வாராக்கடன் வரையறைக்குள் கொண்டு வரப்படுமா..? வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய அறிவுறுத்தல்..!
இந்திய ரிசர்வ் வங்கி, சென்ற நிதியாண்டில் வங்கிகள் எப்படி செயல்பட்டுள்ளது என வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை தற்போது தணிக்கை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெறும் வங்கிகள் அதனை தனிநபர், நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு கடன்களாக வழங்குவது வாடிக்கை ஆகும். குறிப்பாக வங்கிகள் இதர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC) பெருமளவு கடன்களை வழங்கி வருகின்றன. அவ்வாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்களின் அளவு பெருமளவு அதிகரித்திருப்பதாக ஆர்பிஐ தணிக்கையில் … Read more