எம்.பி.க்களுக்கான விசாலமான அறைகளைக்கொண்ட 25அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன்  கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி  இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் 184 எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பாபா கரக் சிங் மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 வகை-VII வகை பல அடுக்கு மாடி குடியிருப்புகளை பிரதமர் இன்று திறந்து வைத்தார். தலைநகர் டெல்லி,  பாபா கரக் சிங் மாா்கில் கட்டப்பட்டுள்ள  25 மாடி … Read more

"நமது ஜனநாயகம் என்பது ஒரு தானியங்கி கருணாலயம் அல்ல" – எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு கமல் கண்டனம்

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை, வாக்காளர் பட்டையில் குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸார், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். எதிர்க்கட்சியினர் மீதான மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். … Read more

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில்  பதிலளிக்க அவகாசம்  கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் தூய்மை பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 பகுதிகளையும் தனியாருக்கும் தாரை வார்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில்,   சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 -ஆவது மண்டலங்களில் … Read more

"தூய்மைப் பணியாளர்களை நடுத்தெருவுக்கு தள்ளிய திமுக; வாக்குறுதி எண் 153…" – ஆதரவு தெரிவித்த விஜய்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தனியாரிடம் வேலையை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்றுவரும் இப்போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் இன்று மதியம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழுவினரை பனையூரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில், “தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” … Read more

‘பேச்சுக்கே இடமில்லை… அதிரடி தான்’ தெருநாய்கள் குறித்த வழக்கில் குட் பேட் அக்லி-யை மேற்கோள்காட்டிய நீதிபதி

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதாலும் தெருநாய்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. டெல்லியில் தெருநாய்களை இடமாற்றம் செய்வதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், … Read more

சென்னை: பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அந்தப் பெண், நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை வழிமறித்தார். பின்னர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞர் ஆபாச செயலில் ஈடுபட தொடங்கினார். அதனால் அந்த இளம்பெண் முகம் சுளித்ததோடு இளைஞரைக் கண்டித்தார். ஆனால், … Read more

தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல்காந்தி உள்பட இண்டியா பிளாக் எம்.பி.க்கள் கைது ? வீடியோ

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ராகுல்காந்தி, ராகுல் அரசியல் ரீதியாக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்ற போராடுங்கள் என்றுகூறினார். முன்னததாக, எம்.பி.க்களின் பேரணிக்கு டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறி காவல்துறையினர், அவர்களை சாலையில், தடுப்பு … Read more

தெருநாய்களை பிடிக்க 8 வாரங்கள் அவகாசம் – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, டெல்லியில் தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட்டு, இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது: நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளதுதெருநாய்க்கடி தொடர்பான தகவலை … Read more

மைசூர் தசரா : திருவிழாவில் பங்கேற்கும் யானைகளின் எடைப் பரிசோதனை மும்முரம்

5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை நகரின் தன்வந்தரி சாலையில் உள்ள ‘சாய்ராம் எலக்ட்ரானிக் வெய்பிரிட்ஜில்’ நடைபெற்றது. ‘பீமா’ யானை 5465 கிலோவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்போ சவாரியில் ஈடுபடுத்தப்பட்ட இந்த யானை 2022 தசராவின் போது சுமார் 4,000 கிலோ எடையுடன் இருந்தது. 25 வயது இளம் யானையான பீமா … Read more