'கேந்திரிய, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 12 ஆயிரம் ஆசிரியர் காலிபணியிடங்கள்' – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய கல்வித்துறை இணை மந்திரி ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்புர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;- “”நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொத்தம் 7,765 ஆசிரியர் பணியிடங்களும், நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 4,323 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பணி ஓய்வு, ராஜினாமா, பதவி உயர்வு, பணியிடமாற்றம் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் கேந்திரிய … Read more

இன்று உதயநிதி 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்

சென்னை துணை முதல்வர் உதயநிதி இன்று 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி … Read more

அமர்நாத் யாத்திரை 3.40 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஜம்மு, காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 2 ஆயிரத்து 704 ஆண்கள், 675 பெண்கள், 12 குழந்தைகள் மற்றும் 109 சாதுக்கள் என 3 ஆயிரத்து 500 பக்தர்கள் கொண்ட 22-வது குழு பாதுகாப்புடன் இன்று புறப்பட்டு சென்றது. 95 … Read more

மத்திய அரசு போக்குவரத்து துறைக்கு நிதி வழங்கவில்லை : அமைச்சர் சிவசங்கர்

கடலூர் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். இன்று கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், ” போக்குவரத்து துறையில் வருகின்ற மாதத்தில் 3,200 பேர் பணிக்கு எடுக்கப்பட உள்ளனர் இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட உள்ளது தமிழக அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குகிறது, மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை ” என்று கூறியுள்ளார்.  

அகமதாபாத் விபத்திற்கு பிறகு அடிக்கடி விடுப்பில் செல்லும் 'ஏர் இந்தியா' விமானிகள்

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார். மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. … Read more

"கிரேட் அமெரிக்கன் ஐகான்" – மறைந்தார் 90s கிட்ஸ்களின் WWE நாயகன் ஹல்க் ஹோகன்; பிரபலங்கள் இரங்கல்

இன்று மிகப் பிரபலமாக இருக்கும் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE-ஐ 1980-களில் மக்களிடத்தில் பிரபலமாக கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஹல்க் ஹோகன். Horseshoe Mustache லுக்கில் ரிங்கிற்குள் நுழைந்து பனியனை கிழிக்கும் அவரின் ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரின் உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போல்லியா. Hulk Hogan – ஹல்க் ஹோகன் ஆனாலும், WWE-ல் ஹல்க் ஹோகனாக ரசிகர்களைக் கவர்ந்த இவர், தனது உண்மையான பெயரைப் பலரும் மறக்குமளவுக்கு ஹல்க் … Read more

கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

மதுரை கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்காக நிகிதா என்ற கல்லூரி பேஎராசிரியை சென்றபோது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததால் இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நாடெங்கு, பெரும் பரபரப்பை … Read more

2025-ல் இதுவரை இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;- “நடப்பாண்டு ஜூலை 21 வரை இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக விமான ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்துள்ளன. இதில் ‘ஏர் இந்தியா’ நிறுவனம் 85 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளது. ‘இண்டிகோ’ மற்றும் ‘ஆகாசா ஏர்’ ஆகிய நிறுவனங்கள் முறையே 62 மற்றும் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 25 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you’re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the … Read more

2025 FIDE செஸ்… அரையிறுதியில் சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்திய ஹம்பி இறுதிப் போட்டியில் திவ்யா தேஷ்முக்கை எதிர்கொள்கிறார்

ஜார்ஜியாவின் படுமியில் இன்று நடைபெற்ற FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்தினார். ஹம்பியின் இந்த வெற்றியை அடுத்து இறுதிப் போட்டியில் முழுக்க முழுக்க இந்தியர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இதனால் இந்தியாவுக்கு முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீனாவின் டான் ஜோங்கியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். FIDE உலகக் கோப்பை … Read more