கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தின் சிவஞானம் பதவி ஏற்பு
கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தை சேர்ந்த டி எஸ் சிவஞானம் பதவி ஏற்றார். டிஎஸ் சுப்பையா – நளினி என்னும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியரின் மகனான டிஎஸ் சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பி எல் சட்டப் படிப்பும் முடித்தவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக நீதிபதியாகப் பதவி ஏற்றார். இவர் … Read more