மத்திய அமைச்சர் மகன் மீது ஆயுத சட்டத்தில் வழக்கு பதிவு| A case has been registered against the Union Ministers son under the Arms Act

லக்னோ-பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், உ.பி., தலைநகர் லக்னோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில், அவரது மகன் விகாஸ் கிஷோரின் நண்பர் வினய் ஸ்ரீவஸ்தவா என்பவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், அஜய் ராவத், அன்கித் வர்மா, ஷமிம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த போது, கவுசல் கிஷோரின் மகன் விகாஸ் … Read more

பிறந்து 28 நாள்களேயான குழந்தை மரணம்; `உசிலம்பட்டியில் மீண்டும் பெண் சிசுக்கொலையா?' – போலீஸ் விசாரணை!

உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘பெண் சிசுக்கொலையா?’ என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பெண் குழந்தைகளைச் சுமை என்று கருதி, கருவிலும், பிறந்த பின்பும் கொல்கிற `கொடூர பழக்கம்’ மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. சமூகத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்த இந்தப் பழக்கத்தை ஒழிக்க ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த … Read more

கிரிக்கெட்: ஆசியக் கோப்பை போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை

பல்லாகெலே நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது. பல்லாகெலேவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி … Read more

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு.. அமித்ஷாவுக்கு வந்ததே கோபம்.. கடும் தாக்கு!

ஜெய்பூர்: இந்தியா கூட்டணி கட்சியினர் வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் பேசுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி உள்ளிட்டோர் சனாதன தர்மம் பாதுகாப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் Source Link

கேரளாவில் செப்.5 வரை பலத்த மழை பல மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்| Heavy rains in Kerala till September 5 Yellow alert for many districts

மூணாறு: கேரளாவில் செப்.5 வரை பலத்த மழை பெய்யும் என்பதால் பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘எல்லோ அலர்ட்’ விடுத்தது. கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்தாண்டு கடந்த மூன்று மாதங்களாக பருவ மழை குறைவாக பதிவான நிலையில் மழை முடிவுக்கு வரும் தருவாயில் தற்போது மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் நேற்று பலத்த மழைக்கான ‘எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில் இன்று … Read more

Tesla Model 3 – 2023 டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

டெஸ்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், புதிய மாடல் 3 காரில் மேம்பட்ட வசதிகளுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிகரிக்கப்பட்ட ரேஞ்சு கொண்டதாக வந்துள்ளது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை துவங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருவதனால் அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். முந்தைய மாடலை விட மாடல் 3 காருக்கான ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பினை டெஸ்லா மேம்படுத்தியுள்ளதால், ரேஞ்சு சற்று கூடுதலாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Tesla Model 3 டெஸ்லா மாடல் 3 காரில் … Read more

`அவங்க எதிர்த்ததால பதிவுத் திருமணம் செய்ய வேண்டியதாகிடுச்சு!' – `நாம் இருவர் நமக்கு இருவர்’ தீபா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தொடர்கள் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் `பாக்கியலட்சுமி’. இந்தத் தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிவர் சாய் கணேஷ் பாபு. இந்த சீரியல் மட்டுமல்ல, இன்னும் பல ஹிட் சீரியல்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். சின்னத்திரை வட்டாரத்தில் இவரை ‘பாபு’ என அழைப்பார்கள். இவர், சினிமா திரைக்கதை வசனகர்த்தாவும் ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக இருப்பவருமான ரமணகிரிவாசனின் உடன் பிறந்த தம்பி. இவருக்கும் … Read more

புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர்  நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. இரு அவைகளின் செயலகங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 18-ந்தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் நடைபெறும். 5 அமர்வுகள் கொண்ட இந்த … Read more

சோனியாவுக்கு லேசான காய்ச்சல்| Sonia was admitted to the hospital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். லேசான காய்ச்சல் இருப்தாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

Ather 450s – ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் புதிய  450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7.0 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 எஸ் மாடல் 115 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது. Ather 450S 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி … Read more