‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற்றாலும் நல்லதுதான்” – சொல்கிறார் பூவை.ஜெகன் மூர்த்தி

“பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறீர்களே?!” “மணிப்பூர் சம்பவம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. அதற்காக, நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால்கூட கவலையில்லை. அதேசமயம் உரிமை சார்ந்த பிரச்னைகளைத் தேர்தல் தொடர்புடைய விஷயங்களுடன் ஒப்பிடுவது தவறானது.” மணிப்பூர் “மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், யார் பிரதமராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?” ‘‘தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தவரை 40 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற வேண்டும் என … Read more

மணிப்பூரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் – பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை

கொல்கத்தா, மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர் இடையே சுமார் 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் இன்னும் ஓயவில்லை. அங்கு அமைதியை ஏற்படுத்த மாநிலத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குகி இன தலைவருமான பாவோலியன்லால் ஹாக்கிப் கூறியுள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘மணிப்பூர் மாநிலம் இன ரீதியாக 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு தனியாக அரசியல் மற்றும் நிர்வாக அங்கீகாரம் வழங்குவதே … Read more

ஒழுக்கமே ஆயுதப்படைகளின் 'ஹால்மார்க்' – சுப்ரீம் கோர்ட்டு கருத்து

புதுடெல்லி, ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை விடுப்பு எடுத்திருந்தார். பின்னர் மேலும் 30 நாட்கள் விடுப்பு பெற்ற அவர், அதன் பிறகும் பணியில் சேரவில்லை. தனது மனைவிக்கு உடல் நலமில்லை எனக்கூறி தானாகவே விடுப்பை நீட்டித்தார். இவ்வாறு அவர் அடிக்கடி விடுப்பை நீட்டித்து வந்ததால் அவர் மீது விசாரணை நடத்திய ராணுவம் அவரை பணியில் இருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர் சுப்ரீம் … Read more

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடையூறு இருக்கக்கூடாது – சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து

கவுகாத்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அசாமில் புதிய சட்டசபை கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற கோவிலில் ஒவ்வொரு முக்கிய பிரச்சினை குறித்தும் விவாதங்கள், பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் இருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் எந்தவித இடையூறும், முட்டுக்கட்டையும் இருக்கக்கூடாது’ என்று கூறினார். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருந்து மக்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக … Read more

இன்றைய ராசிபலன் 31.07.23 | Horoscope | Today RasiPalan | திங்கட்கிழமை | July 31 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி : திமுக தீர்மானம்

சென்னை திமுக இளைஞரணிக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். . முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இளைஞர் அணி சார்பில் … Read more

Top 10 selling bikes – விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஜூன் 2023

கடந்த ஜூன் 2023 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய பைக் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் 2,38,340 எண்ணிக்கையுடன் இடம்பெற்றுள்ளது. 10 இடங்களில் பிரசத்தி பெற்ற நடுத்தர மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் 27,003 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. TOP 10 Bikes – June 2023 டாப் 10 பைக்குகள் ஜூன்  2023 ஜூன் 2022 1. … Read more

தேனி: லஞ்சப் புகார், சர்ச்சையான வீடியோ… அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்மீது பாய்ந்தது நடவடிக்கை!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை​ வளாகத்தில் ​​கேன்டீன்கள்​ அமை​ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு​ 10 முதல் 15 லட்ச​ம் ​ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ​ஏற்கெனவே இந்த​ ​மருத்துவமனை வளாகத்தில் ​கே​ன்டீன் ​வைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுப்பதாக வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன​. தேனி அரசு மருத்துவமனை இது குறித்து அந்த வீடியோவில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் மாரிச்சாமியின் வழக்கறிஞரிடம் பேசினோம். “கேன்டீனுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ​3 இணைப்புகள் உள்ள​ன. அவை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ​அறிவுறுத்தலின்பேரில் … Read more

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. 2018 ம் ஆண்டு 2197 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வளர்ச்சியைக் கண்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2006 ம் ஆண்டு 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,682 ஆக உயர்ந்திருப்பதை அடுத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி … Read more

23 crore financial assistance from central government to Delhi AIIMS in 5 years | டில்லி எய்ம்ஸ்க்கு மத்திய அரசு 5 ஆண்டுகளில் ரூ.23 கோடி நிதி உதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 கோடி ரூபாய் வரையில் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நொய்டாவைசேர்ந்த சமூக ஆர்வலர் அமித்குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது: … Read more