பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: பிற்படுத்தப்பட்டோர் 63 சதவீதம்

பாட்னா, நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார். ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. சட்டசபையில் தீர்மானம் பீகார் மாநில சட்டசபையில், சாதிவாரி … Read more

Doctor Vikatan: ஏசி-யில் அதிக நேரம் இருந்தால் தலைவலி, சோர்வு… காரணம் என்ன?

Doctor Vikatan: ஏசி அறையில் அதிக நேரமிருந்தாலோ, சினிமா தியேட்டர்களில் படம் பார்த்தாலோ தலைவலிக்கிறது, சோர்வாகவும் உணர்கிறேன். காரணம் என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் Doctor Vikatan: அதிக சத்தத்துடன் ஏப்பம்… பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன? போதுமான வெளிச்சமோ, காற்றோட்டமோ இல்லாமல் ஏசி செய்யப்பட்ட சூழலில் நீங்கள் வேலை செய்யும்போது அது ‘சிக் பில்டிங் சிண்ட்ரோம்’ ( The sick building syndrome -SBS) … Read more

இன்று முதல் 6 நாட்களுக்குத்  தமிழகத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 6நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்/பில் “தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 3) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

ஜாதியை வச்சு மக்களை பிரிக்கிறாங்க.. ஏமாந்துடாதீங்க.. பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு.. மோடி டென்ஷன்!

போபால்: ஜாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பீகார் அரசு மாநில அளவிலான ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த அவர்.. நாட்டில் ஒற்றுமையை பற்றி பேசாமல் ஜாதி ரீதியிலான Source Link

பி.எம்.டி.சி., டிப்போவில் உணவகம் திறப்பு| Opening of Restaurant at BMDC, Depot

பெங்களூரு, : பி.எம்.டி.சி., டிப்போக்களில், ஊழியர்களுக்கு ‘காந்தி பாயின்ட்’ என்ற பெயரில், உணவகம் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் இந்திரா உணவகங்களை காங்கிரஸ் அரசு திறந்துள்ளது. இவை ஏழைகளின் பசியைப் போக்குகின்றன. இதேபோன்று, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தரமான உணவு, சிற்றுண்டி அளிக்க உணவகம் திறப்பதாக, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படியே பெங்களூரில், பி.எம்.டி.சி.,யின் நான்காவது டிப்போவில் ‘காந்தி பாயின்ட்’ என்ற பெயரில், உணவகம் திறக்கப்பட்டது. இதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திறந்துவைத்தார். இங்கு … Read more

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் ஏலம்: ஆன்லைன் மூலம் நடக்கிறது

புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு கிடைக்கும் பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சமீபத்திய நாட்களில் அவருக்கு கிடைத்த பல்வேறு பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி மற்றும் ஏலம் நேற்று தொடங்கி இருக்கிறது. இந்த பொருட்களின் புகைப்படங்களை பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர், ‘தேசிய அருங்காட்சியகத்தில் இன்று … Read more

Motivation Story: வறுமையிலிருந்து புகழ் வானுக்குப் பறந்த இசைப் பறவை டாலி பார்ட்டன் – நிஜக்கதை!

`இந்த உலகில் மகத்தான மாற்றம் எதுவுமே பேரார்வம் இல்லாமல் சாத்தியமானதில்லை.’ – ஜெர்மானிய தத்துவவியலாளர் ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரைடுரிச் ஹீகெல் (Georg Wilhelm Friedrich Hegel). அமெரிக்காவின் டென்னஸி, நாஷ்வில்லியில் இருக்கும் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் (Vanderbilt University Medical Center). அன்றைக்கு அந்த மருத்துவ மையத்துக்கு ஒரு செக் வந்திருந்தது. அனுப்பியிருந்தவர் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான டாலி பார்ட்டன் (Dolly Parton). பலமுறை அவர் இதுபோல நன்கொடை கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த முறை தொகை … Read more

வரதவிநாயகர் மந்திர், மஹாட், மகாராஷ்டிர மாநிலம்

வரதவிநாயகர் மந்திர், மஹாட், மகாராஷ்டிர மாநிலம் வரதவிநாயகர் மந்திர் , வரதவிநாயகா என்றும் உச்சரிக்கப்படுகிறது , இது இந்துக் கடவுளான விநாயகரின் அஷ்டவிநாயகர் கோயில்களில் ஒன்றாகும் . இது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் மற்றும் கோபோலிக்கு அருகில் உள்ள காலபூர் தாலுகாவில் அமைந்துள்ள மஹாட் கிராமத்தில் அமைந்துள்ளது . இந்த கோவில் 1725AD இல் பேஷ்வா ஜெனரல் ராம்ஜி மகாதேவ் பிவால்கரால் கட்டப்பட்டது (புனரமைக்கப்பட்டது)  . குழந்தை இல்லாத மன்னன், கௌடினியாபூரின் பீமனும் அவனது மனைவியும் தவம் செய்வதற்காக வனத்திற்கு வந்திருந்தபோது விஸ்வாமித்திர முனிவரை சந்தித்ததாக புராணங்கள் கூறுகின்றன. விஸ்வாமித்திரர் மன்னருக்கு ஒரு மந்திரம் (மந்திரம்) ஏகாஷர் கஜனை மந்திரத்தை உச்சரிக்கக் கொடுத்தார் , இதனால் அவரது மகனும் வாரிசுமான இளவரசர் ருக்மகந்தா பிறந்தார். ருக்மகந்தா அழகான இளம் இளவரசனாக வளர்ந்தான். ஒரு நாள், வேட்டையாடுவதற்காக ருக்மகந்தா ரிஷி … Read more

கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம்(செப்டம்பர்) 28-ந் தேதி உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி தேசிய ரேபிஸ் நோய் தடுப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ரேபிஸ் நோய் அதில் கர்நாடகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை ரேபிஸ் நோயால் 25 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், 99 சதவீதம் பேர் … Read more