உண்மை நிலையை மறந்து பேசி விட்டார் கருப்பண்ணன்: முனுசாமி விளக்கம்| Karuppannan has forgotten the reality and talked: Munusamy explained
கிருஷ்ணகிரி: ”உண்மை நிலையை மறந்து, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கருப்பண்ணன் பேசிவிட்டார்,” என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில், நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்த, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்து, நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணியிலிருந்து, பா.ஜ.,வை வெளியேற்றி விட்டோம்.எங்கள் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என, விளக்கமும் கொடுத்து விட்டோம். இருப்பினும், தொடர்ந்து சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், ஒரு சில அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை … Read more