மத்திய அமைச்சர் மகன் மீது ஆயுத சட்டத்தில் வழக்கு பதிவு| A case has been registered against the Union Ministers son under the Arms Act
லக்னோ-பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், உ.பி., தலைநகர் லக்னோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில், அவரது மகன் விகாஸ் கிஷோரின் நண்பர் வினய் ஸ்ரீவஸ்தவா என்பவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், அஜய் ராவத், அன்கித் வர்மா, ஷமிம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த போது, கவுசல் கிஷோரின் மகன் விகாஸ் … Read more