போக்குவரத்து மாற்றம் தி.நகரில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு வாரத்துக்கு சோதனை…

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்து சௌத் வெஸ்ட் போக் ரோடு சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. 1வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் வரும் 13,07,2023 வரை ஒரு வாரகாலத்திற்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து … Read more

கேரளா: எஸ்பிஐ வங்கி மேலாளராக பதவியேற்ற மறுநாள்… குடும்பத்துடன் தற்கொலை – போலீஸ் தீவிர விசாரணை!

கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றிக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சபீஷ் (37). இவர் மலப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஷீனா(38) என்ற மனைவியும், ஹரிகோவிந்த் என்ற 6 வயது மகனும், ஸ்ரீவர்தன் என்ற இரண்டரை வயது மகனும் இருந்தனர். சபீஷ், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மலப்புறத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளனர். சபீஷின் மனைவி ஷீனா கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கண்ணூர் எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளராக நேற்று … Read more

1 கோடி தமிழக மகளிர் பயன்பெற உள்ள மாபெரும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது

மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார். மேலும், “பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் ஏழை எளியோர், நலிந்த பிரிவினர் மற்றும் மகளிருக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் பல்வேறு சமூக நீதித் திட்டங்களை செயல்படுத்தினர். அவர்கள் வழியில் திராவிட மாடல் ஆட்சியைத் தொடர்ந்து வரும் இந்த … Read more

Odisha train accident: 3 arrested including two engineers | ஒடிசா ரயில் விபத்து: இரு பொறியாளர்கள் உள்பட 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வரம்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் இன்று இரண்டு பொறியாளர்கள் உள்பட 3 பேர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி இரவில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 291 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து … Read more

“ஆன்லைன் பிசினஸ்… அட்டகாசமா செய்யலாம் வாங்க…!" நிவேதா முரளிதரன் எழுதும் புதிய தொடர்!

இன்றைக்கு மிகப் பெரிய அளவில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பினையும் புதிய பிசினஸ் வாய்ப்புகளையும் தருவதாக இருக்கிறது ஆன்லைன் வணிகம் எனப்படும் இ-காமர்ஸ் துறை. இத்தனை நாளும் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்து சம்பாதித்து வந்தவர்கள், பல ஆண்டுகள் வேலை பார்த்ததன் விளைவாக பல்வேறு பொருள்கள் பற்றிய ஆழமான அறிவும், அனுபவமும் கொண்டவர், வீட்டில் இருந்து குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு சைடு பிசினஸாக ஏதாவது ஒரு தொழிலை செய்து பணம் சம்பாதிக்க நினைக்கும் பெண்கள் எனப் பலருக்கும் நூறு சதவிகிதம் … Read more

காதல் கணவனின் வரதட்சணை கொடுமை : காவல்துறையிடம் புகார் அளித்த பெண்

பல்லடம் தனது காதல் கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாக ஒரு பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜா (வயது 24). பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராஜலட்சுமி நகரைச் சேர்ந்த பலசுப்பிரமணியத்தின் மகள் ரூபினி (24) இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால்  இருவரும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது … Read more

சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த பாஜக எம்எல்ஏ.. விவாதிக்ககோரிய எதிர்க்கட்சியினர் அமளி.. 5 பேர் சஸ்பெண்ட்

India oi-Nantha Kumar R அகர்தாலா: திரிபுரா சட்டசபையில் பாஜக எம்எல்ஏ ஜபாத் லால் நாத் ஆபாசபடம் பார்த்ததாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதுபற்றி விவாதிக்க கூறிய 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மாணிக் சாகா உள்ளார். இங்குள்ள பாக்பாசா சட்டசபை தொகுதி எம்எல்ஏவான ஜாதவ் லால் நாத் இருக்கிறார். இவரும் … Read more

போலி பாலியல் புகார்: செருப்புமாலை, மலம் உண்ணக் கட்டாயப்படுத்திய கொடூரம்; இளைஞர்களுக்கு நடந்த சோகம்!

சமீபகாலமாக பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின தொழிலாளரின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பேசுபொருளானது. இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, கிராம மக்கள் இரண்டு இளைஞர்களை கடுமையாகத் தாக்கி, அவர்களுக்கு செருப்புமாலை அணிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒரு இளைஞர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சொத்துப் பிரச்னைக்காக நடந்திருக்கலாம் … Read more

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம் எல் ஏ : எதிர்த்தவர்கள் சஸ்பெண்ட்

அகர்தலா திரிபுரா  மாநில சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச படம் பார்த்ததை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.   பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் திரிபுரா மாநிலமும் ஒன்றாகும்.  இங்கு கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். ஜடாப் லால் நாத், தனது கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற உறுப்பினர்மீது கடும் … Read more