வாராக்கடன் வரையறைக்குள் கொண்டு வரப்படுமா..? வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய அறிவுறுத்தல்..!

இந்திய ரிசர்வ் வங்கி, சென்ற நிதியாண்டில் வங்கிகள் எப்படி செயல்பட்டுள்ளது என வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை தற்போது தணிக்கை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெறும் வங்கிகள் அதனை தனிநபர், நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு கடன்களாக வழங்குவது  வாடிக்கை ஆகும். குறிப்பாக வங்கிகள் இதர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC) பெருமளவு கடன்களை வழங்கி வருகின்றன. அவ்வாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்களின் அளவு பெருமளவு அதிகரித்திருப்பதாக ஆர்பிஐ  தணிக்கையில் … Read more

பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும், அற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை கள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளைகள் இல்லை; விளையாட்டை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. … Read more

ஜாமீன் கையெழுத்து போடாமல்.. டெல்லிக்கு போன பாஜக எஸ்.ஜி சூர்யா.. வலைவீசிய போலீஸ்.. மீண்டும் கைது?

Tamilnadu oi-Shyamsundar I சிதம்பரம்: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீசார் தேடி வருகின்றனர். ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக போலீசார் அவரை தேடி வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு பாஜகவை அதிர வைத்து உள்ளது. இதற்கு எதிராக பாஜகவினர் 10-12 பேர் அன்று இரவே … Read more

Tamil News Today Live: `கர்நாடகா சென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு கோ பேக் சொல்லுவோம்!’ – அண்ணாமலை

`முதல்வர் ஸ்டாலினுக்கு கோ பேக் சொல்லுவோம்!’ – அண்ணாமலை ஸ்டாலின் – அண்ணாமலை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களுரு நகரில் நடைபெற இருக்கிறது. இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகேதாட்டூவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகேதாட்டூ விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. மேகேதாட்டூ விவகாரம் தற்போது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் அங்கு சென்றால் … Read more

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

பெங்களூரு: மத்திய பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கும் வகையில்,  அடுத்த ஆண்டு ( 2024 ஆம் ஆண்டு)  நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ் உள்பட பல மாநில அரசியல் கட்சிகள் மும்முரமாகச் … Read more

மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருசபைகளின் கண்டன பொதுக் கூட்டம்

Tamilnadu oi-Mathivanan Maran திருச்சி: மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யபட்டுள்ளனர். பல்லாயிரக்க்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னமும் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கண்டித்தும் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கக் கோரியும் திருச்சி மாவட்ட … Read more

எதிர்க்கட்சிகள் கூட்டணி: “பி.ஆர்.எஸ் வந்தால் காங்கிரஸ் சேராது'' – கே.சி.ஆர்-ஐ விளாசிய ராகுல்!

2024-ல் நடைபெறும் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு வியூகம் அமைக்கும் விதமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 16 எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ல் ஒன்றாக சங்கமித்தன. இதில் ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு கண்டிஷன் போட்டுவிட்டு தான் கூட்டத்தில் பங்கேற்றது. இதனால் 2024-ல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஒரே கூட்டணியில் இருக்குமா என்று கேள்வியெழுந்தது. அதேபோல், இந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், … Read more

அசத்தும் வந்தே பாரத்.. ஜோலார்பேட்டைக்கும் வருகிறது.. அதைவிடுங்க.. திருப்பத்தூருக்கு ரயில் நிறுத்தமா?

India oi-Hemavandhana திருப்பத்தூர்: வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டைக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இன்றைய ரயில் பயணம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது. மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை … Read more

Royal Enfield 750 – ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 750 அறிமுகம் எப்பொழுது ?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், அடுத்த புதிய 750cc என்ஜின் பிளாட்ஃபாரத்தை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளது. தற்பொழுது 350cc, 411cc, 650cc என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் பெற்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்து, 450cc அல்லது 500cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற மாடல்களை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், கூடுதலாக புதிய 750cc பிளாட்ஃபாரத்தில் என்ஜினை உருவாக்கவும், இதில் முதல் மாடலாக பாபர் ஸ்டைல் ஷாட்கன் 750 … Read more

“16 மணி நேரம் வேலை செய்யவேண்டும்; 8 மணி நேர வேலை சரியாக இருக்காது!" – அண்ணாமலை சொல்வதென்ன?

“வளர்ந்த நாடுகளை எட்டிப்பிடிக்க 8 மணி நேர வேலை சரியாக இருக்காது. இருக்கிற ஒரு வாழ்க்கையில் நாம் அடிக்கிற அடி சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 மணி நேர வேலை மதுரை மாடக்குளம் அருகே தன் நண்பரும், பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகியுமான விஷ்ணுபிரசாத், அவர் மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கியிருக்கும் ஐ.டி நிறுவனத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். … Read more