உண்மை நிலையை மறந்து பேசி விட்டார் கருப்பண்ணன்: முனுசாமி விளக்கம்| Karuppannan has forgotten the reality and talked: Munusamy explained

கிருஷ்ணகிரி: ”உண்மை நிலையை மறந்து, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கருப்பண்ணன் பேசிவிட்டார்,” என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில், நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்த, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்து, நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணியிலிருந்து, பா.ஜ.,வை வெளியேற்றி விட்டோம்.எங்கள் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என, விளக்கமும் கொடுத்து விட்டோம். இருப்பினும், தொடர்ந்து சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், ஒரு சில அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை … Read more

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு

புதுடெல்லி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 36 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2002-ல் வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தாமாக முன்வந்து விசாரணை வழக்கை விசாரித்த வேலூர் கோர்ட்டு, … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 01-10-2023 முதல் – 07-10-2023 | Vaara Rasi Palan | Astrology |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் தடை அமல்

பழனி’ இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாகும்.  இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், ஆடிக் கிருத்திகை போன்ற நாட்களில் மேலும் பக்தர்கள் வருவது வழக்கமாகும். . இந்த கோவிலின் பாதுகாப்பை முன்னிட்டு அரசு … Read more

குன்னூர் பேருந்து விபத்து.. பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு.. பலரின் உயிரை காத்த ஒற்றை மரம்.. என்ன நடந்தது?

குன்னூர்: குன்னூர் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மக்கள் இடையே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. அங்கே நேற்றில் இருந்து தீவிர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கே விபத்தில் சிக்கி காணாமல் போனவர் உடல் இன்று அதிகாலை Source Link

நீர் திறக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யுங்கள் – காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு புதிய மனு

புதுடெல்லி, தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய காவிரி நீரை கர்நாடக அரசு தரவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் இம்மாதம் 15-ந்தேதி வரை தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் நாள்தோறும் திறந்து … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: `Adjust' பிளான்… `Formula Preparation' – 2029-லிருந்து தொடங்கத் திட்டமா?!

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திட்டத்தைக் கொண்டுவருவது பற்றி மத்திய பா.ஜ.க அரசு நீண்டகாலமாக பேசிவந்தது. தற்போது, அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியானபோது, ஒரே நேரத்தில் தேர்தலுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்ற பேச்சுகள் எழுந்தன. `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆனால், அதற்கான மசோதா எதுவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, … Read more

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா பிரச்சாரம்

டில்லி நாடெங்கும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிரசாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   ஏற்கனவே தூய்மை இந்தியா குறித்த பிரச்சாரம் தொலைபேசி உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.  இது குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சக உதவி இயக்குநர் பூர்ணிமா அந்த அறிக்கையில், ”கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி … Read more