ராகுல் காந்தி வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு

காந்திநகர், கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி என்ற பெயர் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக அவர் மீது சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். இதனிடையே 2 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் … Read more

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகளை பரிந்துரைத்த கொலீஜியம்

டில்லி மத்திய அரசுக்கு 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்ஹ்டு தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கமாகும்.  அந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமனம் செய்யும் இன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடியது. அப்போது உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பரிந்துரையை மத்திய … Read more

13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும்

பெங்களூரு:- கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் மகேஷ் தெங்கினிகாய் எழுந்து, “கடந்த பா.ஜனதா ஆட்சியில் 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை நியமிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் அந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்” என்றார். இதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பதிலளிக்கையில், “முந்தைய … Read more

இன்றைய ராசிபலன் 07.07.23 | Horoscope | Today RasiPalan | வெள்ளிக்கிழமை | July 07 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு நிலவரம் : ஆளுநர் மாளிகை பதில்

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு நிலவரம் குறித்து ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான ஆளுநரின் அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது., மேலும் ஆளுநர் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.  இது மிகவும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆளுநர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் மாளிகை தனது … Read more

Girl rape attempt: Govt doctor arrested | சிறுமி பலாத்கார முயற்சி: அரசு டாக்டர் கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இலஞ்சி பாறை அரசு குடும்ப சுகாதார மையத்தின் தலைமை டாக்டர் சஜீவன் 45. சில நாட்களுக்கு முன் தாயாருடன் சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமியை தன் அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் பேரில் டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன் ஜாமின் கேட்டு டாக்டர் சஜீவன் தாக்கல் செய்த மனுவை … Read more

கேரளாவில் கனமழையால் சால்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பழசி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், அதிரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அங்கு செல்ல சுற்றுலா … Read more

நேற்று அண்ணாமலை தலைமையில் திருமணம்; இன்று குழந்தைக்கு பிறந்தநாள் பார்ட்டி! – இது `கல்யாண’ கலாட்டா

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில்… நேற்றைய தினம் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். அண்ணாமலை | … Read more

ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திரயான் 3

டில்லி வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்யத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது. சந்திரயான் 1 நிலவில் செய்த ஆய்வில் அங்குத் தண்ணீர் இருப்பதும் … Read more