அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் – கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே

பெங்களூரு, அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது … Read more

”சனாதனம் குறித்த கருத்தில் உதயநிதி யார் மனதையும் புண்படுத்தவில்லை!” – அமைச்சர் அன்பில் மகேஸ்

“சனாதனத்தில் சில கோட்பாடுகள் வைத்திருக்கின்றனர். சம தர்மமோ, சம நீதியோ இல்லாதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் உதயநிதி கருத்து தெரிவித்திருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை” என தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அன்பில் மகேஸ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ, மகளிர் சுய உதவிக்குழு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் … Read more

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் தலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை  வழங்கினார். மேலும்,  பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகளையும் முதல்வர் வழங்கினார். உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், … Read more

எடிட்டர்ஸ் கில்டு மீது வழக்கு: திரும்ப பெற வலியுறுத்தல்| Urge withdrawal of case against Editors Guild

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட,’ எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்குகளை ‘வாபஸ்’ பெறும்படி, திரும்ப அம்மாநில அரசுக்கு இந்திய ‘பிரஸ் கிளப்’ வலியுறுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே, மே, … Read more

உத்தரகாண்ட் டெங்கு பாதிப்பு: ரத்த தானம் செய்ய சுகாதார செயலாளர் வேண்டுகோள்

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை வெள்ள பாதிப்பிற்கு பின் தற்போது அங்கு டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இடைவிடாத மழை காரணமாக தண்ணீர் தேங்குவதால் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொசுக்கள்தான் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் ஆகிய நோய்களை பரப்பும். முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை வரை அங்கு 600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. தற்போது தொடர்ந்து பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. … Read more

இந்து முன்னணி நிர்வாகியின் ஆட்டோவில் மலம் வீசப்பட்ட விவகாரம்; அகில பாரத இந்து மகா சபை நிர்வாகி கைது!

திருநெல்வேலி டவுன், பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் பெயர் மாயாண்டி. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இந்து முன்னணியின் நெல்லை வடக்கு நகரத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான ஆட்டோவை வெள்ளிக்கிழமை இரவு (01.09.23) திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகே நிறுத்தி வைத்திருந்திருக்கிறார் மாயாண்டி. மறுநாள் 02.09.23 அன்று காலையில் ஆட்டோவை எடுக்கச் சென்று பார்த்தபோது, ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை வீசியிருந்ததைக் … Read more

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை குறித்து,  சிறப்பு நீதிமன்றம் மற்றும்  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்  விசாரிக்க மறுத்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தலைமை … Read more

நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்.. யார் மனதையும் புண்படுத்தக் கூடாது: மம்தா பானர்ஜி பரபர பேச்சு

கொல்கத்தா: வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். Source Link

காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை| Kashmir: Terrorist Killed

ஸ்ரீநகர்: காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சாசான மாவட்டம் ரீசாய் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புபடையினர், மற்றும் ராணுவத்தினர் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்துஅப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த என்கவுன்டரில் ஒருபயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டானர். ஒரு ஜவான் காயமடைந்தார்.தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது. ஸ்ரீநகர்: காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் … Read more

Swaraj Tractors – 40 முதல் 50 hp பிரிவில் 5 டிராக்டர்களை வெளியிட்ட ஸ்வராஜ் டிராக்டர்ஸ

உலகின் முன்னணி மஹிந்திரா டிராக்ட்ர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் டிராக்ட்ர்ஸ் நிறுவனம் 40 முதல் 50 hp பிரிவில் 843 XM, 744 FE, 855 FE, 744 XT மற்றும் 742 XT என 5 மாடல்களை விற்பனைக்கு ரூ.6.95 லட்சம் முதல் ரூ.9.95 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 40-50 ஹெச்பி வகையிலான புதிய டிராக்டர் மாடல்களை தயாரிக்க இந்நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாறுபட்ட புவியியல் மற்றும் … Read more