ஆடி 18 : கயிலாய வாத்தியம்… சிறப்பு பூஜைகள்… மதுரையில் களைகட்டிய கண்கவர் வைகை ஆரத்தி!

ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி … Read more

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கி 3063 ஆக உயர்வு : முதல்வர் அறிக்கை

சென்னை தமிழகத்தில் எடுக்கப்பட்டுள் யானைகள் கணக்கெடுப்பு விவரங்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. எனவே அதன் சராசரி அளவாக 3,063 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் பெரிய யானைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளன. அவற்றில் ஆண், பெண் யானைகளின் விகிதம் 1 … Read more

வெடிக்கும் போர்? இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! பதற்றத்தில் மத்திய கிழக்கு.

ஜெருசலேம்: ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர். இதனால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூளும் Source Link

Wayanad Landslide: மண்ணில் புதைந்த பள்ளிக்கூடம்; ராணுவ உடையில், உடைந்து கண்கலங்கிய மோகன் லால்!

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை, மலையாள சூப்பர் ஸ்டாரும், லெப்டினன்ட் கர்ணலுமான மோகன் லால் பார்வையிட்டார். ராணுவ உடையில் சென்ற மோகன் லால் ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக முண்டக்கை பகுதிக்குச் சென்றார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் உரையாடினார். நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிலச்சரிவின் மையப்பகுதியான புஞ்சிரமற்றம் வரை மோகன் லால் சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மோகன் … Read more

தொடர்ந்து 140 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 140 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 140 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

பஜாஜ் சேட்டக் 3201 SE ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதல் ரேஞ்ச் வழங்கும் 3201 SE மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் டெக்பேக் அல்லது டெக் பேக் அல்லது ஸ்டாண்டர்ட் மாடல் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. Bajaj Chetak 3201 SE ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற சேட்டக் 2024 பிரீமியம் வேரியண்டின் அடிப்படையில் தான் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில்  ப்ரூக்லின் பிளாக் ஒற்றை நிறத்தில் கிடைக்கின்றது. … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள்: ஆகஸ்ட் 5 முதல் 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர்

அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர் 63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள், சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார். இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற … Read more

வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் மூழ்கும் : ஆய்வறிக்கை

சென்னை வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக சி எஸ் டி இ பி ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. கடல் நீர் மட்டம் காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் உயர்ந்து வருகிறது. எனவே, உலகம் முழுவதும் கடலோர நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வரும் 2040 -ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் … Read more

ஆகஸ்ட் 7 முதல் புதுச்சேரி அரசுப் பள்ளி வேலை நேரம் மாற்றம்

புதுச்சேரி ஆகஸ்ட் 7 முதல் புதுச்சேரியில் அர்சுப் ப்ள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்பட உள்ளது. .தற்போது புதுச்சேஎரியில் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்குகின்றன. இந்த தொடக்க நேரம் ஆகஸ்ட் 7 முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் புதிய அட்டவணைப்படி காலை 9.15 – 9.30 வரை வழிபாடு, 9.30 – மதியம் 12.25 வரை … Read more