ஆபாச பட நடிகை விவகாரம்… டொனால்டு ட்ரம்ப் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றவியல் வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொனால்டு ட்ரம்ப் முறைப்படி கைது ஆபாச பட நடிகை ஒருவருக்கு 130,000 டொலர் தொகை அளித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், அவரது தொழில் தொடர்பான முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிந்தனர். @reuters இந்த நிலையில் இன்று லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரான முதல் தற்போதைய … Read more

போன் பயன்படுத்த தடை பிரபல ஹோட்டல் அதிரடி | Prohibition of phone use in popular hotel action

டோக்கியோ, ஜப்பானில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று, உணவருந்தும் போது வாடிக்கையாளர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில், மொபைல் போன்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, தியேட்டரில் படம் பார்க்கும் போது, உணவருந்தும் போது என பல நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள, டெபுசான் என்ற பிரபல ஹோட்டல், மொபைல் போன் பயன்பாட்டை குறைக்க … Read more

கை, கால்கள் துண்டிக்கப்பட்டு… உடல் கருகிய நிலையில் பெண்ணின் சடலம்: வெளிவரும் பகீர் பின்னணி

நியூசிலாந்தில் இளம்பெண் ஒருவர் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு, அவரது காருக்குள் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்ட நிலையில் சடலமாக கீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண் நியூசிலாந்தில் வழிபோக்கர் ஒருவரே, 18 வயதான அரிகி ரிக்பி என்பவரின் கருகிய உடலை முதன்முதலில் பார்த்துள்ளார். தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், முதலில் ஆடு ஒன்று தீயில் கருகியதாகவே கருதியுள்ளனர். Photo / Neil Reid விரிவான விசாரணைக்கு பின்னரே அது அரிகி ரிக்பி என்பவரின் உடல் … Read more

மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையில் வந்த பெண் என் ஆடை; என் உரிமை என விளக்கம்| The woman who came in a bathing suit in the Metro train said, My dress; Explanation as My right

புதுடில்லி, டில்லி, ‘மெட்ரோ’ ரயிலில் நீச்சல் உடை போன்ற தோற்றம் உடைய மிக கவர்ச்சியான உடை அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்திய பெண், ”ஆடை என்பது என் தனிப்பட்ட சுதந்திரம்; அதைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை,” என, பதில் அளித்துள்ளார். புதுடில்லி, ‘மெட்ரோ’ ரயிலில் சமீபத்தில் பயணம் செய்த பெண் ஒருவர், வெளிர் பிங்க் நிறத்தில் நீச்சல் உடையை போல தோற்றம் உடைய மேல் மற்றும் கீழாடை மட்டும் அணிந்திருந்தார். நீச்சல் … Read more

தந்தை 2வது திருமணம் கொன்ற டாக்டர் கைது| Doctor who killed fathers 2nd marriage arrested

திருவனந்தபுரம், திருச்சூர் அருகே இரண்டாவது திருமணம் செய்த தந்தை சசீந்திரனை, 59, விஷம் வைத்து கொன்ற ஆயுர்வேத டாக்டர் மயூர்நாத்தை, 25, போலீசார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் சசீந்திரன். இவரது முதல் மனைவி பிந்து. இவர்களது மகன் மயூர்நாத், இங்கு ஆயுர்வேத டாக்டராக உள்ளார். சமீபத்தில் இவரது தாய் பிந்து தற்கொலை செய்தார். இதற்கிடையே, மனைவி இறந்த ஒரு ஆண்டுக்குள், கீதா, 45, என்பவரை சசீந்திரன் இரண்டாவது திருமணம் செய்தார். இது … Read more

வெயில் கால கூந்தல் பராமரிப்புக்கு உதவும் கற்றாழை!

சோற்றுக் கற்றாழை, சிறுகத்தாளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கற்றாழையானது நமக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சியை சீர்ப்படுத்த உதவுகிறது. முடி வளர்ச்சியை தூண்டும் கற்றாழை! கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் எனப்படும் சிறப்பு நொதியம் காரணமாக கற்றாழை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த நொதியங்கள் மயிர்க்கால்களை அடைக்கக்கூடிய உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை திறம்பட உடைக்கிறது. மயிர்க்கால்களில் அதிகப்படியான சருமம், அழுக்கு அல்லது இறந்த சருமம் இருந்தால், அவை சரியாக வளர … Read more

நீதிமன்றங்களை அணுகும் வாய்ப்புகளில் தமிழகம்… இரண்டாவது இடம்!| Tamil Nadu is the second place in opportunities to access the courts!

புதுடில்லி, இந்திய நீதித்துறை அறிக்கையின்படி, நீதிமன்றங்களை மக்கள் அணுகுவதற்கான வாய்ப்பை சிறப்பாக அளிக்கும் மாநிலங்களில், கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் உள்ளன. ‘டாடா’ அறக்கட்டளை சார்பில், ௨௦௧௯ல் இருந்து, இந்திய நீதி அறிக்கை வெளியிடும் முயற்சி துவங்கியது. இதன்படி இதன் மூன்றாவது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ௨௦௨௨ம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில், நீதிமன்றங்களை மக்கள் அணுகுவதற்கான வாய்ப்புகள், அங்குள்ள கட்டமைப்பு வசதிகள், காலி பணியிடங்கள், சட்ட … Read more

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். பிரித்வி ஷா(7), அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(4) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். … Read more