செய்யாத தவறுக்கு தண்டனை? குவைத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்! வெளியுறவுத்துறை செய்த மாஸ் சம்பவம்

குவைத்: குவைத் நாட்டில் காவலர்களால் விசாரணை வளையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவை சேர்ந்த 34 மருத்துவ செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் நாடுகளில் அரபு நாடுகளும் ஒன்று. இந்நிலையில், சமீபத்தில் குவைத் நாட்டில், அந்நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மருத்துவமனைகள், Source Link

டெல்லியில் அக்டோபர் 9-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லி, காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த கமிட்டியில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் அக்டோபர் 9 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு, சாதிவாரி … Read more

வீடு, மருத்துவ கல்லூரி… திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள தி.மு.க எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டு நடத்திவரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் காலை 6:30 மணியளவில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை அடையாரிலுள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், தி.நகரில் அவருக்கு சொந்தமான ஹோட்டல், வேளச்சேரியிலுள்ள பல் மருத்துவமனை, புதுச்சேரியிலுள்ள மருத்துவக் கல்லூரி உட்பட அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் … Read more

அமைச்சர் ரோஜா ஆபாச பட ஒரிஜினலையும் வெளியிடுவோம்! தெலுங்குதேசம் எச்சரிக்கை… இது ஆந்திர அரசியலின் அதகளம்…..

சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,  கைது செய்யப்பட்டதை, ஆடி அமைச்சர் ரோஜா கொண்டாடிய நிலையில், அமைச்சர் ரோஜா ஆபாசப பட நடிகை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ள  தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி, தேவைப்பட்டால் அமைச்சர் ரோஜாவின் ஆபாச பட ஒரிஜினலையும் வெளியிடுவோம் என எச்சரித்துள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். … Read more

ஜப்பானில் 6.6 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோரிஷிமா தீவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். டோரிஷிமா தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Source Link

சூதாட்ட மோசடி நடிகருக்கு சம்மன்| Summon for Gambling Fraud Actor

புதுடில்லிவட மாநிலங்களில், ‘மஹாதேவ்’ என்ற சூதாட்ட செயலியில் லட்சக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திராகர், ரவி உப்பால் ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்தபடி இந்த செயலியை இயக்கியது தெரியவந்தது. சூதாட்டத்தை விளம்பரப்படுத்த, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பெரிய தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க, அவரை நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. புதுடில்லிவட மாநிலங்களில், ‘மஹாதேவ்’ என்ற … Read more

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து – 8 பேர் உயிரிழப்பு

வாரணாசி, உத்தரபிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர பால் (வயது 43) என்பவர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வாடகை காரில் வாரணாசிக்கு சென்றார். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அதே வாடகை காரில் வாரணாசியில் இருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். வாரணாசி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் … Read more

தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… கைதுசெய்த காவல்துறையினர்!

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நலச் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை (DPI) வளாகத்தில், கடந்த ஏழு நாள்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்தனர். ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம், பகுதிநேர ஆசிரியர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய … Read more

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருசாரார் எதிர்ப்பும், மற்றொரு சாரார் ஆதரவும் தெரிவித்து வருகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் மக்களிடையே பிரிவினை அதிகரிக்கும் என  சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. … Read more