\"மாமியார்\"..டக்குனு \"நபருக்கு\" முத்தம் தந்த மணப்பெண்.. அந்த நேரம்பார்த்து \"மாமியார்\" .. அலறிய மாப்ளை
India oi-Hemavandhana கான்பூர்: மணமேடையிலேயே மாப்பிள்ளை மலங்க மலங்க விழித்துவிட்டார்.. அப்படி என்ன செய்தார் அவருடைய மாமியார்? எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும். மணமக்கள்: இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. மணப்பெண்களே தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் உண்டு.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் … Read more