புருவத்தைத் திருத்திய மனைவி… 3 முறை தலாக் கூறிய கணவர்!
தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணம் பெண்களிடையே பரவலாக இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ஒப்பனை செய்துகொள்வது வழக்கம். இந்த நிலையில் கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புருவத்தைத் திருத்தம் செய்ததற்கு அவரின் கணவர் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குல்சைபா என்ற பெண், சலீம் என்பவரை 2022-ல் மணந்துள்ளார். வேலை காரணமாக 2023 ஆகஸ்ட் 30-ம் தேதி சலீம், சவுதி அரேபியாவுக்குச் சென்று விட, குல்பைசா கான்பூரிலேயே இருந்திருக்கிறார். அக்டோபர் 4 … Read more