2000 ரூபாய் நோட்டுகள் புகழக்கத்தில் இருந்து நீக்கம்… செப்டம்பர் 30 ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அவகாசம்…

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது. 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. இந்த நோட்டுக்களை அச்சடிக்கும் பணி 2018 -19 நிதியாண்டிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து ஆர்.பி.ஐ. இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் கையிருப்பு வைத்திருப்போர் வங்கிகளில் அதனைக் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்டம்பர் … Read more

பல மடங்கு விலை அதிகமாக ‘பிளாக்’கில் பறக்கும் ஐபிஎல் டிக்கெட்.. விவரங்களை தாக்கல் செய்யக்கோரி வழக்கு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அவர் மைதானத்தில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

Gnanawabi Masjid: Interim ban on forensic examination | ஞானவாபி மசூதி: தடயவியல் பரிசோதனைக்கு இடைக்கால தடை

புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பிரசோதனை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் பல ஹிந்து கடவுள்களின் சிலைகளும் உள்ளன. அதில் கோவிலினுள் சிவலிங்க வடிவிலான பொருள் இருப்பது தெரியவந்தது. இது சிவலிங்கம் தான் என ஹிந்துக்கள் தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது. அதை தொல்லியல்துறை ஆய்வுக்கு உட்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கையை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் … Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு..!

புதுடெல்லி, பிஜிஎம்ஐ எனப்படும் பப்ஜி மொபைல் விளையாட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த சுமார் 10 மாதங்களாக பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்தியாவில் … Read more

வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்… தவிர்க்கும் வழிமுறைகள்; மருத்துவ விளக்கம்!

இந்த வருடம் கோடைகாலத்தில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாகச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, வடமேற்கு திசையில் புயல் உண்டானதால், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்தது. இதனால் மக்களுக்கு வெப்ப அழுத்தம் (heat stress) போன்ற பாதிப்பு உண்டாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. சென்னை வானிலை மையம் இயக்குeர் பாலச்சந்திரன், “அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் உண்டாகும். அது உடலில் அசௌகர்யத்தை ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார். டாக்டர் வி. அஸ்வின் கருப்பன் கோடை மழையில் … Read more

ஒரு புதிய நிலைக்கு கொண்டுசெல்ல தயாராக இருக்கிறோம்: முதல் முறையாக சவூதி சென்ற ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ட்வீட் செய்துள்ளார். ஜெலென்ஸ்கியின் சவூதி பயணம் ரஷ்யாவுடனான போர் நீடித்து வரும் நிலையில், அரபு லீக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் Jeddahவில் வந்திறங்கியதாக சவூதி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சவூதி வந்த சிறிது நேரத்திலேயே ஜெலென்ஸ்கி ட்வீட் ஒன்று செய்தார். فيديو | وصول الرئيس الأوكراني فلاديمير زيلينسكي إلى المملكة لحضور #قمة_جدة … Read more

குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்த 4 கூடுதல் நீதிபதிகள்

சென்னை குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார். நாளுக்கு நாள் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.  இதையொட்டி நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கொலிஜியம் முன்னெடுத்துள்ளது. இதன்படி மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. கொலிஜியத்தின் பரிந்துரையைப் … Read more

வழக்கமான வெயில் இல்லை இது! இயல்பை விட அதிகம்! மக்களே கவனமாக இருங்க! முதல்வர் ஸ்டாலின் தரும் அலர்ட்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரித்துள்ளதால், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு … Read more

காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு அமைச்சர் பதவி..?

பெங்களூரு, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதவி ஏற்பு விழா நாளை (சனிக்கிழமை) பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. முதல்-மந்திரி விவகாரம் 4 நாட்களுக்கு பிறகு முடிவு வந்துவிட்டதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்து இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொடர் வெற்றியை குவித்த எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையே முக்கிய இலாகாக்களை கைப்பற்ற … Read more