முதல்வர் உதவித் தொகை பெற முழுநேர அராய்ச்சி படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை’ தமிழகத்தில் உள்ள முழுநேர ஆராய்ச்சி மாணவர்கள் முதல்வர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தமிழக முதல்வரால் தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கலை, மனித நேயம் (ம) சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை முதல் இரண்டாண்டுகளுக்கு … Read more

Army Major sacked by President Murmu | ராணுவ மேஜர் பணி நீக்கம் ஜனாதிபதி முர்மு அதிரடி

புதுடில்லிராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்புடைய நபருக்கு பகிர்ந்த குற்றச்சாட்டில், இந்திய ராணுவத்தின் அணுசக்தி படைப் பிரிவின் மேஜர், ஜனாதிபதி திரவுபதி முர்முவால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தில் எஸ்.எப்.சி., என்ற பெயரில் அணுசக்திப் படைப் பிரிவு இயங்குகிறது. இந்த படைப்பிரிவில் மேஜராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட அதிகாரி, பாகிஸ்தான் உளவாளிக்காக பணியாற்றிய நபருடன், சமூக வலைதளம் வாயிலாக தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபருடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக … Read more

சிறுபான்மையினர் என்றால் சமூக விரோதிகளா : உயர்நீதிமன்றம் வினா

மதுரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத செயல்களை செய்பவரா என வினா எஉப்பு உள்ளது.  ஹாஜா சரீஃப் என்னும் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் 2007-2008 -ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.  மேலும் இவர் மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இதனைக் காரணமாகக் கூறி அவருக்கு 5 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு, பணப்பலன்கள் வழங்கவில்லை என அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். … Read more

8 feet high gold pedestal ready for Ram temple in Ayodhya | அயோத்தி ராமர் கோவிலுக்கு 8 அடி உயர தங்க பீடம் தயார்

அயோத்தி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கருவறைக்குள் ராமர் சிலை வைக்க, தங்க முலாம் பூசப்பட்ட, பளிங்கு கற்களால் ஆன, 8 அடி உயர பீடம் நிறுவப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட, 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மூலவர் மண்டபம் மூன்று தளங்களாக உருவாகி வரும் இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலை சுற்றி, … Read more

சங்கரய்யா டாக்டர் பட்டம்: “காந்தியடிகளையே வேண்டாமென்று சொன்னவர்கள்" – ஆளுநரைச் சாடிய பொன்முடி

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி, தற்போது 101 வயதில் வாழும் வரலாறாகத் திகழும் சங்கரய்யாவுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்திருக்கிறது. ஆனாலும், அதற்கான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவருகிறார். இதனால், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் ஆளுநர் ரவிக்கு கண்டங்கள் தெரிவித்துவருகின்றனர். தோழர் சங்கரய்யா இப்படியிருக்க, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் … Read more

இன்று திருவனந்தபுரத்தில் கேரளீயம் 2023′ திருவிழா தொடங்கியது

திருவனந்தபுரம் இன்று கேரளாவின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் கேரளீயம் 2023′ திருவிழா தொடங்கி உள்ளது. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது. இன்று முதல் 7 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கேரள மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வாரம் நடைபெற உள்ளது இந்த விழாவைக் கேரள முதல்வ பினராயி … Read more

பாஜக VSகாங்கிரஸ்..மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?என்னங்க இப்படி இருக்கு?புது சர்வே

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக டைம்ஸ்நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் யாருமே எதிர்பாராத வகையில் செம ட்விஸ்ட்டாக ரிசல்ட் அமைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிர் ஆதித்ய Source Link

Dominic Martin Terrifyingly Smart Police Information After Investigation *Kerala Blast | கேரள குண்டுவெடிப்பு வழக்கு: டொமினிக் மார்ட்டின் குறித்து போலீசார் தகவல்

கொச்சி: கேரளாவில், மத வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று, போலீசாரிடம் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், பயங்கர புத்திசாலி என்றும், தான் செய்த செயலுக்கு அவர் வருத்தப்படவே இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தேச விரோத செயல் கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள களமசேரி என்ற இடத்தில், ‘யெகோவா’ என்ற கிறிஸ்துவ அமைப்பு சார்பில், கடந்த, 29ம் தேதி நடந்த மத வழிபாட்டு கூட்டத்தில், அடுத்தடுத்து வெடி குண்டுகள் வெடித்தன. இந்த விபத்தில், 3 … Read more

Leo Success Meet: "வெற்றிமாறன் சாரை வில்லனாக நடிக்க வைக்க ஆசை; ஆனா " – லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான ‘லியோ’ கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் பிளாஷ்பேக் குறித்த சர்ச்சைகள், கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தது. அதற்கும் இயக்குநர் லோகேஷ் விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற லியோ’வின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், Leo … Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் தெலுங்கானா பிரமுகர்

ஐதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடாசலம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தெலுங்கானாவில் 2014, 2018 இல் நடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்தல் யாருக்குச் சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 60 … Read more