வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு

சபரிமலை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாஸ்ட்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்படுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட உள்ளது.  இந்த சீசனில் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.   அதில் பெரும்பாலானோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்கலில் கோவிலுக்கு வருவார்கள் இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். நிலக்கல் … Read more

ராஜஸ்தானில் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கும் பாஜக.. காங்கிரசுக்கு படுதோல்வி.. அலற விடும் தேர்தல் சர்வே

சட்டீஸ்கர்: நவம்பர் 23-ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக மனோரமா ஊடகம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நிலவும் மக்கள் எதிர்ப்பும், உட்கட்சிப் பூசலும் காங்கிரஸுக்குப் பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்று மனோரமா நியூஸ்-விஎம்ஆர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. {image-bjpcongras-down-1699153613.jpg Source Link

India aiming for eighth win: Multi-Test with South Africa today | எட்டாவது வெற்றி நோக்கி இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை

கோல்கட்டா :உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கோலி சதம் விளாசினால், சச்சின் சாதனையை சமன் செய்யலாம். இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ., 05) நடக்கும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள இந்தியா (14 புள்ளி), தென் ஆப்ரிக்க (12) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் 7 … Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; கார், ரிக்‌ஷா மீது மோதி விபத்து- ஒருவர் பலி, பதைபதைக்க வைக்கும் Video!

டெல்லியின் ரோகினி பகுதியில் டெல்லி அரசுப் போக்குவரத்து (டிடிசி) பேருந்து, சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், வேகமாக வரும் பேருந்து, சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும், ஆட்டோ ரிக்ஷா மீதும் இடித்து… நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. அதைப் பார்த்த பொதுமக்கள், அங்கிருந்து சிதறி ஓடினர். #WATCH | One person … Read more

தீபாவளியையொட்டி இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்

சென்னை தீபாவளியையொட்டி இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே  இதையொட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் எனத் தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தீபாவளிக்காக முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமையான … Read more

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழக்கும் பாஜக.. துள்ளி குதிக்கும் காங்கிரஸ்.. புதிய கருத்து கணிப்பு

போபால்: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு ஊடக நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மலையாள மனோராமா கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா 5 ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. Source Link

crime news | 50 மாணவியரிடம் பாலியல் சீண்டல்: பள்ளி முதல்வருக்கு வலை

50 மாணவியரிடம் பாலியல் சீண்டல்: தப்பிய பள்ளி முதல்வருக்கு ‘வலை’ சண்டிகர்: ஹரியானாவில், அரசு பள்ளியில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியரிடம், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவின், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியர், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாநில மகளிர் கமிஷனிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும்படி, போலீசாருக்கு மாநில மகளிர் கமிஷன் அறிவுறுத்தியது. … Read more

Bihar youth accused of murdering girl in Kerala | கேரளாவில் சிறுமி கொலை பீஹார் வாலிபர் குற்றவாளி

கொச்சி, கேரளாவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பீஹாரைச் சேர்ந்த இளைஞர் குற்றவாளி என, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்த, பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி அஷ்வக் ஆலம் என்பவர், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இந்த சம்பவம், கடந்த ஜூலை 28ல் நடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு … Read more

நாளை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின்  10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 10 … Read more

King of Bhutan toured Assam National Park | அசாம் தேசிய பூங்காவை சுற்றி பார்த்த பூடான் மன்னர்

குவஹாத்தி அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் நேற்று வாகன சவாரி செய்து வனவிலங்குகளை ரசித்தார். நம் அண்டை நாடான பூடான் நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், எட்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடில்லியில் தங்கியிருந்த அவர், வடகிழக்கு மாநிலமான அசாமிற்கு முதன்முறையாக நேற்று முன்தினம் சென்றார். குவஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more