியிருந்தது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் கதைக்களம் அமைந்திருந்த நிலையில் படம் திரையரங்குகளில்

திக் திக் நிமிடம்… டிமான்ட்டி காலனி 3.. அப்டேட் கொடுத்த இயக்குநர்!

சென்னை: ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகி தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் தான் டிமென்ட்டி காலனி 2. இந்தபடத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கம், அருண்பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், புத்த துறவியாக வரும் டோர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்ட்டி காலனி 3 குறித்த தகவலை இயக்குநர்

Nithya Menon: தனுஷ்தான் முதல்ல போன் செஞ்சு வாழ்த்து சொன்னார்.. நான் நம்பலை.. நித்யா மேனன் ஓபன்!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மாஸ் காட்டியது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நித்யா மேனன். இந்த படத்தில்

Vijay: பிரேமலதாவை சந்தித்த விஜய்.. கோட் படத்தில் கேப்டனின் கேமியோ கேரக்டர் குறித்து டிஸ்கஷன்!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம்