கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? – மன நல மருத்துவர் ஆலோசனை

கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர் கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? கோபம் ஏற்படுத்துகிற நபர் பேசுகையில் ”உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் … Read more

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 2.4 ஆக பதிவு

புதுடெல்லி, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 12.39 மணியளவில் ரிக்டர் அளவில் 2.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.12 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.72 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 2.4, … Read more

விஞ்ஞானிகள் எடுத்த அபூர்வ வகை வால்மீன் புகைப்படம்

புதுடெல்லி, ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் செயல்படுகிறது. இங்குள்ள விஞ்ஞானிகள், செவ்வாய் கோளுக்கு அருகில் வந்து சென்ற அபூர்வ வகை ‘இன்டர்ஸ்டெல்லர்’ வால்மீனை, அட்லஸ் என்ற 1.2 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறிந்து புகைப்படம் எடுத்தனர். இதனால் இதற்கு ‘வால்மீன் 3ஐ/அட்லஸ்’ என பெயரிட்டுள்ளனர். இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும். 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகள் மற்றும் சூரியனுக்கு … Read more

மிசோரமில் ரூ.26 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஐஸ்வால், மிசோரம் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படையினர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து ஐஸ்வால் மாவட்டம் செலிங் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.26 கோடி மதிப்புள்ள 15 கிலோ எடையுள்ள 15 மெத்தம்பேட்டமைன் போதை மருந்து பொட்டலங்களும், 49 சோப்பு பெட்டிகளில் 707 கிராம் எடையுள்ள ஹெராயினும் … Read more

மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது; ‘கருதப்பட்ட ஒப்புதல்’ என்ற கருத்து இல்லை என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேவேளையிவ்ல, காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க ஆளுநரை உத்தரவிட நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்றும்குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் … Read more

குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 1. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்ன? நீதிபதி நாரிமன் பதில் – மசோதாவை சமர்ப்பித்தவுடன், ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம் அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம். … Read more

சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று. நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக  தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் … Read more

புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ – பகீர் கிளப்பும் பிரபல தாதா

`எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் வெட்டுவேன்…’ புதுச்சேரி, தமிழகத்தின் பிரபல தாதாவான `தட்டாஞ்சாவடி’ செந்தில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அதேபோல 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி காலாப்பட்டு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர்கள் இருவருமே தற்போது காலாப்பட்டு தொகுதியை குறி வைத்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 19-ம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், “புதுச்சேரியைச் சேர்ந்த … Read more