ராமர் கோவில் பாஜகவுக்குதான் சொந்தமில்லை..பூட்டை உடைத்து வழிபட சொன்னவரே ராஜீவ்தான்.. கமல்நாத் பொளேர்

போபால்: அயோத்தி ராமர் கோவில் பாஜகவுக்கு மட்டுமே சொந்தமில்லை; 1986-ல் பூட்டப்பட்டிருந்த அயோத்தி தற்காலிக ராமர் கோவிலின் பூட்டுகளை உடைத்து இந்துக்களை வழிபட செய்ததே மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் Source Link

உச்சத்தில் அரசு Vs ஆளுநர்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – பின்னணி என்ன?!

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக-வா அல்லது ஆளுநர் மாளிகையா என்று கேட்டால், பதில் சொல்பவர்கள் சில நிமிடங்களாவது குழம்பி விடுவார்கள். அந்த அளவுக்கு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகார மோதல் முற்றிக் கொண்டிருக்கிறது. திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பதிப்பில் கூட அதனை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆளுநர் மாளிகை நுழைவாயில் இருந்து ஆர்.என்.ரவி எட்டிப் பார்ப்பதுபோலவும், அவரின் தலைக்கு மேலே பாஜக அலுவலகம் எனப் பெயர்ப்பலகை இருப்பதுபோலவும் ‘கார்ட்டூன் படம்’ நேற்றைய (02.11.2023) முரசொலியில் வெளியாகியிருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு … Read more

நாளை ஆரஞ்ச் அலர்ட் – இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால்  நாளை (4ந்தேதி) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு … Read more

அங்கேயும் பேசும் இங்கேயும் பேசும் அமெரிக்கா! பாலஸ்தீனர்கள் பலி, இஸ்ரேலுக்கும் பொறுப்புள்ளதாக கருத்து

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் படைகள் 28வது நாளாக இன்றும் கடும் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் Source Link

Doctor Vikatan: சகலநோய்களையும் தீர்க்குமா கருஞ்சீரகம்… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

Doctor Vikatan: கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுவது உண்மையா… அது சகல நோய்களையும் தீர்க்கும் என்கிறார்களே…. அப்படியா….?  அப்படியானால் சாதாரண சீரகத்திற்கு பதிலாக கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளலாமா… எப்படி எடுத்துக்கொள்வது? –  Anantha Raman, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி? பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி கருஞ்சீரகம் என்பது உணவுப்பொருளாகவோ, ஊட்டத்துக்கான பொருளாகவோ சாப்பிடக்கூடிய ஒன்று … Read more

தமிழக கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை தமிழக அரசு கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி … Read more

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. `உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கலைஞர் போட்ட பிச்சை!’ – சர்ச்சைப் பேச்சுக்கு எ.வ.வேலு வருத்தம் Source link