அக்டோபர் 21 அன்று வானில் கண்கவர் காட்சி! பூமிக்கு அருகில் வரவிருக்கும் வால் நட்சத்திரங்கள்!

அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்! இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன. இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய வானியல் நிகழ்வாகும். அக்டோபர் 21 — அமாவாசை இரவில் இந்த இரண்டு வாழ் நட்சத்திரங்களும் பூமிக்கு மிக அருகில் இருக்கும். லெமன் வால் நட்சத்திரம் (C/2025 A6) அக்டோபர் 12 முதல் நவம்பர் 2 வரை பிரகாசமாகத் தெரியும். ஸ்வான் … Read more

மனிதாபிமானம், சமத்துவம் இல்லாதது மதமே அல்ல: நடிகர் பிரகாஷ்ராஜ்

மைசூரு, மைசூருவில் 2 நாட்கள் புத்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- எந்த மதம், தர்மம் மனிதர்களை மனிதர்களாக காண்வதில்லையோ, மனிதாபிமான தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லையோ அது மதமே இல்லை. நூற்றாண்டு விழா கொண்டாடுபவர்களுக்கு மதத்தின் மூலமாகவே அடி கொடுக்க வேண்டும். கழுதைக்கு புத்தி வரவில்லை என்ற பழமொழி போல ஒரு அமைப்பு நூறு ஆண்டுகளை கடந்திருந்தாலும் அதற்கு இன்னும் புத்தி வரவில்லை. புத்தர், … Read more

நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Album

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை.! சாலைகள், நீர் நிலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்.! Source link

அமெரிக்காவில் H-1B விசா $100,000 கட்டண விவகாரம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு

H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த நடவடிக்கை “நியாயமற்றது”, சட்டப்படி தவறானது மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றம் $100,000 கட்டணத்தை நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆண்டுக்கு 85,000 திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவில் 71% … Read more

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு – மீனவர்கள் நலன் குறித்து ஆலோசனை

புதுடெல்லி, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி – திறன் மேம்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் பற்றி அவர்கள் விவாதித்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பின்னர் இலங்கை பிரதமர், டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கு சென்றார். இவர் இந்த கல்லூரியின் … Read more

அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை…

சென்னை:  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்  54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி மரியாதை செய்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதிமுகவின் தொடக்க நாளையொட்டி, மு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, “அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்” என்ற … Read more

குஜராத்தில் புதிய மந்திரிசபை பதவியேற்பு… ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்

ஆமதாபாத், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் பூபேந்திர படேல் 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியை தக்க வைத்தார். அவரது மந்திரி சபையில் 16 மந்திரிகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மீதமுள்ளவர்கள் இணை மந்திரிகளாகவும் இருந்தனர். பூபேந்திர படேல் மந்திரிசபையில் இணை மந்திரியாக இருந்த ஜகதீஷ் விஸ்வகர்மா … Read more

Test Twenty என்பது என்ன? – கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி 20 தவிர டெஸ்ட் ட்வென்டி என்ற புதிய ஃபார்மட் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடந்த அக்டோபர் 16, வியாழக்கிழமை இந்த நான்காவது முறையை வெளிப்படுத்தியுள்ளார் ஒன் ஒன் சிக்ஸ் நெட்வொர்க்கின் (இங்கிலாந்தில் உள்ள தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிறுவனம்) நிர்வாகத் தலைவரும் விளையாட்டு தொழில்முனைவோருமான கௌரவ் பஹிர்வானி. டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் போன்ற புதிய விதிகளை முயன்றுள்ளனர். அதேப்போல டெஸ்ட் … Read more

கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  ஐப்பசி மாதம் சனி பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி கோயிலுக்கு செல்லத் தடை விதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   இன்று முதல் (17ந்தேதி)  அக்டோபர் 21ம் தேதி வரை … Read more