வெற்றிகரமான 20 ஆண்டுகளை கொண்டாடும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமான ஹேட்ச்பேக் காராக தொடர்ந்து விளங்கி வரும் நிலையில் 30 லட்சத்துக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் 31 % பங்களிப்பை பெற்றுள்ள ஸ்விஃப்ட் இந்நிறுவனத்தின் விற்பனையில் 10% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. Maruti Suzuki Swift மே 2005ல் வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஆனது ஹேட்ச்பேக் பிரிவில் புதிய வடிவமைப்பினை பெற்றதாக … Read more

“ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' – விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்து 242 பேரில் இங்கிலாந்து குடிமகன் ஒருவர் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்கிறார். விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. அகமதாபாத் விமான விபத்து ‘விமானத்தில் இருந்த ஏதாவது ஒரு கோளாறினால், இந்த விபத்து ஏற்பட்டதா?’ என்ற கோணத்திலும் … Read more

‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…

கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கல்லூரியை திறந்து வைத்து பேசிய அமித் ஷா, “சிறந்த மொழியான கன்னடத்தில் பேச முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதையடுத்து அவரது பேச்சை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கன்னடத்தில் மொழிபெயர்த்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை … Read more

நார்டன் எலெக்ட்ரா, காம்பேட் அறிமுகம் எப்பொழுது.? | Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக மற்றொரு நிறுவனமாக நார்டன் மோட்டார்சைக்கிள் பிராண்டின் கீழ் பைக்குகளை அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இங்கிலாந்தின் நார்டன் நிறுவனத்தை வாங்கியிருந்த நிலையில் தற்போது பல்வேறு புதிய பிராண்ட் பெயர்களாக காம்பேட், எலக்ட்ரா ஆகியவற்றை பதிவு செய்துள்ளது. அதே வேளையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஆறு மோட்டார் சைக்கிள்களை அடுத்தடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. … Read more

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலாகும் வீடியோவில் சவாரி செய்பவர் ஆபத்தான முறையில் முன்னும் பின்னுமாக நகர்கிறார். விலங்கு சாலையின் விளிம்பிற்கு அருகில் சென்றதும், ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் நபர் நிதானத்தில் இல்லாததை அறிந்து கொண்டு பின்னால் காரில் வந்தவர் தடுக்க முயற்சி செய்துள்ளார். ஷா என்ற நபர் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நாள் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர்  அடுத்த மாதம் (ஜூலை 21லந்தேதி) சென்னை  உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தர விட்டுள்ளார். அரசு பணியில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை கடந்த 2023ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பான … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: மத்திய அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்

பெங்களூரு, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந் தேதி ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்த், கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த விகாஸ்குமார், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சேகர் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்திருந்தது. இதுபற்றி மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக … Read more

2026 மஹிந்திரா பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்.! | Automobile Tamilan

வரும் ஆகஸ்ட் 15, 2025ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா பொலிரோ நியோ மேம்படுத்தப்பட்ட மாடாலாக முற்றிலும் புதிதான வடிவமைப்பினை பின்பற்றி  நவீன வசதிகள் உட்பட ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம் என கூறப்படுகின்றது. முன்பாக டியூவி300 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு தற்பொழுது பொலிரோ நியோ என கிடைக்கின்ற இந்த எம்பிவி ரக மாடலில் மிக தாராளமான இடவசதியுடன் கொண்ட இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது. டெஸ்டிங்கில் உள்ள மாடலின் கிரில் அமைப்பு பம்பர் உள்ளிட்டவை … Read more

TVK : 'கருவறை முதல் கல்லறை வரை ஊழல்!' – திமுகவை கடுமையாக சாடும் தவெக

‘தவெக அறிக்கை!’ விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டு திமுக அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தவெக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. TVK Vijay ‘நெல் கொள்முதல் பிரச்னை!’ தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது! ஆனால் உண்மையில் நடப்பது என்ன? ‘கருவறை … Read more

2 நாட்களுக்கு முன்பு ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ எச்சரித்த டிரம்ப், இப்போது 2 வாரங்கள் அவகாசம் எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க இரண்டு வாரகாலம் அவகாசம் வேண்டியிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், இருதரப்பும் பலமாக மோதிவருகின்றன. ஈரானுக்கு அமெரிக்க அதிபர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கடந்த … Read more