சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சி எம் எ ஏ ஒப்புதல்

சென்னை சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தை அமைக்கச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் இந்தப் பணிகள் முடிந்து “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. தவிர கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய … Read more

கர்நாடகா: பாஜக-வின் பரிசுகளைத் தூக்கியெறிந்த மக்கள்; தீயாகப் பரவும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வழக்கத்தைவிட இந்த முறை, செல்வ செழிப்பான வேட்பாளர்களை கட்சியினர் தேர்ந்தெடுத்த நிலையில், 1,087 கோடீஸ்வர வேட்பாளர்கள் களம்கண்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதிலும் அரசியல் கட்சியினர் மாறி மாறி வாக்காளர்களுக்கு, சேலைகள், தங்க நாணயம், வெள்ளி விநாயகர் சிலை எனப் பலவற்றை பரிசுப்பொருள்களாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான நிலையில், மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ பேட்டை (கே.ஆர்.பேட்) தொகுதியின், பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண … Read more

சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதியின் கோர முகம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவி

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி ஒருவர் மருத்துவ மாணவியை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அக்கம்பக்கத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்றிரவும் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக போலிசில் புகார் கொடுத்துள்ளனர். போலிசார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இறுதியாண்டு … Read more

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : 5 மணிக்கு 65.69% வாக்குப்பதிவு

பெங்களூரு இன்று நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மாலை 5 மணிக்கு 65.69% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று ஒரே கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயச் சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி … Read more

மாநில கல்வி கொள்கை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஜவஹர் நேசன் விலகல்! உதயசந்திரன் ஐஏஎஸ் மீது புகார்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பேராசிரியர் ஜவஹர் நேசன், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வரின் தனிச் செயலாளருமான உதயசந்திரன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியின் நலனையும் மாநிலத்து இளைஞர்களின் எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு மாநிலத்தின் சரித்திர மரபுகளையும் … Read more

`இது மேட்ச் இல்ல; பாலகிருஷ்ணா படம்!' சோதனைகளைக் கடந்து `ஆட்ட நாயகன்' சூர்யா சாதித்தது எப்படி?

`என்னுடைய பலம் என்னவென்பது எனக்கு தெரியும். நான் வேறெதையும் வித்தியாசமாக செய்யவில்லை.’ பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிக்கொடுத்துவிட்டு ‘ஆட்டநாயகன்’ விருதையும் வென்றுவிட்டு சூர்யகுமார் யாதவ் இப்படி சாந்தமாக பேசியிருந்தார். SKY நவீன கிரிக்கெட் சூழலில் ஒரு வீரர் தன்னுடையம் பலம், பலவீனம் என எதையும் மறைக்கவே முடியாது. எல்லாவற்றையும் கண்டுபிடிக்க இங்கே கணினி மென்பொறிகளும் அவற்றை முறையாக பயன்படுத்தி விஷயத்தை கறக்க தரவு மேலாண்மையினரும் இங்கே குவிந்திருக்கின்றனர். இப்படி ஒரு சூழலில் தன்னுடைய … Read more

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலங்கைத் தமிழர்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியினர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர் பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, இம்முறை, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனாலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ்.  யார் இந்த ஜெய்கணேஷ்? இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த … Read more

11 ஆண்டுகளுக்கு முன் திருடு போன ஆஞ்சனேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

அரியலூர் சுமார் 1 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் திருடு போன ஆஞ்சனேயர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது கடந்த 2012ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜ பெருமாள், தேவி, பூதேவி, ஆஞ்சநேயர் ஆகிய உலோக சிலைகள் திருடு போனது. இவற்றில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைyinar … Read more

ட்விஸ்ட்! கர்நாடகாவில் தொங்கு சட்டசபை! காங்கிரசுக்கு சிக்கல்! அப்போ பாஜக? சவுத் பர்ஸ்ட் பரபர கணிப்பு

India oi-Shyamsundar I களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் 107- 109 இடங்களில் வெல்லும் என்று சவுத் பர்ஸ்ட் எக்சிட் போல் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் – காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா … Read more