மணிப்பூர் விவகாரம்; `இந்தியக் குடிமகளாக வேதனையடைகிறேன்' – காங்கிரஸ் பழங்குடிப் பிரிவு மாநிலத் தலைவர்

மணிப்பூர் பழங்குடி இனப் பெண்களை பொதுவெளியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ப்ரியா நாஷிம்கர் இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினப் பெண்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை, நெஞ்சை கலங்கடிக்கச் செய்திருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பழங்குடிப் பிரிவின் மாநிலத் தலைவர் ப்ரியா … Read more

மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளி! மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,  மாநிலங்களவை மதியம்  2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியது. இன்றைய அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, மக்களவை மதியம் 2மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 12மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மதியம் 12மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள்  மணிப்பூரில் … Read more

சிறுநீர் கழிக்க போனதால் ரூ.6 ஆயிரம் இழப்பு.. வந்தே பாரத் ரயிலால் நொந்து போன பயணி

India oi-Mani Singh S போபால்: ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிப்பதற்காக பயணி ஒருவர் ஏறிவிட்டு கடைசியில் ரூ.6 ஆயிரத்தை அவர் இழுந்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம். நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலின் தோற்றம் புல்லெட் ரயில் போன்று இருப்பதோடு, ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் … Read more

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி, மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் … Read more

“மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்காவிட்டால்..!” – கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

“எம்.பி ஆகும் வாய்ப்பே இல்லாத ராகுல் காந்தியை எதன் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது?” “ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு இரண்டாண்டு தண்டனை கிடைக்க வேண்டும். தண்டனை கிடைக்க வழக்கு இருக்க வேண்டும். இப்படியாக பதியப்பட்டதுதான் இவ்வழக்கு. இந்திய சரித்தரித்திலேயே அவதூறு வழக்கிற்கு யாருக்கும் இரண்டாண்டு தண்டனை பெற்றதே கிடையாது.” “அடுத்தடுத்த விசாரணைகளில் ராகுல் காந்தி விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” ’’குஜராத்தை விட்டு … Read more

மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! குஷ்பு, மத்தியஅமைச்சர் ஸ்மிதி இரானி ஆவேசம்

டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதுபோல மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இது மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டித்துள்ளார். மணிப்பூரில்  இரு சமூகத்தினரிடையே கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் கலவரம் உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே கலவரத்தில் குகி பிரிவை சேர்ந்த பழங்குடி பெண்களை மற்றொரு சமூகமான மைதேயி  … Read more

கள்ளக்குறிச்சிக்கு வந்த உதயநிதியின் காரை நோக்கி குழந்தையுடன் ஓடிய தம்பதியால் பரபரப்பு

Tamilnadu oi-Vishnupriya R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை தம்பதி முற்றுகையிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் என்ற கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்கள் இரு குழந்தைகளுடன் வீடு இல்லாத நிலையில் வசித்து வருகிறார்கள். தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் … Read more

PM Modi walks up to Sonia Gandhi in Parliament, asks about her health | சோனியாவிடம் நலம் விசாரித்த பிரதமர்

புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை, நுழைவு வாயிலில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதற்கு, சோனியா, நன்றாக உள்ளதாக பதிலளித்தார். புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை, நுழைவு வாயிலில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவரின் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்திய பாரத் பென்ஸ் – Bharth-Benz Hydrogen Bus

பாரத் பென்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து தயாரித்துள்ள நாட்டின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற்று வரும் 14வது Clean Energy Ministerial கருத்தரங்கில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் மூலம் இயங்கும் சொகுசு இன்டர்சிட்டி கான்செப்ட் பஸ் டேங்கினை ஒரு முறை நிரப்பினால் 400 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும். Bharat Benz hydrogen Fuel Cell Bus “குறிப்பிடத்தக்க உள்நாட்டு பாகங்கள் … Read more