தமிழ்நாட்டில் தொடரும் சாதிய தாக்குதல்: பட்டியலின இளைஞர்கள்மீது சிறுநீர் கழித்து தாக்குதல்!

நெல்லை: பட்டியலின இளைஞர்கள்மீது ஒரு தரப்பினர் சிறுநீர் கழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக  6 பேர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமத்துவம் என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்ளும் தமிழ்நாட்டில்தான் கடந்த இரு ஆண்டுகளில் அதிக அளவிலான சாதிய வன்முறைகள்,  சாதிய தீண்டாமைகள் அதிகரித்து வருகின்றன. வேங்கை வயல் தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் மலம் கலக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல … Read more

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ருத்ரதாண்டவம்.. லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் \"கொத்தாக” கைது!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ15 லட்சம் லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் Source Link

Cricket World Cup vs India: Sri Lanka Bowling | இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை பவுலிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி ‘டாஸ்’ வென்று ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று (நவ.,2) நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய … Read more

`ஒவ்வொரு 1 மணி நேரத்துக்கும் 23 பேர் பணிநீக்கம்' ஐ.டி நிறுவனங்களின் நிலை – கவலையளிக்கும் அறிக்கை!

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவிட் சமயத்தில் இருந்தே தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கேமிங் நிறுவனங்கள் என இதன் நீட்சி சென்றது. அதிலும் குறிப்பாகக் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் (Byju’s) சமீபத்தில் 4,000 முதல் 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. Byju’s Layoff பென்ஷன் பணத்தை பெற புது ரூல்ஸ்… தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கடந்த இரண்டு ஆண்டுகளாகச் … Read more

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பருவமழை தீவிரமடைந்து உள்ளதாகவும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்  மாதம் இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இடையில் இரண்டு புயல் உருவாகிய நிலையில், அது வலுவிலந்தது. இதனால், இனிமேல் உருவாகும் புயல் கடும் மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோவை , நீலகிரி, … Read more

புருவம் மிஸ்ஸிங்.. அதைவிடுங்க, வீடியோ காலில் மனைவியை அப்படி பார்த்ததுமே.. பதறிய கணவர்.. அதுக்குன்னு?

கான்பூர்: என்னுடைய கணவர் ஓல்டு பேஷனாக இருக்கிறார் என்று சொல்லி, இளம்பெண் ஒருவர் போலீசுக்கு போயுள்ளார்.. என்ன நடந்தது? ‘ உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. கடந்த 2022-ம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இவரது கணவர் பிரயக்ராஜை சேர்ந்தவர்.. தற்போது அந்த கணவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..கணவர் Source Link

`தமிழ்நாடு யானைகள், புலிகளின் நாடு; இதைக் காப்பாற்ற வேண்டுமென்றால்' சுப்ரியா சாகு IAS சொல்லும் யோசனை

10-வது தென் மற்றும் மத்திய ஆசியா உயிர்க்கோள காப்பக கூட்டமைப்பின் சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய நிலைத்த கடலோர மேம்பாட்டு மையத்தில் ‘கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அணுகுமுறை’ (Ridge to Reep) என்ற பெயரில் மூன்று நாள்களுக்கான கருத்தரங்கு மற்றும் களப்பயண நிகழ்வின் தொடக்க விழா நேற்று (நவ.1) நடைபெற்றது. யுனஸ்கோ, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வேர்ல்டு லைப் ஸ்பேஷஸ் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வுக்கு ஆதரவை வழங்கியுள்ளன. நிகழ்ச்சி அறிவிப்பு … Read more

மகளிர் உரிமை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களுக்கு 25ந்தேதி முதல் ‘மெசேஜ்’! தமிழ்நாடு அரசு

சென்னை:  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், தேர்வு செய்யப்படாத பயனர்கள்  மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தவறுகளை திருத்தி மேல்முறையீடு  செய்தவர்களில், தேர்வு செய்யப்பட்ட  தகுதியானோருக்கு வரும் 25ந்தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி  தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தேர்வு … Read more

Petition in Supreme Court against Governor in Kerala as well as Tamil Nadu | தமிழகம் போல் கேரளாவிலும் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கேரள கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு கவர்னருக்கு எதிரான மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதே பாணியில் கேரள அரசும் கவர்னர் மீதான எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்தி உள்ளது . கேரள அரசு தரப்பில் தலைமை செயலர் மற்றும் எம்எல்ஏ., ராமகிருஷ்ணன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்; பல முக்கிய கோப்புகள் … Read more

Doctor Vikatan: சாப்பிடும்போது நெஞ்சை அடைக்கும் உணவு… காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 40. சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் உணர்கிறேன். இது இரண்டு, மூன்று நாள்கள் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன… தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி ஸ்ரீவத்சன் குருமூர்த்தி Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது’ Gastroesophageal reflux disease (GERD) ‘என்ற … Read more