Top 10 selling scooter – விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் ஜூன் 2023

கடந்த ஜூன் 2023 மாதாந்திர முடிவில் விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 1,30,830 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 64,252 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 39,503 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023 டாப் 10 ஸ்கூட்டர் ஜூன்  2023 … Read more

ISRO: ஏழு சிங்கப்பூர் செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த PSLV-C56 ராக்கெட்! | Watch Video

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவு பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிலவின் தென் துருவத்தை நோக்கி விண்ணில் ஏவப்பட்டது. இந்த சந்திரயான் – 3, ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்குப் பின் நிலவைச் சுற்றிவந்து, ஆகஸ்ட் 23-ம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 6.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி … Read more

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள் மழையில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து 2017 – 2021 ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி PWC டேவிடார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு திட்டங்களில் தி.நகரில் … Read more

Brush in the hand holding the gun | துப்பாக்கி பிடித்த கையில் துாரிகை

கலை மற்றும் இலக்கிய திறன் கொண்டவர்கள், அனைத்து துறைகளிலும் இருப்பர். இவர்களின் படைப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவர்களில் பரசுராம நாயக்கும் ஒருவர். போலீஸ் துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பலருக்குள், ஓவியம் வரைவது, பாடுவது, பாடல் எழுதுவது, கதை, கவிதைகள் எழுதுவது என, பல திறமைகள் ஒளிந்திருக்கும். சிலர் மட்டுமே திறமைகளை வெளிப்படுத்தி ஜொலிப்பர். பெலகாவி மூடலகியின் ஹொசட்டி கிராமத்தில் வசிப்பவர் பரசுராம். இவர் 21 வயதிலேயே, என்.டி.ஏ., எனும் நேஷனல் டிபென்ஸ் … Read more

`யார் நல்ல பில்டர்?' – உங்கள் கனவு இல்லத்தை கட்டும் முன் இதை முக்கியமா கவனிங்க!

‘நான் பாத்து பாத்து கட்டுன வீடு… இப்படி ஆயிடுச்சே’ என்று புலம்பாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு நம்பகத்தன்மையுள்ள பில்டரைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் வீடு கட்டுவதில் மிக முக்கியமாக பங்கு வகிப்பவர்கள் பில்டர்கள்தான். மழையில் முளைக்கும் காளான்கள் போல, பல பில்டர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் சரியானவர்களை நாம் எப்படித் தேர்வு செய்வது என விளக்குகிறார் தமிழ்நாடு ஃப்ளாட் புரமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர். மணிசங்கர் “INCOME TAX ஒழுங்கா கட்டணும்னா… … Read more

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் இருவரையும் தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் ட்வீட் செய்துள்ளது. The Hon’ble XIII Addl. Spl. CBI Court , Chennai, declared Sudarshan Venkatraman and Ramanujam Sesharathnam, the erstwhile Promoter Directors of … Read more

Auto is a transgender who is a mentor to others | மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் ஆட்டோ திருநங்கை

பொதுவாக திருநங்கைகள் என்றால் சிக்னலில் நின்று, வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்குபவர்கள், இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள், மோசமான தொழில் செய்பவர்கள் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் சில திருநங்கைகள் சொந்தமான சுயதொழில் செய்வது, வேலைக்கு சென்று உழைத்து சம்பாதிப்பது என்று, தங்களால் இயன்ற வேலைகளை செய்து, வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் கல்வியிலும் உயர்ந்த நிலையை எட்டி உள்ளனர். இந்நிலையில் திருநங்கை ஒருவர் ஆட்டோ ஓட்டி, மற்ற திருநங்கைகளுக்கு முன் உதாரணமாக … Read more

சேலம்: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் – என்ன காரணம்?

மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். அதன் அடிப்படையில் மொஹரம் தொடங்கி 10 நாள்களுக்கு விரதம் இருந்து பத்தாவது நாளில் துக்கம் அனுசரிக்கும் விதமாக விரதமிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு வளமாகும். மொஹரம் மாதத்தின் 10-ம் நாள் தியாகத் திருநாளாகக் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அந்தவகையில், மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வரும் 2024 மே மாதம் முடிகிறது. இதனால், 2024 ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்களவை தேர்தலுக்கு … Read more

Sorry Daughter: Kerala Cops Apology After Minors Sex Assault, Murder | கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி கொலை: மன்னிப்பு கோரிய போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: கேரளாவில் கடத்திச் செல்லப்பட்ட 5 வயது பெண் குழந்தை , பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரை உயிருடன் கண்டுபிடிக்க முடியாததற்காக மன்னிப்பு கோரி உள்ளனர். கேரளாவின் ஆலுவா என்ற இடத்தில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அவர்களது 5 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம்(ஜூலை 28) காலை நபர் ஒருவர் கடத்தி சென்றார். இது அங்கிருந்த … Read more