`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ – கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட பெண் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் மனைவி யமுனா (வயது 54). பெட்டிக்கடையில் வைத்து லட்டரி சீட்டு மற்றும் வெற்றிலை வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மூலிகை மருந்துகள் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்திற்குள் சென்றார். அங்கு, மூலிகளை தேடியபடியே சென்ற அவர் பக்கச்சுவர் கட்டப்படாமல் பாழடைந்து கிடந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதற்கிடையே வீட்டை விட்டு சென்ற … Read more

முதல்வர் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தலைமைச்செயலகத்தில் … Read more

`ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும்' – அரசின் பார்வைக்கு எட்டுமா இந்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் குரல்

மாலை நேரம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் வாயிலில் இரண்டு இனிமையான குரல்கள், சலசலக்கும் சாலையில் கவிமீட்டிக் கொண்டிருந்தன. அருகே சென்றபோது இரண்டு பார்வையற்றவர்களின் குரல் எதிரே எதிரொலித்தது. அவர்கள் தங்களது பாடல்களைப் பாடி முடித்தபோது பேசத் தொடங்கினோம். அங்கிருந்த முத்துக்கிருஷ்ணன் பேசத் தொடங்கினார்… “தச்சநல்லூரிலிருந்து நான் வருகிறேன். அங்கு ஒரு அறை எடுத்துத் தங்கி, சில இடங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடியே என் குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன். என் குடும்பம் பணக்குடியில் வசித்து வருகிறது. குடும்பத்தைப் … Read more

சுதந்திர தின விழா விழாவை முன்னிட்டு தமிழக போலீசார் 21 பேர் உள்பட 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைக்கா ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு,  தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் சேர்ந்த 1090 பணியாளர்களுக்கு வீரதீர/சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் … Read more

தமிழ்நாட்டில் 400 ஏதெர்க்ரீட் விரைவு சார்ஜ்ர்களை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற ஏதெர் எனர்ஜி தமிழ்நாட்டில் சுமார் 38 நகரங்களில் 430 விரைவு ஏதெர் க்ரீட் சார்ஜிங் நெட்வொர்க்கினை கொண்டுள்ளது. ஏதெர் எனர்ஜி தற்போது தமிழ்நாட்டில் 35 நகரங்களில் 44 மையங்களையும், 42 சேவை மையங்களையும் இயக்கி வருகிறது, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சென்னை, ராமேஸ்வரம், குன்னூர் மற்றும் ஏலகிரி உள்ளிட்ட முக்கிய நகர்ப்புற மையங்கள் மற்றும் சுற்றுலா … Read more

Ramadoss Vs Anbumani – யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாராத்தில் இந்த இருவரைத் தவிர வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பது குறித்து விளக்குகிறது இந்த வீடியோ Source link

இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட வாக்காளர்களை சந்தித்து பேசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அகதிகள் மற்றும் இறந்தவர்கள் மட்டுமின்றி ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தை நீக்கும் வகையில், பீகார் மாநிலத்தில் தீவிர தேர்தல் சீர்திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் … Read more

தெற்கு ரெயில்வேயில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

புதுடெல்லி, தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ரெயில்வே அலுவலக பணிகளில் இந்தி பயன்படுத்தப்படுகிறது என உறுதி செய்ய வேண்டும். இந்தி பயன்பாட்டை அதிகரிக்க இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. அஞ்சல் தொடர்புகள், ரெயில்வே ஆணை, பரிந்துரை உள்ளிட்டவற்றை இந்தியில் வெளியிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னோட்டத்தின்படி, நாளை முதல் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி வரை இந்தியை பயன்படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 1 More update தினத்தந்தி Related Tags : … Read more

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

நிசான் இந்தியாவின் பிரசத்தி பெற்ற பி-பிரிவு எஸ்யூவி மேக்னைட் மாடலுக்கு 10 ஆண்டுகள் அல்லது 2,00,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த பிரிவில் உள்ள போட்டியாளர்களை விட அதிகபட்ச உத்திரவாதம் வழங்குகின்ற மாடலாக மாறியுள்ளது. அக்டோபர் 2024க்கு பிறகு விற்பனைக்கு வந்த புதிய மேக்னைட் மாடலுக்கு மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை அடிப்படையான உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. அதன் பிறகு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை 10 ஆண்டுகள் வரை விரிவுப்படுத்திக் கொள்ளலாம். … Read more

Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan: என் கணவருக்கு 60 வயதாகிறது. வருடாந்தர ஹெல்த் செக்கப் செய்வது வழக்கம். அப்படி அவருக்கு டிரெட்மில் டெஸ்ட் செய்தபோது சந்தேகம் வந்ததால், ஆஞ்சியோ செய்தோம். அதில் 2 அடைப்புகள் இருப்பதாகச் சொல்லி ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், என் 20 வயது மகன் விஷயத்திலும் அக்கறை செலுத்த வேண்டியது நல்லது என்கிறார் டாக்டர். 20 வயதில் அவனுக்கு இதயத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதா, இப்போதே அவனுக்கும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா, இதை எப்படிப் … Read more