ஆபாச படத்தில் நடிப்பீர்களா? என கேட்ட யூடியூபர்… நடிகை எடுத்த அதிரடி முடிவு…!

பெங்களூரு, பிரபல கன்னட நடிகை துனிஷா குமெண்டா. இவர் கன்னடா சின்னத்திரையில் சீரியலில் நடித்து புகழ்பெற்றார். பின்னர், கன்னடாவில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பெண்டகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், திரைப்பட புரோமஷனுக்காக பிரபல யூடியூபரான சுஷன் என்பவருக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது யூடியூபர் சுஷன் நடிகை துனிஷாவிடம் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டார். யூடியூபர் சுஷன் நடிகை துனிஷாவிடம், நீங்கள் ஆபாச படங்களில் … Read more

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்; துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!

கடந்த 29.03.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று உருக்கமாகப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் பேசிய இந்த வார்த்தைகளை திரித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் வரம்பு மீறி கடுமையாக விமர்சித்தனர். கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி அருண்குமார் அ.தி.மு.க … Read more

திருமண கனவுடன் கனடாவிலிருந்து காதலனை பார்க்க வந்த பெண் மாயம்: அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருமண கனவுடன் கனடாவிலிருந்து காதலனை பார்க்க வந்த இளம்பெண் மாயமான நிலையில், ஒன்பது மாதம் கழித்து எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இதன் பின்னணியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அம்பலமாகியுள்ளது. கனடாவுக்கு வேலைக்கு சென்ற பெண் இந்தியாவின் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள பாலந்த் கிராமத்தைச் சேர்ந்த நீலம் என்ற 23 வயது பெண் IELTS தேர்வில் தேற்சி கனடாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். … Read more

கொரோனா தொற்று வீட்டு தனிமைக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது

சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது. ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., – பி.ஏ., 2’ வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தினமும் 50 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. Home-isolation stickers for Covid-19 are back in #Chennai. The @chennaicorp has left it to the discretion … Read more

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதி உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. இன்று குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிரான சதிதிட்டங்களுக்கான நிதியை திரட்டுவதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜே.இ.ஐ.) என்ற அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன்பின், அந்த அமைப்பு 2019-ம் ஆண்டில் சட்டவிரோத அமைப்பு என அறிவிக்கப்பட்டது. எனினும், சந்தேகத்திற்குரிய வகையிலான அதன் செயல்பாடுகளை பற்றி தொடர்ந்து எங்களது அமைப்பு விசாரணை நடத்தியது. அதில், அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பும், நிதி திரட்டி வந்து உள்ளது … Read more

`குடிநீர், கழிவறை வசதிகூட முறையா இல்ல..!' – போராட்டத்தில் இறங்கிய சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாணவர்கள் முறையான குடிநீர், கழிவறை, உணவகம், சுகாதார மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், மாணவிகளுக்கு விடுதியின் இரவுகால வரம்பை (curfew) நீட்டிக்கவும், அவர்களுக்கான சுகாதார நாப்கின்கள் வழங்கும் இயந்திரம் அமைக்கக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதேபோல, ஆய்வு மாணவர்களுக்கான பதிவு கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், மாணவப் பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தின் பிரதானக் கட்டடத்தின் … Read more

சீனா சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: உக்ரைன் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழுமா?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சற்று முன் சீனா சென்றடைந்துள்ளார். உக்ரைன் போரில் சீனாவின் பங்களிப்பு முக்கிய திருப்பங்களை உருவாக்கும் என அஞ்சப்படும் நிலையில், மேக்ரானின் சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமா என்னும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துணிந்து அடி எடுத்துவைக்கும் மேக்ரான் பெரிய நாடுகள் கூட உக்ரைன் போர் விடயத்தில் தயக்கம் காட்டிவந்தபோது, உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பலமுறை ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மேக்ரான். உலகமே அதற்காக அவரை … Read more

பத்ம விருதுகள் வழங்கும் விழா: முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் – அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்

புதுடெல்லி, இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் 22-ந்தேதி நடைபெற்ற முதல் சிவில் விழாவில் 3 … Read more

பிளேபாய் இதழில் பிரான்ஸ் அமைச்சரின் கவர் போட்டோ! – அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பிய போட்டோஷூட்

அமெரிக்க இதழான `பிளேபாய்‘ கவர்ச்சிப் படங்கள், பாலியல்ரீதியிலான கட்டுரைகளை வெளியிடக்கூடிய ஒன்று. 300 பக்கங்களைக்கொண்ட இந்த இதழ் ஒவ்வொரு காலாண்டுக்கும் பிரபலமான அம்சங்களை முன்வைத்து வெளியாகும். உலகம் முழுமைக்கும் இதற்கு வாசகர்கள் இருந்துவருகின்றனர். இந்த இதழுக்குத் திரைப் பிரபலங்கள், மாடலிங் துறையில் இருப்பவர்கள் பேட்டி தருவதும், இந்த நிறுவனம் கவர்ச்சிகரமான உடை அணிந்திருப்பவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வைப்பதும் இயல்பானது. இந்த நிலையில், பிளேபாய் இதழில் பிரான்ஸ் நாட்டின் அமைச்சர் மார்லின் ஷியப்பாவின் படம் அட்டைப்படமாக வந்திருப்பது பெரும் … Read more