சீனாவில் 25 மாணவர்களுக்கு விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை

ஹெனான், சீனா சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019 காலகட்டத்தில் மெங்மெங் என்ற பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். மாணவர்களை நிர்வகிப்பது தொடர்பாக அப்போது சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த வாங் யுன் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் சோடியம் நைட்ரேட் விஷத்தைக் கலந்து உள்ளார். மாணவர்கள் அந்த … Read more

Forest department investigates elephant killed and buried near Thrissur | திருச்சூர் அருகே யானை கொன்று புதைப்பு வனத்துறையினர் விசாரணை

திருச்சூர் அருகே, காட்டு யானையை கொன்று புதைத்த சம்பவம் குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம். சேலக்கரை அருகே உள்ளது மச்சாடு வனச்சரகம். இந்த சரகத்திற்கு உட்பட்ட வாழத்தோடு பகுதியில், ரோய் என்பவரின் ரப்பர் தோட்டத்தில் காட்டு யானையை கொன்று புதைத்திருப்பதாக கிடைத்த, ரகசிய தகவலின் அடிப்படையில், பயோ நேச்சர் கிளப் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வனத்துறையிடம் புகார் அளித்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று பொக்லைனில், சந்தேகிக்கப்படும் பகுதியில் தோண்டிய போது, … Read more

`வாரே… வா! ஏகப்பட்ட ஜாவா பைக்ஸ்!'- திருச்சி to திருவையாறு வரை நடந்த ஜாவா பைக் தினக் கொண்டாட்டம்

ஜூலை 9-ம் தேதியன்று, சர்வதேச ஜாவா தினத்தை முன்னிட்டு திருச்சியிலிருந்து திருவையாறு வரை ஜாவா பைக் ரைடு நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் எலைட் மோட்டார்ஸ், திருச்சி எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ராக்ஃபோர்ட் ரைடர்ஸைச் சேர்ந்த ஜாவா பைக் ரைடர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜாவா பைக் ஷோரூமில் இருந்து இந்த ரைடு தொடங்கியது. பிறகு, தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவையாறு வழியாக, திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேவுள்ள … Read more

எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு

சென்னை: அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள மனுவில், தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் இரட்டை தலைமை பதவியே இன்று வரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது குறிப்பிட்டுள்ளார். ஈபிஎஸ் அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடனேயே தேர்தல் ஆணைய இணையதளத்தில் … Read more

மார்டன் \"விநாயகர்..!\" தனியாக வந்த மண்டையோடு! ஆப்ரேஷன் செய்து சிறுவனை காப்பாற்றிய டாக்டர்கள்! செம

International oi-Vigneshkumar இஸ்ரேல்: இஸ்ரேல் நாட்டில் விபத்தில் சிக்கிய சிறுவனின் மண்டையோடு முதுகெலும்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், அதை வெற்றிகரமாக மருத்துவர்கள் மீண்டும் பொருத்தியுள்ளனர். இந்த நவீன உலகில் மருத்துவம் வேற லெவலில் பாய்ந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு வரை குணப்படுத்தவே முடியாத நோய்கள் என்று நாம் நினைத்த நோய்களுக்குக் கூட இப்போது மருந்துகள் உள்ளன. இதனால் மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் மரணங்கள், சிறு … Read more

Cuet exam result release | கியூட் தேர்வு முடிவு வெளியீடு

புதுடில்லி: மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கியூட் நுழைவுத்தேர்வு கடந்த மே 21 முதல் 23 வரை நடந்தது. இதன் முடிவுகள், cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். புதுடில்லி: மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கியூட் நுழைவுத்தேர்வு கடந்த மே 21 முதல் 23 வரை நடந்தது. இதன் முடிவுகள், cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. … Read more

`திருமண உறவில் இல்லாதவர்களின் குழந்தைகளை முறைதவறியவர்கள் என அழைக்கக்கூடாது'- NCW தலைவர்

திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மீது எப்போதும் சமூக விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். சமூகத்தின் பார்வையில் அவர்கள் மீதான வெறுப்புக்கும், அவதூறு சொற்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக, பாலியல் தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு இதன் கொடுமை இன்னும் தீவிரமாக இருக்கும். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா இந்நிலையில், “பாலியல் தொழிலாளர்களின் (Sex Workers) குழந்தைகளுக்குக் கண்ணியம் மற்றும் சமத்துவம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை `முறைதவறிப் பிறந்தவர்கள்’ … Read more

21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் வரும் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

\"உணவில் பாய்சன்..\" கலகம் செய்த கூலிப்படை தலைவரை சத்தமின்றி தூக்கிய ரஷ்யா? பைடன் பரபர பேச்சு

International oi-Vigneshkumar மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின். இதற்கிடையே அவரது நிலை குறித்து அமெரிக்கா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவில் மாநிலத்தில் யாருமே எதிர்பார்க்காத சில அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின. ரஷ்யாவில் என்ன தான் தேர்தல் என்று ஒன்று நடத்தப்பட்டாலும் அது ஒரு சர்வாதிகார நாடு தான். அங்கே அதிபர் புதினுக்கு தான் உட்சபட்ச அதிகாரங்கள் இருக்கிறது. அவர் … Read more

Father, son killed in road accident | சாலை விபத்தில் தந்தை, மகன் பலி

பெங்களூரு : பெங்களூரில் நடந்த சாலை விபத்தில், தந்தை, மகன் உயிரிழந்தனர். பெங்களூரின், ஹெப்பகோடியின், சம்பிகே நகரில் வசித்தவர் மஞ்சப்பா, 43. இவரது மகன் மனோஜ், 17. இவர்கள் நேற்று காலை, ஓசூர் சாலையின், கெஸ்ட் லைன் கேட் அருகில் பைக்கில் செல்லும் போது, லாரி மோதியது. இதில் காயமடைந்த தந்தையும், மகனும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இருவர் பலி: சிக்கமகளூரு, கடூரின், கம்சாகரா கிராமத்தின் அருகில், நேற்று மதியம் சென்ற பைக் மீது, கார் மோதியது. … Read more