Bajaj Avenger 220 Street: மீண்டும் பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220 பைக் அறிமுகம்

க்ரூஸர் ரக ஸ்டைலை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அவென்ஜர் 220 பைக்கில் முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த ஸ்டீரிட் பைக் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனேவே, அவென்ஜர் 220 க்ரூஸ் விற்பனையில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட 220 ஸ்டீரிட் ஸ்டைல் மாடலின் தோற்றம் முன்பு போலவே அமைந்திருக்கின்றது. என்ஜின் உட்பட அனைத்தும் 220 க்ரூஸ் பைக்கில் இருந்து பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள அவென்ஜர் ஸ்டீரீட் 160 பைக் போலவே 220 மாடல் … Read more

`லக்கேஜ் கட்டணம் அதிகமா இருக்கு' – நூதன செயலில் ஈடுபட்டப் பெண்… அபராதம் விதித்த விமான நிறுவனம்!

பயணத்தின் போது பயணிகளுக்கு இருக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று பயணச் சாமான்களை எடுத்துச் செல்வது. அதுவும் விமானத்தில் செல்வதானால் லக்கேஜ் கட்டணம் அதிகம் செலுத்தவேண்டிவரும். அதனால், சில பயணிகள் அதைத் தவிர்க்க வேறு வழிகளைப் பயன்படுத்துவதும் உண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நண்பருடன் சுற்றுலா சென்றுவிட்டு, தன்னுடைய சொந்த ஊரான அடிலெய்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவரின் முகம் பார்ப்பதற்க்கு நடுத்தர உடல்வாகு கொண்டவராக இருந்திருக்கிறது. ஆனால், அவர் விமானத்தில் நுழைந்தபோது, பெருத்த உடல் கொண்டவராகக் காட்சியளித்தார். அபராதம் … Read more

அம்மா வயது ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த பிரான்ஸ் ஜனாதிபதி! சுவாரஸ்ய காதல் கதை

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன்னை விட 24 வயது மூத்த பிரிஜிட்டை காதலித்து திருமணம் செய்தது உலகளவில் பேசு பொருளானது. பாடசாலை ஆசிரியர் பிரிஜிட் இமானுவல் மேக்ரானின் நாடக ஆசிரியராக இருந்தார். மேலும் அவருக்கு ஒரு வழிகாட்டியாக பிரிஜிட் இருந்தார். மேக்ரான் தனது 15 வயதில் பிரிஜிட் மீது ஈர்ப்பு கொண்டுள்ளார்.  Philippe Wojazer/Reuters பிரிஜிட்டின் மகள் லாரன்ஸுடன் மேக்ரான் காதல் வயப்பட்டதாக அவரது பெற்றோர் நினைத்தாலும், அவர் தன்னை விட 25 வயது மூத்த … Read more

தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் : கர்நாடகாவில் ராகுல் காந்தி

பெங்களூரு கர்நாடக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  இன்று சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர். அவர்களுடன் எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாகப் பதவி ஏற்றனர். இந்த விழாவில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, – எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாகக் கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களைக் கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம்.  நான் நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்குக் காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும். எனக் கூறி உள்ளார்.

சம்மர் ஸ்பெசல் ரயில்கள்.. திருநெல்வேலி.. கன்னியாகுமரிக்கு இத்தனையா.. தெற்கு ரயில்வே சூப்பர் தகவல்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: தெற்கு ரயில்வே இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கதத்தை விட அதிக அளவு சிறப்பு ரயில்களை இயங்குகிறது.கோடைக் காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. ஆனாலும் ரயில்களில் இடம் கிடைப்பது இல்லை. ஆயிரம் பேருக்கு ஒரு ரயில் என ஒரு மாவட்டத்திற்கு ஒரு ரயில் என்று கணக்கிட்டால் கூட சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு எத்தனை ரயில்கள் தேவை என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள் . குறைந்தது … Read more

கர்நாடகா; புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி மந்திரிகளாக பதவியேற்பு

பெங்களூரு, கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதன்பின், நீண்ட இழுபறிக்கு பின்னர் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகியோரது பெயர்களை கட்சி தலைமை அறிவித்தது. இதன்படி, முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, சித்தராமையா மற்றும் கட்சியினர் முறைப்படி நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனை தொடர்ந்து, பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என … Read more

Honda ஷைன் 100: 10 வருட வாரண்டியுடன் ஹோண்டா ஷைன் 100 பைக் விநியோகம் துவக்கம்

பட்ஜெட் விலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கின் டெலிவரி பல்வேறு முக்கிய நகரங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலுக்கு 10 வருட வாரண்டி வழங்குவதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் அறிவித்துள்ளது. அறிமுகத்தின் போது , ஹோண்டா ஷைன் 100 மாடலுக்கு ஆறு வருட வாரண்டியுடன் (3+3 ஆண்டுகள்) வழங்கியது, ஆனால் தற்பொழுது 10 வருடங்களுக்கான உத்தரவாதத்தை உறுதி செய்துள்ளது. மேலும், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மற்றும் பிகார் உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.2000 விலை சலுகை … Read more

காதல் திருமணங்களில் அதிக விவாகரத்து என்ற உச்ச நீதிமன்ற கருத்து; விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

காதல் திருமணங்களில் அதிக மனக்கசப்பு, சகிப்பின்மை ஏற்படுவதாக நாம் பெரும்பாலான கருத்துகளைப் பார்க்க முடிகிறது. ஐந்து, பத்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கூட ஒரிரு ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில தம்பதிகளோ சில மாதங்களிலேயே பிரிந்து விடுகின்றனர். அதற்கு இணையாக பெற்றோர் செய்துவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களிலும் விவாரகத்து அதிகரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் இந்நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம், காதல் திருமணங்களில்தான் விவாகரத்துகள் அதிகம் நடப்பதாகக் கூறியது. காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு … Read more

நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதல்: பற்றி எரியும் கட்டிடங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் நாட்டின் சில பகுதிகளிலுள்ள கட்டிடங்களின் கூரைகள் பற்றி எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்படுவதால் உக்ரைன் ராணுவத்தால் ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. @reuters இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், … Read more

மீண்டும் பணமதிப்பிழப்பு ஏன்?  : காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி

டில்லி மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி  எழுப்பி உள்ளனர். நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.  இதனால் மக்கள் தங்கள் வசமுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலமாக வரும் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றலாம் என அறிவித்துள்ளது.  வங்கிகள் அந்த நோட்டுக்களைப் பொதுமக்களுக்கு வழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து … Read more