பிப்ரவரி 17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 272-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 272-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிப் -17: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

திருமணத்திற்கு வற்புறுத்திய பெண் கழுத்து நெரித்து கொலை | Woman forced to marry strangled to death

தானே, மஹாராஷ்டிராவில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த காவலாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள நவி மும்பையில், வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றின் அருகில் உள்ள புதரில் இருந்து, 40 வயது பெண்ணின் உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தது ட்ராம்பே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் என தெரியவந்தது. இவருக்கும், உடல் கைப்பற்றப்பட்ட பகுதி யில் உள்ள … Read more

ஓட்டோ புயல் பிரித்தானியாவில் எங்கே எப்போது தாக்கும்: வெளிவரும் முழுமையான தகவல்

பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர். இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து பிரித்தானியாவின் வடக்கே கிழக்கு நோக்கி நகரும். இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் நிலையில், பலத்த காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர். @met office மேலும், வியாழன் இரவு பிரித்தானியாவை நோக்கி நகர்ந்த புயல் வெள்ளிக்கிழமை … Read more

திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

திரிசக்தி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூரில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, சுவாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய மூன்று தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகளும், கூடவே மூன்று … Read more

எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை | A terrorist who tried to infiltrate the border was shot dead

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை, நம் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத கும்பலின் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. நம் அண்டை நாடான பாக்.,கைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் இந்த ஊடுருவலை, பாதுகாப்புப் படையினர் முறியடித்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தங்தார் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் … Read more

குஜராத்தில் நள்ளிரவில் வீதியில் வலம் வந்த சிங்கக் கூட்டம்| A herd of lions roamed the streets at midnight in Gujarat

ஆமதாபாத், குஜராத்தில் நள்ளிரவு நேரத்தில் வீதியில், எட்டு சிங்கங்கள் ஜாலியாக உலா வந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், நள்ளிரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சத்தில் ஆள் அரவமற்ற குடியிருப்பு பகுதியின் வீதியில், எட்டு சிங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஜாலியாக நடந்து செல்கின்றன. இந்த சம்பவம் குஜராத்தின் எந்த நகரத்தில், … Read more

சொந்த மகளுக்காக… கிம் ஜோங் உன் சகோதரியை கொல்லலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

அரசியல் போட்டியாளர்களை மொத்தமாக ஒழிக்கும் போக்கை கடைபிடிக்கும் கிம் ஜோங் உன் தமது சகோதரியை படுகொலை செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சி பொறுப்பு மகளிடம் சமீப நாட்களாக கிம்மின் மகள் Kim Ju Ae தொடர்ச்சியாக பல பொதுக்கூட்டங்களில் காணப்படுகிறார் என்பதுடன், வடகொரியா ஊடக பிரபலங்கள் பலர் தெரிவிக்கையில், கிம் ஜோங் உன் ஆட்சி பொறுப்பை தமது மகளிடம் ஒப்படைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகின்றனர். @AP மட்டுமின்றி, ஒருகட்டத்தில் வடகொரியாவின் முகமாக … Read more

செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பை சம்பாதிக்கும் மன்னர் சார்லஸ்: பதாகை ஏந்திய மக்களால் பதற்றம்

பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் பகுதியில் விஜயம் செய்த மன்னர் சார்லஸ், ராஜ குடும்பத்திற்கு எதிரான மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்லஸ் எங்கள் மன்னரல்ல மன்னர் சார்லஸை வரவேற்க திரண்டிருந்த மக்கள் தேசிய கொடியை ஏந்தியிருந்தாலும், குறிப்பிட்ட சிலர், சார்லஸ் எங்கள் மன்னரல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளும் ஏந்தியிருந்தனர். @getty மட்டுமின்றி, ராஜ குடும்ப முறைகளைகளை நாட்டில் விட்டொழிக்க வேண்டும் எனவும் சிலர் பதாகை ஏந்தியிருந்தனர். மன்னர் சார்லஸ் திரண்டிருந்த பொதுமக்கள் பக்கள் … Read more

ஆசிய கோப்பை தொடர்: இந்தியா புது முடிவு| Asia Cup Cricket: India New Results

கராச்சி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரப்போகும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தொடர் அங்கு நடந்தால் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என இந்தியா அறிவித்தது. தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தீர்வு காண கடந்த பிப்.4-ம் தேதி பஹைரனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முடிவும் … Read more