பேட்டில் ரிஷப் பண்ட் பெயர்; நண்பன் கொடுத்த அந்த அறிவுரை – நெகிழ்ந்த இஷன் கிஷன்!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போட்டியின் நான்காவது நாளான நேற்று 34 பந்துகளில் 52 ரன்களை அடித்திருந்தார் இஷன் கிஷன். ‘இந்த வெற்றிக்கு காரணம் ரிஷப் பண்ட் கொடுத்த அறிவுரைதான்’ என்று கூறி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் இஷன்.  இஷன் கிஷன் கார் விபத்தினால் ஏற்பட்ட காயங்களால் சென்ற மாதம் நடந்த WTC பைனல்ஸ் மற்றும் பார்டர்-கவாஸ்கர் போட்டி மட்டுமல்லாமல் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடும் … Read more

வேலூர் பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு சாலை வசதி… மலைகிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது…

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட சாலையை நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இத்தனை ஆண்டுகாலம் தங்களது அன்றாட தேவைகளுக்காக இந்த கிராம மக்கள் மலையில் இருந்து காட்டு வழியாக பல கிலோமீட்டர் நடந்தே சென்று வந்த நிலையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதை பெரிதும் வரவேற்றுள்ளனர். ஜவ்வாது மலையில் அமைந்துள்ள இந்த மலைகிராமத்தில் இருந்து சுமார் … Read more

மேகாலயாவில் பதற்றம்.. முதல்வர் வீட்டை சுற்றி வளைத்த கலவரக்காரர்கள்.. 5 போலீஸார் காயம்

India oi-Velmurugan P ஷில்லாங்: மேகாலயா மாநிலம் துராவில் உள்ள முதலமைச்சரின் முகாம் வீட்டிற்கு வெளியே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 5 போலீசார் காயமடைந்தனர். அங்கு பதற்றமான நிலை காணப்படுகிறது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திற்கும்,நமது அண்டை நாடான வங்காள தேசத்திற்கும் இடையில், மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதிதான் மேகாலயா மாநிலம். சுமார் 300 கி.மீ. நீளமும், 100 கி.மீ. அகலமும் கொண்டது. பரப்பளவு 22,429 ச.கி.மீ. ஆகும். தெற்கு எல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் … Read more

ராமநவமி பண்டிகையில் வன்முறை: என்.ஐ.ஏ. விசாரணைக்கு தடைகோரிய மே.வங்காள அரசின் மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு

டெல்லி, இந்து மத பண்டிகையான ராம நவமி கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அந்த வகையில் மேற்குவங்காளத்தின் ஹவுரா மாவட்டம் ஷகிப்பூர் மற்றும் ஹூக்ளி மாவட்டம் ரிஷாரா பகுதிகளில் ராமநவமி பண்டிகையின் போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மேற்குவங்காள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த … Read more

‘பதவிக்கு உலை வைத்துவிடுவேன்!’ – மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி; பதறிய திமுக ஒன்றியச் செயலாளர்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான கஜேந்திரனுக்கு சமீபத்தில் புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நானொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, தலைமைச் செயலகத்திலிருந்து பேசுகிறேன். உங்களைப் பற்றி நிறைய புகார்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. உடனடியாக, அடுக்கம்பாறை அடுத்த சாத்துமதுரைப் பகுதிக்குவந்து என்னைச் சந்தியுங்கள்’’ என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு, அழைப்பைத் துண்டித்தார். இதையடுத்து, கஜேந்திரன் தன்னுடன் 2 பேரை அழைத்துக்கொண்டு சாத்துமதுரைப் பகுதிக்குச் சென்றார். போலி … Read more

மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்… 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்…

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதை ஒரு பொருட்டாக கருதி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில் பழங்குடியினப் பெண்கள் மீது மெய்தீய் இன தீவிரவாதிகள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பு குறித்த வீடியோ மற்றும் செய்திகள் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இன அழிப்பு … Read more

வெறும் 3 % தான்.. மபியில் காங்கிரஸ் நிச்சயம் அடித்து தூக்கும்.. பாஜகவிற்கு ட்விஸ்ட் தந்த கணிப்பு

India oi-Velmurugan P போபால்: மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெல்லும் என்று கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் என்ற நிறுவனம் கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 230 … Read more

Police officer commits suicide after shooting his wife | மனைவியை சுட்டுக்கொன்று போலீஸ் அதிகாரி தற்கொலை

புனே: மஹாராஷ்டிராவில் உதவி போலீஸ் கமிஷனர் தன்மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட்,56, இவரது மனைவி மோனிகா கெய்க்வாட்,44, பாரத் கெய்க்வாட் சமீபத்தில் தான் அமராவதி நகர துணை(ஏ.சி.பி.ப) காவல் ஆணையாளராக இடம் மாறுதல் பெற்றார். சம்பவத்தன்று இன்று மாலை 3:30 மணியளவில் வீட்டில் இருந்த போது திடீரென தான் வைத்திருந்த சர்வீஸ் துப்பாக்கியால் மனைவி மோனிகா, மற்றும் அவரது உறவினர் … Read more

மணிப்பூர் விவகாரம்: 3-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புதுடெல்லி, மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. இதற்கிடையே மணிப்பூரில் 2 குகி பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உள்பட பல்வேறு வீடியோக்கள் தற்போது வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற … Read more

ஞானவாபி மசூதி கோயில்மீது கட்டப்பட்டதா? – ஆய்வுக்கு இடைக்காலத் தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி எனப்படும் காசியில், காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்பது இந்துக்கள் தரப்பின் வாதமாக இருந்துவருகிறது. ஞானவாபி மசூதி இந்த நிலையில், ஞானவாபி மசூதியின் சுவற்றிலுள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்கக் கோரி நான்கு இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அதை … Read more