ICC World Cup Cricket 2023,CWC2023: Why Virat Kohli should be congratulated: Sri Lanka captain Kushal Mendis question | கோலியை ஏன் வாழ்த்த வேண்டும்: இலங்கை கேப்டன் கேள்வி

புதுடில்லி: 49 சதம் அடித்து சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை ஏன் வாழ்த்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் குஷால் மெண்டிஸ் கேள்வி எழுப்பி உள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நேற்று கோல்கட்டாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் சச்சின் (49) சாதனையை … Read more

“தொடர் குண்டுமழையை ஏற்றுக்கொள்ளவே முடியாது… உடனே நிறுத்துங்கள்!" – இஸ்ரேல் மீது காட்டமான ஐ.நா

ஹமாஸ் போராளிக்குழு கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 1400 பேர் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் போராளிக்குழுவை அழிக்காமல் விடமாட்டோம் எனக் கூறி பாலஸ்தீனம் மீது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலில், ஹமாஸ் போராளிக்குழுவை விடப் பாலஸ்தீன குடிமக்களே அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள். காஸா அகதிகள் முகாமைத் தாக்கிய இஸ்ரேல் மேலும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சுற்றிவளைத்த இஸ்ரேல், அந்தப் பகுதிக்கு, குடி … Read more

#KH234 படத்தின் டைட்டில் கமலின் பிறந்தநாள் பரிசாக இன்று மாலை வெளியிடுகிறார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் படம் #KH234. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை இதன் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நாளை கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் … Read more

கடவுள் பெயரில் முறைகேடு.. பாஜக சரமாரி குற்றச்சாட்டு!.. சந்திக்க தயாராகும் சத்தீஸ்கர் காங்கிரஸ்

ராய்ப்பூர்: சூதாட்ட செயலி மூலமாக சத்தீஸ்கர் காங்கிரஸ் ரூ.508 கோடி தொகையை முறைகேடாக பெற்றதாக புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், முறைகேடுகளில் ஈடுபட கடவுளின் பெயர் பயன்படுத்தப்படுவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் (நாளை) தொடங்கி Source Link

கார் ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொல்லப்பட்ட வியாபாரி… 7 ஆண்டுக்குப் பிறகு பழிக்குப்பழி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள  வன்னிமாநகரத்தைச் சேர்ந்தவர் வேம்படிதுரை.  இவர், சேலத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரின் உறவினர் ஒருவரின் இறப்பு இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு வந்தார். மாலையில் உறவினரின் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் – வள்ளிவிளை  சாலை ஓரத்தில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அதிவேகத்தில் வந்த  கார், வேம்படிதுரையின் பைக் மீது மோதியுள்ளது. உயிரிழந்த வேம்படிதுரை … Read more

திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. இவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். , திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி … Read more

சுற்றி வளைத்த இஸ்ரேல்.. இரண்டாக பிளக்கப்பட்ட காசா நகரம்.. நள்ளிரவில் உச்சத்திற்கு சென்ற தாக்குதல்

டெல் அவிவ்: காசா மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா மீதான ஏவுகணை தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. Source Link

Its a pity trying to catch the Bengaluru Attu ganja gang languishing in Odisha jail | ஒடிசா சிறையில் வாடும் பெங்களூரு ஏட்டு கஞ்சா கும்பலை பிடிக்கும் முயற்சியில் பரிதாபம்

பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில், குற்றவாளியை கைது செய்ய, மாறு வேடத்தில் ஒடிசவுக்கு சென்ற, தலைமை ஏட்டு ஒருவர், அம்மாநில போலீசாரால் கைதாகி, சிறையில் அடைபட்டுள்ளார். பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின், ஜிகனி போலீசார், சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த, சுந்தர் உட்பட சிலரை, கைது செய்தனர். இவர்களுக்கு ஒடிசா, கந்தமாலின் நரேஷ், சுபாஷ் பிரதான் ஆகியோர், போதைப் பொருட்களை சப்ளை செய்தது, விசாரணையில் தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசாருக்கு உதவ, சுந்தர் சம்மதித்தார். போதை பொருட்களை வினியோகித்தவர்களை … Read more

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 11: ஹிஸ்புல்லா முதல் இஸ்லாமிக் ஜிகாத் வரை… இஸ்‌ரேலின் எதிரிகள் ஏராளம்!

உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று… உலகின் மிகத் திறமையான உளவுத்துறை… இத்தனையும் இருந்தும் இஸ்ரேல் ஏன் இத்தனைக் காலம் ஹமாஸை சமாளிக்க முடியாமல் திணறியது? இன்று ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை ஏன் கொல்கிறது? காரணம், இஸ்ரேலுக்கு அங்கு எதிரிகள் அதிகம். நாடுகளுடனான நேரடிப் போரில் சில நாள்களில் அதனால் வென்றுவிட முடியும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் ஈவு இரக்கமின்றி குண்டுமழை பொழிந்து குழந்தைகளைக்கூட சாகடிக்கின்றனர். … Read more

கட்டுப்பாட்டை மீறி ரயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 4 பேர் பலி.. ராஜஸ்தானில் சோகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தௌசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. விபத்து அதிகாலையில் நிகழ்ந்ததால் மீட்பு பணியில் தாமதம் Source Link