`Little Suprise For Ma' – கிஃப்ட் பாக்ஸுக்குள் கியூட் நாய்க்குட்டி; சோனியாவை நெகிழவைத்த ராகுல்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொருத் துறை ஊழியர்களைச் சந்தித்து உரையாற்றி வருகிறார். கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மூலம் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். சமீபத்தில் பஞ்சாப்பிலுள்ள பொற்கோயிலில் பக்தர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைக் கழுவுதல், சமையலுக்கு உதவி செய்தல் போன்ற சேவைகளை செய்ததும், சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. சோனியா காந்தி – ராகுல் காந்தி இந்த … Read more

தமிழகத்தில் உணவகங்களுக்கு ரூ.10.27 லட்சம் அபராதம்

சென்னை தமிழகத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட உணவகங்களுக்கு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த சோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில் “கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குடகா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன 15,236 உணவகங்களில் … Read more

ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை! பெண் பிள்ளைகள் வெளியே வரவே அஞ்சும் சூழல்! -ஜான் பாண்டியன்

நெல்லை: ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சமூகத்தில் பெண் பிள்ளைகள் வெளியே வர அச்சப்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தான் தெரியும் அதனின் வலியும், வேதனையும் எனக் Source Link

காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் என்கவுன்டர்| Two terrorists encounter in Kashmir

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் இரு வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் குல்ஹாம் மாவட்டத்தில் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புடையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்புடையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். இதே போன்று ரஜோரி மாவட்டத்தில் காலக்கோட்டே வனப்பகுதியில் மற்றொரு பயங்கரவாதியை பாதுகாப்புடையினர் சுட்டுக்கொன்றனர். இரு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி … Read more

`மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோர்வு…' – அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு; யாத்திரை ஒத்திவைப்பு!

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாள்கள் யாத்திரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இ.பி.எஸ், அண்ணாமலை இதற்கிடையில், அண்ணாமலைக்கும் அ.தி.மு.க-வுக்கும் வெளிப்படையாகவே முட்டல் மோதல் … Read more

3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம் இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை செயலாளர் தாமஸ் பெர்ல்மன் இதை அறிவித்தார். ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. … Read more

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. முதலமைச்சர் கணக்குக்கே திரும்பி போன விசித்திரம் – நடந்தது என்ன?

தென்காசி: பெண்களின் வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை மீண்டும் முதலமைச்சரின் கணக்கிற்கு சென்றது என்றால் நம்ப முடிகிறதா? எப்படி என்று விரிவாக பார்ப்போம். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை Source Link

டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கைது| AAPs Sanjay Singh Arrested In Delhi Liquor Policy Case Hours After Raids

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். புதுடில்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் … Read more

Silambarasan TR: "சித்தார்த்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்…" – வாழ்த்திய சிம்பு

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களின் இயக்குநர் S.U.அருண் குமாரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் `சித்தா’. சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டத்தையும் கதைக்களமாகக் கொண்டுள்ள இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துரையில் உள்ள பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். தெலுங்கிலும் இந்தப் படம் … Read more

கூட்டணியை முறித்தது 2கோடி தொண்டர்களின் உணர்வு – தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது! எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி முறவு 2 கோடி தொண்டர்களின் விருப்பம் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நெருக்கடியா? தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது  மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? எதிர்க்கட்சிகளின்  இந்தியா கூட்டணிதான் நாடகம் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக … Read more