மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்துக்கு 42 இடங்களில் டோக்கன்

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம்  இன்றி பயணம் செய்ய 42 இடங்களில் டோக்ககள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பயண டோக்கன்கள் ஜூன் 2024 வரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த அரை ஆண்டிற்கு (ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை) பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண … Read more

\"மிஸ்ஸாகும் கவாச்..\" மேற்கு வங்கத்தில் கொடூர ரயில் விபத்து.. இதுவே காரணம்! பதற வைக்கும் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த ரயில் விபத்து கவாச் பாதுகாப்பு அமைப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதென்ன கவாச் பாதுகாப்பு அமைப்பு.. இது எப்படிச் செயல்படுகிறது.. மேற்கு வங்க ரயில் விபத்தை இந்த கவாச் பாதுகாப்பு அமைப்பு தடுக்க முடியாமல் போக என்ன காரணம் என்பதை Source Link

மே.வங்க ரயில் விபத்துக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்

கொல்கத்தா, அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 3பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கி 9 … Read more

மூடநம்பிக்கை: பிறந்து 38 நாள்களேயான பேரனைக் கொன்று நாடகமாடிய தாத்தா… அரியலூர் அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சங்கீதா. கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயிலை சேர்ந்த பாலமுருகனுக்கு சங்கீதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சங்கீதாவிற்கு 38 நாள்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சங்கீதா குழந்தையுடன் தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது குழந்தையுடன் தூங்கிய சங்கீதா, கடந்த 14-ம் தேதி அதிகாலை … Read more

பயணிகளின் தேவைகளை ரயில்வே கருத்தில் கொள்வதில்லை : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பயணிகளின் தேவைகளை  ரயில்வே துறை கருத்தில் கொள்வதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இன்று காலை  அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.  எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மேலும் 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக … Read more

வெள்ளை ஆட்டின் மீது \"பிறை\".. அடுத்து உருது எழுத்து.. சந்தையில் இஸ்லாமியரை மலைக்க வைத்த 1 ஆடு.. வாவ்

போபால்: பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டிவிட்டன.. அதுவும், சில ஆடுகள் பொதுமக்களையே வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.. என்ன காரணம்? எப்போதுமே பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு, பல்வேறு கால்நடை சந்தைகளில் “ஆடுகள்” பெருத்த கவனத்தை பெற்று வருகின்றன.. வருடா வருடம் ஏதாவது ஆச்சரியத்தக்க நிகழ்வுகளும், இதுபோன்ற ஆடு விற்பனை சந்தைகளில் நடந்துவருவது வாடிக்கையாகும். Source Link

மே.வங்க ரெயில் விபத்து: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கி … Read more

வெளிநாட்டு கம்பெனிக்கு இவ்வளவு மானியமா? மோடி அரசைக் கேள்வி கேட்டு, மறுநாளே பல்டி அடித்த குமாரசாமி!

குஜராத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு மொத்த முதலீட்டில் 70 சதவிகிதம் மானியம் கொடுக்கத் துணிந்த மத்திய அரசை விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கனரகத் தொழில் துறை அமைச்சராக ஹெச்.டி.குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசின் முடிவை எதிர்த்துக் கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பினார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மைக்ரான் டெக்னாலஜி என்ற செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனம் … Read more

அரியலூரில் பிறந்து 38 நாளே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு சாகடித்த தாத்தா கைது…

பிறந்து ஒருமாதமே ஆன குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டியில் பிணமாகி மீட்கப்பட்டது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பச்சிளம் குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை … Read more

மேற்கு வங்காளத்தில் ரயில்கள் மோதல்: 15 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால், ரயில் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், கஞ்சன் ஜங்கா ரயில் நின்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு ரயில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சரக்கு ரயில் முன்னால் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 … Read more