`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ – கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட பெண் நெகிழ்ச்சி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் மனைவி யமுனா (வயது 54). பெட்டிக்கடையில் வைத்து லட்டரி சீட்டு மற்றும் வெற்றிலை வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மூலிகை மருந்துகள் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்திற்குள் சென்றார். அங்கு, மூலிகளை தேடியபடியே சென்ற அவர் பக்கச்சுவர் கட்டப்படாமல் பாழடைந்து கிடந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதற்கிடையே வீட்டை விட்டு சென்ற … Read more