உன்னாவ் பலாத்கார வழக்கு; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் தண்டனையை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட்டு

லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ‘தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’ என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி. போலீசாரால் கடந்த 2-4-2018 … Read more

உன்னுடன் வந்து விடுகிறேன்… முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

பாராபங்கி, உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (வயது 27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை 10 மணியாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே மொபைல் போனின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஊழியர் கதவை பல முறை தட்டியும், அவரை அழைத்தும் இருக்கிறார். ஆனால், பதில் எதுவும் வரவில்லை. … Read more

அப்படி என்னதாங்க செய்வாங்க…? ஆன்லைனில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு ஆணுறைகளை வாங்கி குவித்த நபர்

புதுடெல்லி, உலக வாழ்க்கை மிகவும் குறுகி விட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு கடையாக சென்று தரம் வாய்ந்த பொருட்களை தேர்ந்தெடுத்து மக்கள் வாங்கி வருவார்கள். ஆனால், தற்போது பொருட்களை வாங்க நாம் கடைகளுக்கு அலைய வேண்டியதில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து விட்டால், அதுவே வீடு தேடி வந்து விடும். இதனால், நேரம் மிச்சப்படும். அலைச்சலும் குறையும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனம் … Read more

பழையன கழிதலும், புதியன புகுதலும்! – ஒரு டிசம்பர் மேஜிக்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் டிசம்பர் மாதம் என்பது கொண்டாட்டங்களுக்கு மட்டுமானது அல்ல; அது நம் இல்லத்தையும் மனதையும் மறுசீரமைப்பதற்கான காலமும் கூட. தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது (Decluttering) உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி, வரும் புத்தாண்டை வரவேற்க உங்களைத் தயார்படுத்தும். 1. Kitchen & Pantry (சமையலறை … Read more

பாஜகவை வீழ்த்த முடியாததன் முக்கிய காரணம்! – ராகுலுக்கு தலைவலியாய் இருப்பது எது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் 2024 – நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்  பல்வேறு முக்கிய  செய்திகளை கொண்டது. 10 வருட ஆட்சிக்குப் பின் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்ட பாஜகவால் கூட்டணி ஆட்சியை மட்டுமே அமைக்க முடிந்தது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரே  இல்லாமல் இருந்த … Read more

உயிலுக்கு சான்று பெறுவது கட்டாயமில்லை… விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளலாம்…

மத்திய அரசு சமீபத்தில் 71 பழைய சட்டங்களை ரத்து செய்து, 4 சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், இந்திய வாரிசு சட்டம் (Indian Succession Act), 1925-ல் செய்யப்பட்ட மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், உயில் எழுதினால் நீதிமன்ற சான்றிதழ் (Probate) பெறுவது இனி கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வசித்த இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள் எழுதிய உயில் நடைமுறைக்கு வர கட்டாயமாக சான்று … Read more

கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு… நீங்க ரெடியா?!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி Source link

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் – திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 9 – நாள்களுக்கு முன்பு விஜய்யும் யுவஸ்ரீயும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். சம்பவத்தன்று யுவஸ்ரீக்கு அவரின் சகோதரி போன் … Read more