கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா LIVE: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகேஎஸ் இன்று பதவியேற்பு

LIVE கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா LIVE: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகேஎஸ் இன்று பதவியேற்பு India oi-Mathivanan Maran பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கின்றனர். இப்பதவியேற்பு விழாவில் தமிழாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம். Newest First Oldest First 12:05 AM, 20 May பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு … Read more

"வீட்டுக்கு வீடு குழாய் மூலம் மது விற்பனை செய்யும் நிலையை திமுக அரசு உருவாக்கும்!"- ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு  நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பேசியவர், “இந்திய அரசியலில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று கொடுத்தார்.  கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு … Read more

39 பேருடன் மூழ்கிய சீன கப்பலை கண்டுபிடித்தது இந்திய கடற்படை விமானம்

இந்திய பெருங்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் மற்றும் லைஃப் ராஃப்ட் ஆகியவற்றை இந்திய கடற்படையின் P8I விமானம் கண்டுபிடித்துள்ளது. இந்திய கடற்படையினர் பல நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒரு பாரிய திருப்புமுனையாக, இந்திய கடற்படையினர் மூழ்கிய சீன மீன்பிடி கப்பலான Lu Peng Yuan Yu 28-ஐ கண்டுபிடித்துள்ளனர். இந்தியப் பெருங்கடலின் நடுவில் செவ்வாய்கிழமை அதிகாலையில் மூழ்கிய இந்த கப்பலில் 39 பணியாளர்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. 17 சீனர்கள், 17 … Read more

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… 39 அதிகாரிகள் பணியிடமாற்றம்…

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வு. ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை  டிஜிபியாக அபய் குமார் சிங்-க்கு பதவி உயர்வு.

மிடில் கிளாஸ் மேல டார்கெட்..எங்க போய் முடியுமோ? தினம் ஒரு ஷாக் .. ஆனந்த் சீனிவாசன் கொதிப்பு

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: பண மதிப்பிழப்பு சமானிய மக்களையும் விவசாயிகளையும் நடுத்தர மக்களையும் அதிகம் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். 5 வருடத்திற்கு ஒருமுறை பணம் செல்லாது என்று சொன்னால் பணத்தின் மீது யாருக்கு நம்பிக்கை வரும். நாட்டின் மீது யாருக்கு நம்பிக்கை இருக்கும் என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக … Read more

Walk Sheer Submarine Begins Sea Trials | வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடல் சோதனை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக் ஷீர்’ அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்க உள்ள நிலையில், இதற்கான சோதனைகள் துவங்கின. இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் – 75’ திட்டத்தின் கீழ், நம் கடற்படைக்கு ஆறு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆறாவதும், இறுதியுமான இந்த வாக் ஷீர் நீர்மூழ்கிக் … Read more

சைபர் தாக்குதலால் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா உற்பத்தி நிறுத்தம்

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பதனால், கடந்த மே 10, 2023 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி நிறுத்தம் காரணமாக 20,000 எண்ணிக்கையிலான இருசக்கர வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. Cyber-Attack சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா செய்தித் தொடர்பாளர், “இந்தச் சம்பவம் குறித்து நாங்கள்  உடனடியாக சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைக்கு தகவலை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது, மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்பொழுது கூடுதல் விவரங்களை எங்களால் … Read more

ட்விட்டரில் 2 மணி நேர வீடியோ பதியும் வசதி | நியூ கேலடோனியா தீவில் சுனாமி எச்சரிக்கை- உலகச் செய்திகள்

ஊழியர்கள் OpenAI-ன் ChatGPT-ஐ பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் மூன்று பேர் காயமடைந்திருக்கின்றனர். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களால், இரண்டு மணி நேரம் வரையிலான வீடியோக்களைப் பதிவிடும் வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. மியான்மரில், மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் `ஆபரேஷன் கருணா’ என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று கப்பல்களில் … Read more

மீண்டும் பணமதிப்பிழப்பா? ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது ஏன்?

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை இன்னும் முறைப்படி சட்டப்பூர்வமான டெண்டராக பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2,000 மதிப்புள்ள கரன்சி நோட்டு நவம்பர் 2016-ல் RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்து திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் … Read more