திடீரென சரிந்த விமானம்.. ஜிம்பாப்வேயில் நடந்த விபத்தில் இந்திய கோடீஸ்வரர் பலி.. அங்கே என்ன நடந்தது

ஹராரே: இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவாவும் அவரது 22 வயது மகனும் விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேயில் மிக மோசமான விமான விபத்து அரங்கேறியது. தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச் சுரங்கம் அருகே சென்ற போது இந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இது அவர்களின் பிரைவேட் விமானம் என்றும் Source Link

டில்லியில் செய்தி நிறுவனம், பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு| Delhi police raids journalists, individuals linked to media outlet NewsClick

புதுடில்லி: டில்லியில் ‘நியூஸ் க்ளிக்’ இணையதளசெய்தி நிறுவனத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் டில்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் அபிசார் சர்மா, பாஷா சிங் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. அந்த நிறுவனத்தில் பணி புரியும் 8 பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. சீனாவிடம் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைகள் நடத்தியதற்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. … Read more

உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை.!

லக்னோ, நிலத்தகராறு உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் யாதவ் (வயது 50). மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ஆவார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சத்யபிரகாஷ் துபே (54). இவருக்கும், பிரேம் யாதவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை, நிலத்தகராறு தொடர்பாக பேசுவதற்கு சத்யபிரகாஷ் துபே வீட்டுக்கு பிரேம் யாதவ் சென்றார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 6 பேர் கொலை தகராறு … Read more

வெளிநாட்டு ஆடை ரூ.3,000; திருப்பூர் தயாரிப்பு ரூ.60… ஏன் வித்தியாசம்? விளக்கும் சுரேஷ் சம்பந்தம்!

தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 77-வது ஆண்டு கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவின் பழமையான தொழில் முறை சங்கங்களில் ஒன்றாகும். இந்த நிகழ்வில் ‘ கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சி.இ.ஓ வி.விஷ்ணு, ‘ட்ரீம் தமிழ்நாடு’ அமைப்பின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், இந்துஸ்தான் சேம்பர் … Read more

டெல்லியில் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் உள்பட பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் போலீசார் ரெய்டு…

டெல்லி: டெல்லியில்  உள்ள நியூஸ் கிளிக் நிறுவனம் உள்பட பல்வேறு  நிறுவன செய்தியாளர்கள், எழுத்தாளர்  வீடுகளில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில்,   தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த ரெய்டை  நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக நியூஸ்கிளிக் உள்பட … Read more

ஆந்திரா:ஜெகனுக்கு இறங்கு முகம்? பற்ற வைத்த சர்வே- பாஜக, நாயுடு கூட்டணி அமைந்தால் தலைகீழ் 'ட்விஸ்ட்'?

விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தற்போதைய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு காத்திருப்பதாக “Atma Sakshi Group” நடத்திய கருத்து கணிப்புகள் தெரிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு வியூகங்களை வகுத்து அசைக்க முடியாத Source Link

காவிரியில் இருந்து நீர் திறப்பை குறைத்தது கர்நாடகா| Karnataka reduced release of water from Cauvery

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், காவிரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்கும் அளவு 3,179 கன அடியில் இருந்து 2,592 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா – தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட … Read more

ம.பி. போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது சரமாரி தாக்குதல்: பெண் உள்பட 9 பேர் கைது

சிவபுரி, – மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட டோரியா குர்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கரைரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக இளைஞரின் தரப்பினர் சிலர் நேற்று முன்தினம் அந்த போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.சர்மா, வாக்குமூலம் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் அந்த நிகழ்வுகளை செல்போனில் வீடியோ பதிவு செய்து … Read more

சிங்கம், மான்களை உலாவிடத்தில் நேரில் பார்க்கலாம்… அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன வசதி!

தமிழ்நாட்டில் சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,  இது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரம் 2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடப் பகுதிக்குச் செல்வதற்கான வசதியையும், QR குறியீட்டு நுழைவுச்சீட்டு வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கையும் திறந்து வைத்தார். அறிஞர் அண்ணா … Read more

மேக் இன் இந்தியா: இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப்! சுந்தர்பிச்சை தகவல்…

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின்படி,  இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப் கிடைக்கும் என்று கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார். மோடி அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது Chromebook மடிக்கணினிகளை PC தயாரிப்பாளரான HP Inc உடன் இணைந்து ல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.  இதுகுறித்து, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் இடுகையில்  … Read more