மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hari ini saya menerima kunjungan bintang filem India, Rajinikanth yakni satu nama yang tidak asing lagi di pentas dunia seni asia dan antarabangsa. Saya hargai penghormatan yang diberikan beliau terhadap perjuangan saya khasnya terkait isu … Read more

கெலாட் VS வசுந்தரா.. ராஜஸ்தான் முதல்வராக யார் வேண்டும்? மக்கள் சாய்ஸ் இவர் தான்! பைலட்டுக்கு ஷாக்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் தான் முதல்வராக யார் வேண்டும் என்ற கேள்வியின் அடிப்படையில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மக்கள் சொன்ன பதிலால் சச்சின் பைலட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2018 முதல் அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக Source Link

போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்ட 4 பேர் கைது| 4 arrested for planning to commit malpractice in police exam

பெங்களூரு, : ஆயுதப்படை போலீஸ் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்ட நான்கு பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கல்யாண கர்நாடகா மண்டல ஆயுதப்படையில் காலியாக இருக்கும் 400 போலீஸ் பணியிடங்களை நிரப்ப நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத இருந்த தேர்வர்கள் சிலர், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெறும் நோக்கில், ஒரு கும்பலிடம் பணம் கொடுத்து உள்ளனர். இந்த பணத்தை வாங்கிய கும்பல், தேர்வு வினாத்தாளை தேர்வர்களிடம் கொடுத்து, தேர்வில் … Read more

200kmph வேகத்தில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 பயணிக்கு டீசரை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 ஆகிய மூன்று மாடல்களும் மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் என உறுதிப்படுத்தும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் உள்ள டிராக்கில் மின்சார எஸ்யூவி சோதனை ஓட்டத்தின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. Mahindra XUV.e9, XUV.e8, BE.05 சமீபத்தில் மஹிந்திரா தார்.இ மற்றும் ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது மிக தீவரமாக BE … Read more

"உங்கள் மகன் அடுத்த பும்ராவாக வரவேண்டும்"- பும்ராவை வாழ்த்திப் பரிசளித்த ஷாஹீன் அப்ரிடி

இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா-பாகிஸ்தான்  இடையே நடைபெற்ற போட்டி மழையின் காரணாமாக ரத்து செய்யப்பட்டது. இதில் இந்திய அணி  24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருக்கிறது.  மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடைபெற இருக்கிறது.  இதனிடையே நேற்று கிரிக்கெட் மைதானத்தில் வைத்து  பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி, ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்த வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது.  Spreading … Read more

‘மறக்குமா நெஞ்சம்’ கச்சேரிக்குப் பிறகு கலங்கிப்போயுள்ளேன்… நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்… ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்…

சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே மறக்கமுடியாத நினைவுகளை தந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 10 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை செய்த நிலையில் … Read more

கிட்ட நெருங்க முடியாது! ராஜஸ்தானில் மீண்டும் மலரும் தாமரை! காங்கிரசுக்கு ஷாக் அளித்த கருத்து கணிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தார். Source Link

இந்தாண்டும் டில்லியில் பட்டாசு வெடிக்க தடை| Firecrackers banned in Delhi this year too

புதுடில்லி: டில்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்டர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டில்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் … Read more