இந்தியா – கனடா இடையே ஆக்கபூர்வ உரைவ தொடர கனடா பிரதமர் விருப்பம்

டொரோண்டா கனடா பிரதம்ர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் ஆக்க பூர்வ உரைவத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.  மாறாகக் … Read more

பாலத்திலிருந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து.. பரிதாபமாக பறிபோன 21 உயிர்கள்! இத்தாலியில் சோகம்

ரோம்: இத்தாலியில் சுற்றுலா பேருந்து மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள மெஸ்ட்ரேயில் மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறுகையில், “வெனிஸிலிருந்து அருகிலுள்ள மார்கெராவுக்குப் பயணிகளுடன் இந்த Source Link

கலவரம் பாதித்த பகுதி மக்கள் மது பங்காரப்பா மீது அதிருப்தி| The people of the riot affected area are unhappy with Madhu Bangarappa

ஷிவமொகா : கலவரம் நடந்து பகுதிக்கு சென்ற அமைச்சர் மது பங்காரப்பா, அதிகம் பாதித்த பகுதிக்கு வரவில்லை என பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஷிவமொகா மாவட்டம், ராகிகுட்டாவின் சாந்தி நகருக்கு தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா நேற்று பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி: ஷிவமொகாவில் ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக, இதுவரை 24 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோதலின் போது சிறு காயங்கள் ஏற்பட்டன. வழக்கு தொடர்பாக முழு தகவல்கள் … Read more

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி – சிராக் பாஸ்வான் தாக்கு

புதுடெல்லி, பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அந்த மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் நேற்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘பீகார் அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களில் அரசியல் சதி தெளிவாக தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அரசியல் ஆதாயம் பெறும் வகையில் அதன் எண்ணிக்கை … Read more

“தமிழ்நாட்டில் மாநில அரசு கட்டுப்பாட்டில் கோயில்கள்… ஏன்?!” – பிரதமர் மோடி பேசியது என்ன?!

தமிழ்நாட்டில், கோயில்கள் விவகாரத்தில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அத்துமீறுவதாக, தமிழ்நாடு பா.ஜ.க பலமுறை குற்றம்சாட்டியிருக்கிறது. அண்மையில் கூட, சனாதன விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். மோடி இந்த நிலையில், `தமிழ்நாட்டிலிருக்கும் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்’ என்று தி.மு.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாடியிருக்கிறார். தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டிலிருக்கும் கோயில்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் … Read more

டில்லியில் இன்று பல இடங்களில் 6.2 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு

டில்லி டில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று 6.2 ரிகடர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று  டில்லி மற்றும்சுற்ற்றுப்புறம் உள்ள பல பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  மதியம் சுமார் 2.25 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.   இந்த நில நடுக்கம் டில்லியில் மட்டும் இன்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் … Read more

பெண்கள் மயமாகிறது குடியரசு தின அணிவகுப்பு| Republic Day parade for women

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளதை கொண்டாடும் விதமாக, அடுத்த ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலகட்டத்தில் இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டும், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், தற்போதைய … Read more

தமிழகத்தில் 9 வாரங்களாக 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் எம் பி காட்டம்

கரூர் தமிழகத்துக்கு 9 வாரங்களாக 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இன்று கரூர் எம்.பி. ஜோதிமணி  தனடு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஜோதிமணி ‘100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, (2 மாதத்துக்கு மேலாக) ஊதியம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். அதில் 91 … Read more

மார்ச் 17ல் அரசியலில் இருந்து ஓய்வு சீனிவாச பிரசாத் எம்.பி., அறிவிப்பு| Srinivasa Prasad MP to retire from politics on March 17, announcement

சாம்ராஜ்நகர் : ”வரும் 2024 மார்ச் 17ம் தேதியுடன், நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. எனவே, அன்று என் அரசியல் ஓய்வு பற்றி அறிவிப்பேன்,” என சாம்ராஜ் நகர் பா.ஜ., – எம்.பி., சீனிவாச பிரசாத் தெரிவித்தார். கர்நாடகா பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, ஆனந்த் சிங் ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் பா.ஜ., – எம்.பி., சீனிவாச பிரசாத் நேற்று … Read more

தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறுவதை நம்பி ஏமாந்தவரால் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு…

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தொழில்முனைவோர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வெளியில் இருந்து நிர்மலா சீதாராமானுடன் பேசவேண்டும் என்று நீண்ட நேரமாக குரல் எழுப்பி வந்தார். இதனை அடுத்து அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தொழில்முனைவோருக்கு மத்திய அரசு தாராளமாக கடன் வழங்குவதாக நிதி அமைச்சர் … Read more