நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் வழக்கமான அலுவல்கள் இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தொடர்ந்து 14வது நாளாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று … Read more

Indra: "இந்த விஷயத்தில் ரஜினி சாரை விட சுனில் சார் ஒரு ஸ்டெப் மேல" – வசந்த் ரவி

சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இந்திரா. திரில்லர் படமான ‘இந்திரா’ ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இநிகழ்ச்சியில் பேசிய வசந்த் ரவி, “‘இந்திரா’ படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். இந்திரா சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் … Read more

கற்பனையிலேயே சோமபான வாசனையை முகர்ந்த அதிசயம்! – பறம்பின் பெருங்காவியம் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அறுக நாட்டு சிற்றரசன் செம்பனின் அரண்மனையில் இருந்து பாரியின் குலப்பாடல் வரை புலவர் கபிலரோடு சேர்ந்து  பறம்பு நாட்டிற்கு சென்று பறம்பு மக்களோடு வாழ்ந்து பண்டைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஆதிகால மனிதர்களின் நாகரிகத்தையும் வார்த்தைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் அவர்கள் கொடுத்த மரியாதையும் அதை காப்பாற்ற … Read more

திருப்பூர் டைடல் பார்க் திறப்பு: கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு – உடுமலையில் ரோடு ஷோ…

கோவை: இரண்டுநாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து உடுமலையில் ரோடு ஷோ நடத்தினார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மினி டைடல் பார்க் உள்பட பயனர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடலுக்கு மக்களை சந்தித்தபடியே சாலை மார்க்கமாக சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து,  திருப்பூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' – மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் – என்னப் பேசினார்?

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதில் அன்புமணி கடந்த 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி முடித்துவிட்டார். அதில், “எங்கள் வழிகாட்டி ஐயா தான். அவருக்காக எப்போதும் இங்கு ஒரு இருக்கை தயாராக இருக்கிறது. அவர் இங்கு வருவார் என நம்புகிறேன். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விரைவில் பா.ம.க … Read more

இலங்கை கடற்படையை கண்டித்து இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்….

சென்னை: தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும்,  இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும்  இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்  தொடங்கி உள்ளனர்.  700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தைச் … Read more

Suzuki WagonR sales – 75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி

செப்டம்பர் 1993ல் அறிமுகம் செய்யப்பட்ட சுசூகி வேகன்ஆர் தற்பொழுது இந்தியா, ஜப்பான் உட்பட சுமார் 75 நாடுகளில் 10 மில்லியன் விற்பனை இலக்கை 31 ஆண்டுகள் 9 மாதங்களில் கடந்துள்ளது. இந்திய சந்தையில் 1999 ஆம் ஆண்டு முதன்முறையாக வேகன்ஆரினை விற்பனைக்கு வெளியிட்டது. தற்பொழுது வேகன்ஆரினை ஜப்பான், இந்தியா, ஹங்கேரி மற்றும் சில நாடுகளில் தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், நாடுகளுக்கு ஏற்ப மாறுபட்ட சில அம்சங்ளை பெற்றுள்ளது. குறிப்பாக, இந்திய சந்தைக்கான … Read more

Trump: ''தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க" – ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். ‘விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்’ என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இந்த வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா உடன் நடத்தி வருகிறது இந்திய அரசு. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு இந்த வரிக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. ட்ரம்ப் – பரஸ்பர … Read more

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "பணி நிரந்தரம்தான கேட்கிறாங்க; அதில் என்ன பிரச்னை?' – சின்மயி கேள்வி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. சேகர் பாபு ‘கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ – கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு … Read more

PMK: “தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். பெண்கள் மாநாடு என்பதால் அதிக எண்ணிக்கையிலான பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில் இறக்கப்பட்டிருந்தனர். மாலையில் தொடங்க … Read more