“மகாபாரதத்தில் கூட லவ் ஜிஹாத் இருக்கிறது!" – காங்கிரஸின் விமர்சனத்துக்கு பாஜக-வின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்லாம், இந்து மதங்களுக்குள் நடக்கும் கலப்பு திருமணங்களுக்கு, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் `லவ் ஜிஹாத்’ எனப் பெயர் சூட்டி, இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதாக சமூகத்தில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது கூட, லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் – பாஜக … Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து குறித்து பரிசீலனை! அமைச்சா் தங்கம் தென்னரசு

நாகை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு … Read more

நிலம் இருப்பவர்கள் மட்டுமல்ல -விரும்பியவர்கள் அனைவரும் விவசாயம் செய்யும் நிலை வரணும்! -ஸ்டாலின்

Tamilnadu oi-Arsath Kan திருச்சி: வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் – விரும்பியவர் அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக மாற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். இன்றைக்கு நிலத்தை விட அதிக மதிப்பு கொண்டது ஏதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார், நிலத்தின் மதிப்பு குறித்தும் வேளாண் தொழில் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது; ”வேளாண்மை என்பது வாழ்க்கையாக – பண்பாடாக இருந்தாலும் அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் … Read more

211 points decline in the stock market | பங்குச்சந்தையில் 211 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவடைந்து 66,054.92 ஆக இருந்தது. நிப்டி 22.70 புள்ளிகள் சரிந்து 19,636.20 ஆக இருந்தது. மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவடைந்து 66,054.92 ஆக இருந்தது. நிப்டி 22.70 புள்ளிகள் சரிந்து 19,636.20 ஆக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

'அந்த மாணவரின் சிலை பற்றி அறிந்தபோது…’ – பாளையங்கோட்டை பாரம்பர்ய நடைபயணத்தில் கல்லூரி மாணவிகள்!

நெல்லை மாவட்டம், நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட இடம் என்பதால் இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகம் உள்ளன. அவற்றை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பாடநூல்களில் மட்டும் படித்து அறிவதைவிடவும் நேரில் சென்று அறிவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதால் அவர்களுக்குப் பாரம்பர்ய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. லூர்துநாதன் சிலை குறித்த விளக்கம் வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த இடங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:  கொரோனா காலத்தில், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் குறித்து விவரங்களை திமுக அரசு முறையாக வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டி, கடந்த 2021ம் ஆண்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.   தர்மபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் கொரோனா தொற்று வழிகாட்டு … Read more

தூரத்தில் உள்ள குட்டி நாடு ஆர்மீனியா! சீக்ரெட்டாக ஆயுதங்களை அனுப்பும் இந்தியா? பின்னணியில் பாக்.?

International oi-Vigneshkumar ஆர்மீனியா: மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள குட்டி நாடான ஆர்மீனியாவுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்பட்ட விவகாரம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். மேற்கு ஆசியாவில் மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள நாடுகள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான். அருகருகே அமைந்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான … Read more

`இப்படி தயாரானால் போட்டித் தேர்வில் நிச்சயம் வெற்றி!’ – மாணவர்களுக்கு வெ. இறையன்பு சொன்ன அறிவுரை!

“இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, தினமும் குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வேண்டும்” என்று ஓய்வுபெற்ற முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மாணவர்களிடம் உரையாற்றினார். நூலகத்தை பார்வையிடும் வெ.இறையன்பு மாதவிடாய் நாள்களில் தனி வீடு; வைரலான வீடியோ, மன்னிப்புக் கேட்ட யூடியூபர்… ஊரில் நடப்பது என்ன? கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், `படிப்பது … Read more