இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்த தலைமைச் செயலாளர்

சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்துப் பேசி உள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதே நாள் தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் அவர். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிக் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். வெ இறையன்பு புதிய தலைமைச் செயலாளராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக … Read more

Chandrayaan-3: நிலவை வசப்படுத்தும் இந்தியா! என்னென்ன ஆராய்ச்சிகள் செய்யவிருக்கிறது சந்திரயான் 3?

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது ஓர் அமெரிக்கராக இருக்கலாம். ஆனால், அந்த நிலவின் பரப்பில் தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னது இந்தியாதான். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி 40 ஆண்டுகள் கழித்துச் சென்ற சந்திரயான் – 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைப் படம்பிடித்து உலகிற்குச் சொன்னது. அதனால்தான் இப்போது சந்திரயான் – 3 பயணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜூலை 14-ம் தேதி (நாளை) செல்கிறது சந்திரயான் … Read more

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.   பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.  எனவே அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் உதவி வழங்கும்படி பாகிஸ்தான் அரசு கோரிக்கை … Read more

பொது சிவில் சட்டத்தை விடுங்க.. பலதார திருமணத்தை தடுக்க அசாம் பாஜக அரசு புதிய முடிவு! என்ன தெரியுமா?

India oi-Nantha Kumar R கவுஹாத்தி: பொது சிவில் சட்டத்துக்கு நடுவே பலதார திருமணத்தை முற்றிலுமாக தடுக்கும் வகையில் அசாம் மாநில அரசு முக்கிய முடிவை கையில் எடுத்துள்ளதாக அம்மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக சட்ட கமிஷன் மூலம் மத்திய … Read more

India Considers Banning Most Rice Exports As Local Prices Surge: Report | அரிசி ஏற்றுமதிக்கு தடை?: மத்திய அரசு பரிசீலனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக மக்கள் தொகையில் பாதி பேரின் உணவுத்தேவையை அரிசி பூர்த்தி செய்யப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்படும் அரிசி, 90 சதவீதம் ஆசியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரிசி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகளவில் ஏற்றுமதியாகும் அரிசியில், 40 சதவீதம் … Read more

மண்வளத்தை பற்றி தெரிந்துகொள்ள வழிகாட்டும் `தமிழ் மண்வளம்' இணையம்! பயன்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் விளைநிலங்களின் மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2022-23- ம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் ‘தமிழ் மண்வளம்’ என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்தது. விவசாயிகள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார். மண்வள பரிசோதனை நெட்டே நெட்டே பனைமரமே; முதல்வர் வெளியிட்ட பனை நூல், `தமிழ் மண்வளம்’ இணையதளம்… என்ன சிறப்பம்சம்? விவசாயிகள், கணினி அல்லது செல்போன் மூலமாக http://tnagriculture.in/mannvalam/ எனும் … Read more

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளயிட்டுள்ள தகவலில், தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. The post 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் first appeared on www.patrikai.com.

இத்தனை நாளா எங்கே போனீங்க! பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் ஓங்கியறைந்து கேட்ட பெண்! பரபர ஹரியானா

India oi-Nantha Kumar R அம்பாலா: ஹரியானா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ஆளும் பாஜக கூட்டணி கட்சியின் எம்எல்ஏவின் கன்னத்தில் பெண் தாக்கியதோடு, ‛‛இப்போது ஏன் இங்கே வந்தீர்கள்” என கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. டெல்லி யமுனை … Read more

Postponement of NEXT exam for medical students | மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு

புதுடில்லி: மருத்துவ கல்வி மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு, 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று ‘நெக்ஸ்ட்’ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. புதுடில்லி: மருத்துவ கல்வி மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு, 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு … Read more

பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி; சிக்கிய முக்கிய நிர்வாகிகள்… அதிர்ச்சியூட்டும் `நியோமேக்ஸ்' விவகாரம்!

அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி, பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துவிட்டுத் தலைமறைவான, நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். நியோ மேக்ஸ் | Neomax அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாயைச் சுருட்டிக்கொண்டு ஓடுகிற நிறுவனங்கள் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மதுரையை மையமாக வைத்து பல மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. பல நிறுவனங்கள்மீது வழக்குகள் நடந்து வந்தாலும், மக்களுக்குப் … Read more