`வேலையைவிட்டு நின்றால் 4 லட்சம்' ஊழியர்களுக்கு அமேசான் கொடுத்த ஆப்ஷன்… எதற்காக தெரியுமா?!

ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் நிறுவனத்திற்கு உண்மையாகப் பணியாற்றுகிறார்களா அல்லது இரட்டை மனதோடு ஏனோ தானோ என்று வேலை செய்கிறார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வது…  `வேலையை விட்டு நின்றால் 4 லட்சம் உங்களுக்கு’ என்று சொன்னால் எப்படி இருக்கும்?.  அமேசான் `ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ’… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?! இதைத்தான் அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 2014-ல் செய்திருக்கிறார். பெசோஸ் தனது தனித்துவமான தலைமைத்துவ அணுகுமுறைகளுக்குப் பெயர் பெற்றவர். … Read more

ஆன்லைன் ரம்மி தடை ரத்து எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பலர் உயிரிழந்த நிலையில்,  தமிழக அரசுஆன்லைன்  சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக … Read more

பாகிஸ்தானில் தொடரும் 'சம்பவங்கள்'.. இந்தியாவுக்கு எதிரான மேலும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த மேலும் ஒரு லஷ்கர் இ தொய்பா இயக்க பங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். பாகிஸ்தானில் Source Link

25 lakh donation announced by Tamil Nadu government scientist Weeramuthuvel | தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் விஞ்ஞானி வீரமுத்துவேல் நன்கொடை

பெங்களூரு : தமிழக அரசு அறிவித்த 25 லட்சம் ரூபாயை, தான் படித்த நான்கு கல்லுாரிகளுக்கு ‘சந்திரயான் – 3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார். ‘இஸ்ரோ’வில் சிறப்பாக பணிபுரிந்த ஒன்பது தமிழக விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசு சார்பில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு பணம் வழங்குவதற்கான விபரங்களை பெறும் … Read more

சட்டமன்ற இருக்கை விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க ஹை கோர்ட் உத்தரவு!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்றச் செயலாளர், சபாநாயகர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், `2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 66 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க … Read more

ஆளுநர் மீதான தமிழக அரசின் வழக்கு: மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் மீது  தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம் மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது என்றும் கூறியுள்ளது. பல்வேறு மசோதாக்களுக்கு காலதாமதம் செய்த ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடுவதாக தெரிவித்து உள்ளது. மேலும், தமிழக … Read more

\"கன்னித்தன்மை\".. மிட்நைட்டில் திரண்ட ஊர் ஜனம்.. திருதிருன்னு விழித்த ஜோடி.. அசிங்கமாக சிக்கிட்டாங்க

ஜார்கண்ட்: அசிங்கமாக, ஊர் மக்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கிட்டார்கள் ஒரு கள்ளஜோடி.. இது தொடர்பான சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட Source Link

நிதிஷ் குமார் அப்படிப் பேசியது அறியாமையா… ஆணாதிக்கமா? – சர்ச்சை பேச்சும் பின்னணியும்!

பீகார் மாநில அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை சட்டமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்தார் முதல்வர் நிதிஷ் குமார். அப்போது பேசிய அவர், “பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கணவரை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். அந்த வகையில், பீகாரில் தற்போது பெண்களின் கல்வியறிவு அதிகரித்துவருகிறது” என்றார். நிதிஷ் குமார் முதல்வர் நிதிஷ் குமாரின் இந்தக் கருத்து, பெரும் சர்ச்சையாக மாறியது. இந்தப் பேச்சுக்காக அவர் மன்னிப்புக் … Read more

சென்னை பாரிமுனையில் பரபரப்பு! கோயிலில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள பழமை வாய்ந்த கோயில்மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனேவ கடந்த இரு வாரத்துக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ரசாமி கோயில். இந்த கோயிலின்மீது,  மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்த நிலையில், … Read more