தலைப்பு செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை India Vs Pak போட்டி தேதி மாற்றம் ? BCCIயை Left Right வாங்கும் ரசிகர்கள்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள ஒருநாள் சர்வதேச போட்டியின் தேதியில் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய போட்டியாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ம் தேதி குஜராத் மாநிலம் … Read more
திருச்சி வந்ததுமே மேஜர் சரவணன் நினைவுத்தூணுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்! இன்று மாலை முக்கிய மீட்டிங்
Tamilnadu oi-Vignesh Selvaraj திருச்சி: திருச்சி வருகை புரிந்துள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையில் இன்று திருச்சியில் நடைபெறும் திமுக பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி 11 மணிக்கு மேல் திருச்சிக்கு வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட திமுகவினர் சார்பில் உற்சாக … Read more
PM Modi Performs Inaugural Pooja At Revamped ITPO Complex at Delhis Pragati Maidan | ஐ.டி.பி.ஓ அரங்கை திறந்து வைத்த பிரதமர் மோடி
புதுடில்லி: ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டில்லியில் ஜி -20 உச்சி மாநாட்டுக்காக மறு வடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐ.டி.பி.ஓ) அரங்கை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) திறந்து வைத்து … Read more
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: அமெரிக்காவில் அரசிக்கு அலையும் மக்கள்! – என்ன பிரச்னை?!
பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு திடீர் தடை விதித்திருப்பதால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் அரிசியின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்திருக்கிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்படுவதற்குள், இருக்கின்ற அரிசிகளை வாங்கிவிட வேண்டும் என விலையையும் பொருட்படுத்தாமல் சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள் வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்க சூப்பர் மார்கெட் அரிசி ஏற்றுமதிக்குத் … Read more
கார்கில் போர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் அஞ்சலி – திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: கார்கில் போர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுபோல, திருச்சியில் மறைந்த கார்கில் வீரர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக் , துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது. அதைத்தொடர்ந்து, ஜூலை26 கார்க்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. கார்கில் … Read more
நிர்வாண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை
Tamilnadu oi-Vishnupriya R திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். அது நேராக ஒரு கடன் செயலிக்கு சென்றது. இதனால் தனது தேவைக்காக ராஜேஷ் கடன் வாங்கினார். … Read more
மணிப்பூர்: “அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும்!" – கார்கேவுக்கு அமித் ஷா கடிதம்
பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக ஊர்வலம் இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும் கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், கடந்த வாரம் வீடியோ வெளியானவுடன், அந்த வீடியோவில் வரும் சிலரைக் குற்றவாளிகள் எனக் கைதுசெய்திருக்கின்றனர். ஆனால், அதன் … Read more
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு 7000 கனஅடி ஆக உயர்வு…
ஒகனேக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 7ஆயிரம் கனநீர் வினாடிக்கு வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது. ஆனால், தண்ணீர் திறக்க முடியாது அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் முரண்டு பிடித்தார். பின்னர், இது தொடர்பாக, மத்தியஅமைச்சர் மற்றும் காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு அரசு … Read more
அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்!
India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் இனவன்முறைகள் தொடரும் நிலையில் தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங் (பிரேன் சிங்). மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையே 3 மாதங்களாக மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 மாதங்களாக இணையசேவை துண்டிக்கப்பட்டதால் மணிப்பூரின் உண்மை நிலவரம் வெளி உலகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை … Read more