வீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகள்; பெங்களூரு மாநகராட்சி முடிவு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுஒரு புறம் இருக்க வீடுகளில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களால் அண்டை வீட்டாருடன் தகராறு, மோதல், கொலை சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் சிலர் நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், நாய் வளர்ப்போருக்கு புதிய … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: `தேவையா… தேவையில்லையா?' – மக்கள் கூறுவதென்ன? | விகடன் கருத்துக்கணிப்பு

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் வாக்கில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டின் இறுதி அல்லது தொடக்கத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் விதமாக `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை, வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க அரசு அமல்படுத்தப்போவதாகக் கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் – மோடி `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம், தேர்தல் … Read more

‘ஜவான்’ பட ரிலீஸை அடுத்து திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்த ஷாருக்கான்

‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார் ஷாருக்கான். மனைவி கவுரி கான் மகள் சுஹானா கான் என குடும்பத்துடன் சென்ற ஷாருக்கான் அதிகாலை சுப்ரபாத சேவையின் போது சாமி தரிசனம் செய்தார். ஷாருக்கான் குடும்பத்துடன் நயன்தாராவும் தனது குடும்பத்துடன் திருமலை சென்றது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் சாமி தரிசனம் செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டு … Read more

திடீரென நிலை தடுமாறி விழுந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.. தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்று ஆசிரியர் தினத்தையொட்டி பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், இன்று பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர Source Link

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி| The President presented the National Good Writer Award

புதுடில்லி: நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 75 பேருக்கும் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். புதுடில்லி: நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் … Read more

கல்வி கற்க உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு மாணவர்கள் வந்தனர்: கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி, நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி அன்று ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதேபோன்று, டெல்லியில் ஆசிரியர் தினத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மாநில ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். இதன்பின் அவர் … Read more

Ola S1X – ஓலா எஸ்1எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக குறைந்த விலை S1X ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதாக இந்நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். ரூ.90,000 முதல் துவங்குகின்ற இந்த மாடல் ரூ.1,10,000 வரை நிறைவடைகின்றது. எஸ்1 எக்ஸ் மாடலில் 2Kwh மற்றும் 3Kwh பெற்ற S1X , S1X  பிளஸ் என இருவிதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது. Ola S1X escooter ஓலா எஸ்1எக்ஸ் மாடலில் 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ … Read more

“சார், என்ன தெரியலை… நான்தான் உங்க ஸ்டூடண்ட்" – ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் கைவரிசை காட்டிய முதியவர்!

ராமநாதபுரம், மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (71). ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காமாட்சி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அவரின் மனைவி ஆதிலட்சுமி மகளைப் பார்ப்பதற்காக மதுரைக்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு முதியவர் ஒருவர் வந்திருக்கிறார். அவர், “சார், நல்லாருக்கீங்களா, என்னை தெரிகிறதா சார்… நான்தான் உங்களது பழைய மாணவர்” என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார். ராமநாதபுரம் இத்தனை வருடங்கள் கழித்து தனது மாணவன் தன்னை வந்து சந்திப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த காமாட்சி, … Read more

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும்… ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்…

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டது.   இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 196 பிரிவின் கீழ் அமைச்சர் உதயநிதி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

முப்பரிமாணத்தில் விக்ரம் லேண்டர் ரோவர் எடுத்த புகைப்படம் : இஸ்ரோ வெளியீடு| Photo by Vikram Lander Rover in 3D : ISRO Release

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: நிலவின்மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரின் முப்பரிமாணத்தை புகைப்படம் எடுத்து ரோவர் அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இஸ்ரோ வெளியிட்டு அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன் கடந்த மாதம் 23ம் தேதி நிலவில் தரை இறங்கியதும், அதன் உள்ளே இருந்த, ‘பிரஜ்ஞான் ரோவர்’ கலன் வெளியேறி நிலவில் சோதனை மேற்கொள்ள துவங்கியது. அதற்கு விதிக்கப்பட்டு இருந்த அனைத்து சோதனைகளையும் ரோவர் கலன் … Read more