பஞ்சாபில் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளி – மீட்கும் பணிகள் தீவிரம்

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நேற்று மாலை கர்தார்பூர் அருகே டெல்லி-கத்ரா விரைவுச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக தூண் அமைப்பதற்காக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்போது ஆழ்துளை கிணற்றின் அடியில் சிக்கியிருந்த துளையிடும் இயந்திரத்தின் ஒரு பகுதியை விடுவிக்கும் முயற்சியில் சுரேஷ் என்பவர் மற்றொரு தொழிலாளியுடன் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மற்றொரு தொழிலாளி ஆழ்துளை கிணற்றில் … Read more

மும்பை: அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 17 நோயாளிகள் உயிரிழப்பு; மருத்துவர்களைச் சாடும் உறவினர்கள்!

மும்பை அருகில் தானே கல்வாவில் சத்ரபதி சிவாஜி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை டாக்டர்களின் கவனக்குறைவால் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால் உள்ளூர் எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாத் நேரில் சென்று பார்வையிட்டு டாக்டர்களை கண்டித்தார். தற்போது நேற்று இரவில் மேலும் 17 நோயாளிகள் டாக்டர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 14 பேரும், பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த 3 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை … Read more

பீகாரில் செவிலியரைக் கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற மருத்துவர், ஊழியர்கள்

மோதிஹரி பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர். பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம் மோதிஹரி நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு 30 வயது பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கணவரை இழந்தவர் ஆவார் இவருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. செவிலியரை அதே மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் மற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து … Read more

அடடா.. ராகுலை விடுங்க! பாஜகவால் சிக்கலில் மாட்டிய பிரியங்கா காந்தி! பாய்ந்த வழக்கு! பரபர தகவல்

இந்தூர்: பாஜகவை 50 சதவீத கமிஷன் அரசு என விமர்சனம் செய்ததால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி மீது இந்தூர் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற Source Link

2023 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – TVS Jupiter on-Road price and Specs

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 TVS Jupiter டிவிஎஸ் ஜூபிடர் 110 நுட்பவிரங்கள் 2023 TVS Jupiter on-Road Price Tamil Nadu 2023 TVS Jupiter rivals Faqs About TVS Jupiter 2023 TVS Jupiter Scooter … Read more

குறைந்த விலை இண்டர்நெட்… கேரளா கே போன் மாதிரி தமிழகத்தில் டி.என் போன் திட்டம் வருகிறது!

கேரள மாநிலத்தில் கே ஃபோன் என்ற திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி தொடங்கிவைத்தார். கேரளா பைபர் ஆப்டிக்கல் நெட்வொர்க் என்பதன் சுருக்கமாக கே போன் என இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேரள மின்சார வாரியம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இணையம் அடிப்படை உரிமை என்பதை மையமாகக்கொண்டு இந்த திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக இணைய … Read more

FY23 : வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில் 70% பேர் வருமானம் வரி வரம்புக்குள் இல்லை

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. உண்மையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வரிப்பணம் செலுத்துபவர்களாக உள்ளனர். 2019 – 20 நிதியாண்டில் 6.47 கோடி பேர் ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்தனர். இதில் 45 சதவீதம் பேரின் வருமானம் வரி வரம்புக்குள் இல்லை. அதாவது 2020 நிதியாண்டில் 3.57 கோடி பேர் வரி செலுத்தியுள்ளனர். இதற்கு அடுத்த … Read more

கொச்சியில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் கைதானது எப்படி? “லிஸ்ட்லயே இல்லயே”.. வெளிவரும் பரபர தகவல்கள்!

கொச்சி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் கைது செய்துள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவாரா அல்லது டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் Source Link

Approval of 7 Bills | 7 மசோதாக்களுக்கு ஒப்புதல்

7 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்நாட்டு மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றியது. இதன்படி, தனிநபர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், புதுடில்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு துணை நிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்பதை வலியுறுத்தும் புதுடில்லி நிர்வாக சீர்திருத்த மசோதாவும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்டின் இரு … Read more