தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன் சர்மா. முதுநிலை படிப்பான எம்டி மற்றும் DNP (Cardiology) ஆகிய மேற்படிப்புகளை முடித்ததாகவும் சொல்லிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்டோருக்கு இருதய அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலருக்கும் டாக்டர் மோகன் சர்மா மீது சந்தேகம். … Read more

Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீகார் பெண்ணின் பேச்சு

ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பயணம் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. கயாவில் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சமூக வலைத்தளங்களில் ‘Pad Girl’ என அறியப்படும் ரியா பஸ்வான் என்ற பெண்ணிடம் பேசினார். அந்தப் பெண் ராகுல் காந்தியிடம், அவரை முன்மாதிரியாகக் கொண்டே அரசியலில் நுழைந்ததாகவும், அவரைப் போலவே திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். Ragul Gandhi ட்விட்டரில் வைரலாகிவரும் வீடியோவின்படி, ரியா அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான காங்கிரஸின் முன்னெடுப்பான சக்தி அபியான் மூலமே … Read more

நாள் ஒன்றுக்கு எவ்வளவு மதுபானங்கள் கொள்முதல் – விற்பனை? தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாள் ஒன்றுக்கு எவ்வளவு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை?  செய்யப்படுகிறது,  தமிழக அரசு எவ்வளவு மதுபான கொள்முதல் செய்கிறது,  என்பதை இணையதளத் தில் பதிவேற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில்,   டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு  விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக ஆர்வலரான,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன்,  இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் … Read more

Andhra: "தொழிலாளர்களுக்குத் தினமும் 10 மணிநேர வேலை" – சந்திரபாபு அரசு முடிவு; வலுக்கும் எதிர்ப்பு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாய வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தொழில்களை வளர்ப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொழிலாளர் சங்கங்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. “இது தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டம்” என வாதிடுகின்றனர். வேலை நேரம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்! … Read more

அடையாறு மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது; இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன

அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனகாபுத்தூரைச் சேர்ந்த 916 குடும்பங்களை அரசாங்கம் மீள்குடியேற்றியது, அவர்களுக்கு முழுமையாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் விரிவான ஆதரவு சேவைகளை வழங்கியது. இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 400 சதுர அடி வீடுகள் இலவசமாகவும், நிதி உதவி மற்றும் வாழ்வாதார உதவியுடனும் வழங்கப்பட்டன. இந்த மீள்குடியேற்றம் TNUHDB ஆல் மேற்கொள்ளப்பட்டது. இடமாற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட … Read more

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் வீட்டின் பின்புறத்தில் கிணறு தோண்ட ஜோதி திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து ஜோதியும் அவரின் மகனும் சேர்ந்து 3 அடி அகலத்தில் 30 அடி ஆழத்துக்குக் கிணறு தோண்டியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் தண்ணீர் வந்ததும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்துப் … Read more

கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது – கல்விதுறையின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது  என  கல்விதுறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரம்பரிம் மிக்க தமிழ் சமுதாயத்தில் பெண்கள்  குழந்தைகள் முதல், பெரியோர்கள் வரை பொட்டு வைப்பதும், பூ வைப்பதும், தலையில் ரிப்பன் கட்டுவதும், கழுத்தில் சுவாமி படங்கள் பொரித்த டாலர்கள் அணிவதும் காலம் காலமாக தொன்றுதொட்டு வரும் முறை. இதை தடுக்க திமுக அரசு … Read more

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் பாரதிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் தாங்கள் இருவரும் தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளாக வேலை செய்து கொண்டிருப்பதாக பாரதியிடம் கூறியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பிய பாரதியும் தன்னுடைய கனவான அரசு வேலை குறித்து இருவரிடமும் கேட்டிருக்கிறார். அதற்கு மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் ‘உதவி … Read more

வடசென்னை வளர்ச்சி திட்டப்பணி: காவல் துறைக்கு ரூ.54.36 கோடி ஒதுக்கீடு…

சென்னை : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது. வடசென்னை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 6,309 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌, நீர்நிலைகள்‌, பூங்காக்கள்‌, விளையாட்டுத்‌ திடல்கள்‌, பேருந்து முனையங்கள்‌ போன்ற 252 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, வட சென்னை வளர்சி திட்டத்திற்காக தமிழக அரசு ₹6,858 கோடியை ஒதுக்கியுள்ளது என்று … Read more

'ஸ்ட்ராபெரி விவசாயி, யூடியூபர், திரிணாமுல் காங் எம்.பி..!' – அந்த 2011 டீம் இப்போ என்ன பண்றாங்க?

‘பியூஷ் சாவ்லா ஓய்வு!’ பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் இது ஒரு ‘சிவாஜி செத்துட்டாரா…’ மொமண்ட்தான். ஏனெனில், பியூஷ் சாவ்லாவையெல்லாம் அத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். நாம் ஸ்கூல் படிக்கும் போது கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார். Piyush Chawla காலேஜ் படிக்கும் போது கிரிக்கெட் ஆடினார். இப்போது வேலைக்கு வந்து நமக்கே வயதாகும் ஃபீல் வந்துவிட்டது. இப்போதுதான் அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார். பியூஷ் சாவ்லாவின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்க்கையில் … Read more