மணிப்பூர்: குக்கி பெண்கள் மானபங்கம்..மிசோரமில் இருந்து விரட்டப்பட்ட 41 மைத்தேயிகள் அஸ்ஸாமில் தஞ்சம்!

India oi-Mathivanan Maran குவஹாத்தி: மணிப்பூரில் குக்கி இன பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அந்த இனக்குழுவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குக்கிகள் பெரும்பான்மையினராக உள்ள மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். மணிப்பூரின் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 3 மாதங்களாக தொடருகிறது. இம்மோதல்களைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடருகின்றன. மேலும் … Read more

Tamil Nadu couple arrested for stealing tomatoes | தக்காளி திருடிய தமிழக தம்பதி கைது

பெங்களூரு: கர்நாடகாவிலிருந்து தக்காளியை வாகனத்துடன் திருடிச் சென்று தமிழகத்தில் விற்பனை செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ், தனக்குச் சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். ஜூலை 8ல், 2,000 கிலோ தக்காளியை, பொலிரோ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ஓட்டுனர் சிவண்ணாவுடன் கோலாருக்கு புறப்பட்டார். இரவு 10:45 மணியளவில் துமகூரு சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்தனர். அப்போது பைக்கில் வந்த இருவர், தங்கள் பைக் மீது மோதியதாக தகராறு … Read more

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் கோளறுப் பதிகப் பாடல்கள் – விளக்கங்களுடன் இங்கே படிக்கலாம்!

மதுரை பாண்டிய மன்னன் நின்ற சீர்நெடுமாறன் சமண மதத்தில் பற்று கொண்டு, மற்ற சமயங்களைப் புறக்கணித்து வந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தில் பற்று கொண்டிருந்தார். சமணர்களின் அடாத செயல்களால் நாட்டில் குழப்பங்கள் நிலவ, அதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி சைவம் தழைக்கவும் நாட்டில் நல்லாட்சி நிலவவும் அழைப்பு விடுத்தார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரச பெருமானும் அப்போது திருமறைக்காட்டில் இருந்தனர். மதுரையம்பதி அரசியாரின் வேண்டுகோளை ஏற்று திருஞான சம்பந்தர் மதுரை செல்ல … Read more

மத்திய அரசு கோமா நிலையில் உள்ளது : ப சிதம்பரம் கண்டனம்

டில்லி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில் பாஜக அரசைக் கடுகையாகத் தாக்கி பதிவிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் வன்முறை நீடித்து  வருகிறது. பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை பழங்குடியின சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்போது அவர்கள் … Read more

27 தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 27  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், … Read more

Businessman who lost Rs 58 crore due to online gambling | ஆன்லைன் சூதாட்டத்தால் வினை ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர்

நாக்பூர்:மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ‘ஆன்லைன்’ விளையாட்டில், 5 கோடி ரூபாய் சம்பாதித்தார். அதே நேரத்தில், 58 கோடி ரூபாயை இழந்துள்ளார். அவரை ஏமாற்றிய தரகரை போலீசார் தேடி வருகின்றனர். முதலீடு மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, கோண்டியா நகரைச் சேர்ந்த தரகரான, அனந்த் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். ‘ஆன்லைன் விளையாட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என, தொழிலதிபருக்கு அனந்த் ஆசை காட்டியுள்ளார். … Read more

இன்றைய ராசிபலன் 24.07.23 | Horoscope | Today RasiPalan | திங்கட்கிழமை | July 24 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

திருப்பதியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பதி விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும்.நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதல்  பக்தர்கள் தரிசனத்திற்காகத் திருமலையில் குவிந்தனர்.பக்தர்கள் வைகுந்தம் க்யூ வளாகம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். மேலும் இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திணறி வருகின்றனர். … Read more

சட்டென குலுங்கிய பூமி.. மியான்மரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.4 என பதிவு.. பீதியில் மக்கள்!

International oi-Nantha Kumar R நய்பிடாவ்: மியான்மரில் இன்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக மியான்மர் உள்ளது. மிகவும் சிறிய நாடான மியான்மர் இந்தியா, சீனா, தாய்லாந்து, வங்கதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் தான் இன்று இரவு மியான்மரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை, நிலஅதிர்வுக்கான தேசிய மையம் … Read more

'பைரன் சிங் பதவியில் இருக்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது' – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி, மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் மற்றும் அங்குள்ள பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் ஆகியவை குறித்து எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மணிப்பூர் முதல்-அமைச்சர் பதவியில் பைரன் சிங் இருக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக … Read more