Surveillance through drone is a new record for Kerala Police | ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு கேரள போலீஸ் புதிய சாதனை
திருவனந்தபுரம், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக கண்காணிக்கும் வசதியை, அனைத்து காவல் மாவட்டங்களிலும் பெற்று உள்ள முதல் மாநிலமாக கேரளா புதிய சாதனையைப் படைத்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள, 20 காவல் மாவட்டங்களிலும், ட்ரோன் வாயிலாக கண்காணிக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பினராயி விஜயன், ட்ரோன்களை வழங்கினார். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் … Read more