ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் – மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு
நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 – 6.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன? க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே நடந்துள்ளது. இந்த விபத்திற்கு அந்தப் பகுதியில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றே காரணம் என்றும், இந்தக் காற்றால் க்ரூஸ் நிலைதடுமாறி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுவரை இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் … Read more