தினமும் கோலம் போடுங்க… 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி Source link

சென்னையில் ல் நடைபாதை வியாபாரிகளுக்கான கட்டணம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை:  சென்னை மாநகர பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பு மற்றும் விற்பனை சான்று வழங்க சென்னை மாநகராட்சி முடிவு முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் லட்சக்கணக்கானோர் நடைபாதைகளில் பல்வேறு கடைகளை போட்டு, வணிகர்களுக்கு போட்டியாக வியாபாரங்கள் செய்து வருகின்றனர். அதனால் பல பகுதிகளில், நடைபாதைகள் அந்தந்த பகுதிகளைச்சேர்ந்த அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சாமானிய மக்கள் கடைகள் போட வேண்டுமென்றால், அரசியல் பிரமுகர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில்,  … Read more

அன்றே சொன்ன `மாஸ்கோ' கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார். ‘அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, ‘ஏங்க எங்க ஊருக்கு வாங்க’னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். … Read more

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் கன்னடருக்கு ரூ.6 கோடி பரிசு! முதல்வர் சித்தராமையா தகவல்…

பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு  என  கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.  கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில்  நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் செல்லும் கன்னர்களுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா  பெங்களூரில் நடைபெற்றது. … Read more

Doctor Vikatan: குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் – முன்கூட்டியே தடுக்க முடியுமா?

Doctor Vikatan: எங்கள் குடும்பத்துப் பெண்களில் இருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. குடும்பப் பின்னணியில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அது பாதிக்கும் ரிஸ்க் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா… என் வயது 45. எனக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா…முன்கூட்டியே தெரிந்துகொண்டு தடுக்க முடியுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் முதல் விஷயம், நீங்கள் குறிப்பிடும் அந்த உறவினர், உங்களுக்கு ரத்த … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதி…

சென்னை:  கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80வயதாகும் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவ்வப்போது உடல்நலம் குறித்து முழு உடல்நலப் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். அதன்படி, தற்போது,   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஆண்டுதோறும் … Read more

45: "நான் திரும்ப உயிரோட வருவேனான்னு.." – புற்றுநோய் சிகிச்சை குறித்து சிவராஜ்குமார் எமோஷனல்

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45′. அர்ஜுன் ஜன்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிச. 22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவராஜ்குமார் தன்னுடைய புற்றுநோய் பாதிப்பு குறித்து பகிர்ந்திருக்கிறார். தனது மனைவியுடன் சிவராஜ்குமார் “எனக்கு ஏதோ ஒரு மருந்து கொடுத்தார்கள். மயக்க நிலைக்குச் சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது … Read more

20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகங்களையும் திறந்து வைத்தார்.   சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற  பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்,   பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்ட  புதிய வகுப்பறை கட்டடங்களை  திறந்து வைத்தார். அதன்படி,  60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடியில் 392 வகுப்பறை கட்டடங்கள், 4 ஆய்வகங்கள் உள்ளிட்டவை திறந்த வைக்கப்பட்டுஉள்ளது. மேலும்,  20 மாவட்டங்களில் 68 … Read more

நாட்டாகுடி – இனி, `ஒரேயொரு'வர் வசிக்கும் கிராமமல்ல; துளிரும் நம்பிக்கை… ஊர் திரும்பும் மக்கள்!

ஒரே நபர் சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், நாட்டாகுடி. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் இந்த கிராமத்தில் வசித்துவந்த நிலையில், காலப்போக்கில் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால்… மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கிராமத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர். பீதியடைந்த மக்கள்! இத்தகைய சூழலில், இங்கு 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலைச் சம்பவம், மக்களை இன்னும் பீதியில் ஆழ்த்தியது. “அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, … Read more

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களைப் பெறுவதற்கான கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலவச பேருந்து பயண டோக்கன் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) மூத்த குடிமக்களுக்கான இலவசப் பயணச் சீட்டுகள் வழங்கும் … Read more