கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது – தமிழக அரசு தகவல்

கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மற்றும் அங்குள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றிற்கு கட்டட முன் அனுமதியும், தடையில்லா சான்றிதழும் பெறவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் … Read more

உள்ளே வந்த அமீரகம், சவூதி! பிரிக்ஸ் குழுவில் இணைந்த 6 நாடுகள்! இந்தியாவிற்கு ஜாக்பாட்-அமெரிக்கா ஷாக்

ஜோகன்ஸ்பெர்க்: பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு Source Link

கனவு 113 | மரவள்ளிக் கிழங்கு: அலங்காரப் பொருள்கள் டு பெயின்ட் | திருச்சி – வளமும் வாய்ப்பும்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium Enterprises): (Blank Decoration from Tapioca Flour)மரவள்ளிக் கிழங்கின் மாவிலிருந்து அலங்காரப் பொருள்! திருச்சி மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி குழந்தைகள், மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அலங்காரப் பொருள்களை (Blank Decoration) உருவாக்கலாம். உதாரணமாக, பூசணி, வாழை, ஆப்பிள், அன்னாசி போன்ற பழங்கள், காய்களின் வடிவங்களை உருவாக்கலாம். இவை முதலில் வெள்ளை நிறத்தில் வெறுமையாக இருக்கும். இவற்றின்மீது வண்ணங்களைத் … Read more

திருச்சிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …. தருமபுரஆதினம் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார்…

சென்னை: நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 4 நாள்  அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று முற்பகல் விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். இன்று தருமபுர ஆதினம் கலைக்கல்லூரி விழாவில் கலந்துகொள்கிறார். திருச்சி சென்ற முதலமைச்சருக்கு திருச்சி விமான நிலையத்தில்  அமைச்சர் நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கார் மூலம் கும்பகோணம் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை திருவாரூர் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொளகிறார். சென்னையில்  திருச்சி செல்லும் முதல்வர், … Read more

வெட்கமா இருக்கு! நிலவுக்கு போக எங்களுக்கு இன்னும் 30 வருஷமாகும்! இஸ்ரோவை புகழ்ந்த பாகிஸ்தான் நடிகை

இஸ்லாமாபாத்: சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி, ‛‛நிலாவுக்கு நாங்கள் செல்ல இன்னும் 30 வருஷமாகும். இந்தியா இன்று அடைந்துள்ள நிலையை எண்ணி நாம் வெட்கி தலைக்குனிய வேண்டும் என ட்விட்டரில் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆராய பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த Source Link

சந்திரனை வெற்றிகொண்ட சந்திரயான்-3: யூடியூப்பில் 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை| Chandrayaan-3 makes history on YouTube, becomes worlds most viewed live-stream

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 திட்டத்தின்கீழ் விக்ரம் லேண்டர் நேற்று (ஆக.,23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு இஸ்ரோ சார்பில் யூடியூப் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஒரே நேரத்தில் 80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். யூடியூப் வரலாற்றில் நேரடி ஒளிபரப்பை அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இது சாதனை புரிந்துள்ளது. ‘இஸ்ரோ’ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் நிலவை … Read more

தேர்தலில் சீட் மறுப்பு: உணர்ச்சிவசப்பட்டு அழுது புரண்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.

ஐதராபாத், தெலுங்கானாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் அது குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிட வில்லை. ஆனால் ஆளும்கட்சியான சந்திரசேகர ராவின், பாரத ராஷ்டிர சமிதி கட்சி தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகிவிட்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று சந்திரசேகர் ராவ் அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கினார். மேலும் தான் 2 தொகுதிகளில் போட்டியிடப்போவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். மேலும், முன்னாள் துணை … Read more

KL Rahul: `கே.எல் ராகுலை ஏன் தேர்வு செய்தீர்கள்?' – தேர்வுக் குழுவை விமர்சித்த ஸ்ரீகாந்த்

வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வுக்குழுவினர் அறிவித்திருந்தனர். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள கே.எல்.ராகுல் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்திருந்தாலும் இன்னும் முழு உடல் தகுதி … Read more

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்..!

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தல்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தர வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிட மறுத்து வருகிறது. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த காங்கிரஸ் மாநில அரசு மறுத்து வருகிறது. இதனால், தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை … Read more