இந்த வார ராசிபலன்: ஏப்ரல் 4 முதல் 9 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link
சென்னை: சென்னையில் 318-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 318-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் … Read more
மெக்ஸிகோவில் ஹாட் ஏர் பலூன் தீ விபத்திற்கு உள்ளானதில் கணவன், மனைவி பலியான நிலையில், உயிர்தப்பிய அவர்களது மகள் மருத்துவமனையில் இருக்கிறார். பலூன் தீப்பிடித்த விவகாரம் மெக்ஸிகோவின் தியோதிஹுவானில் ஹாட் ஏர் பலூனில் ஒரு தம்பதி தங்கள் 13 வயது மகளுடன் பயணித்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கீழே குதித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது 13 வயது மகள் 131 அடி கீழே குதித்ததில் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் … Read more
திருவனந்தபுரம் கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணியர் மீது, மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்; ஒரு பெண் மற்றும் 2 வயது குழந்தை உட்பட மூன்று பேர் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயிலுக்கு தீ வைத்தவர், உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த ஷாரூக் சைபி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவில், … Read more
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வாழ்நாள் முழுவதையும் இருண்ட அடித்தளத்தில் கழிப்பார் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். 11 பேர் உயிரிழப்பு கடந்த ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் 200 சதுர மீற்றர் அளவிலான பாடசாலையின் அடித்தளத்தில் யாஹிட்னேயின் கிட்டத்தட்ட 367 மக்களை கட்டாயப்படுத்தினர். அதில் 18 மாத குழந்தை உட்பட, கிராமவாசிகள் ஒருமாத காலம் அங்கு வைக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த மக்களில் உயிர் பிழைத்த ஒருவர் கூறும்போது, சிறிய பாதாள அறையில் … Read more
புதுடில்லி, லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்தாண்டு நடந்த ஜே.இ.இ., எனப்படும் பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வின் முக்கிய தேர்வில் பங்கேற்பதில் சில மாணவர்களுக்கு பிரச்னைகள் இருந்ததாக கூறப்பட்டது. விசாரணைக்குப் பின் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ௨௦௨௧, ௨௦௨௨ல் படித்த மற்றும் தற்போது பள்ளி இறுதித் தேர்வை எழுதும் மாணவர்கள், இந்தாண்டு ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை எழுத முடியும். அதனால், ஒருமுறை … Read more
புதுடில்லி, ‘மேற்கு வங்கத்தில் ராமநவமியின்போது நடந்த வன்முறை தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்திஉள்ளனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் ராமநவமியை முன்னிட்டு, ஊர்வலங்களை பா.ஜ., நடத்தியது. அப்போது, ஹூக்ளி, ஹவுரா, வடக்கு தினாஜ்புர் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இவை குறித்து, பா.ஜ., வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் லாக்கெட் சாட்டர்ஜி, ஜகன்னாத் சர்கார் உள்ளிட்டோர் … Read more
சுவிட்சர்லாந்து நாட்டில் Luzern அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் முறையாக 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. துர்க்கை அம்மன் கோயில் சுவிஸின் Luzern மாநிலத்தில் உள்ள ரூத் என்னும் இடத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. 1991ஆம் ஆண்டில் Emmenbrucke கிராமத்தில் இருந்த குடிபெயர்ந்த மக்களின் முகாமில், நவராத்திரி விழாவின்போது துர்க்கை அம்மனின் நிழல்வடிவத் திருவுருவம் வைத்து வழிபட ஆரம்பித்தனர். சுவிஸில் குடியேறிய தமிழர்களின் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. செவ்வாய், … Read more