ஒன் பை டூ

கோவி.செழியன், அரசு தலைமை கொறடா, தி.மு.க“அ.தி.மு.க-வினர் திட்டமிட்டே வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அன்று ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்படுவது அ.தி.மு.க-வினருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பாகவே, ‘சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்’ என்று இல்லாததைச் சொல்லி அவசர அவசரமாக வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதுதான் உண்மையான காரணமென்றால் வெளிநடப்புக்குப் பிறகு, மீண்டும் உள்ளே வந்து தீர்மானம் விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே… ஆனால், தீர்மானம் முடியும்வரை காத்திருந்து, மானியக் கோரிக்கையில்தான் பங்கேற்றார்கள். இதிலிருந்தே அ.தி.மு.க-வினரின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. … Read more

கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை: கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி … Read more

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரின் கேமர் எடிசன் டீசர் வெளியானது

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் காமெட் எலக்ட்ரிக் காரில் சிறப்பு கேமர் எடிசன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. குறைந்த விலையில் வரவுள்ள இரண்டு கதவுகளை பெற்று 4 இருக்கை கொண்ட காமெட் மின்சார காரினை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிமீ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. MG Comet Gamer Edition காமெட் EV காரில் … Read more

பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்வு

சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கையில், கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.10,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவரின் வங்கி கணக்கில் ரூ.28.3 லட்சம் அபேஸ்| 28.3 lakhs Abes in the deceaseds bank account

தானே,மஹாராஷ்டிராவில் இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து 28.3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை, மர்ம நபர்கள் அபகரித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இறந்துள்ளார். இந்நிலையில், தனியார் வங்கியில் அந்நபர் வைத்திருந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, அவரது தந்தை வங்கிக்கு சென்றுள்ளார். தன் மகன் இறந்த விபரத்தை குறிப்பிட்டு, பணத்தை எடுப்பதற்கான சான்றிதழையும் தந்துள்ளார். இதையடுத்து, இறந்தவரின் சேமிப்பு கணக்கை வங்கி … Read more

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் முன்பதிவு நிறுத்தம்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற எம்பிவி ரக மாடலான டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இடம்பெற்றுள்ள உயர் ரக  ZX மற்றும் ZX(O) வேரியண்டுகளுக்கான காத்திருப்பு காலம் 24 மாதம் முதல் 30 மாதம் வரை உயர்ந்துள்ளதால், தற்காலிகமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இன்னோவா ஹைகிராஸ் காரில் மொத்தம் ஆறு டிரிம்களில் கிடைக்கிறது. அவை G, GX, VX, VX(O), ZX மற்றும் ZX(O) ஆகும். ஹைப்ரிட் அல்லாத பெட்ரோல் இன்ஜின் பெற்ற வேரியண்டுகள் G மற்றும் GX டிரிம்களில் … Read more

ராகுல் காந்தி இன்று வயநாடு பயணம்

வயநாடு: எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார். அவரது இந்த பயணத்தின் போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உரையாற்ற திட்டமிட்டு உள்ளார். மோடி பெயர் குறித்தான அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

கொரோனா புதிய அலை :கவலை வேண்டாம் | Dont worry, a new wave of corona has not formed!

புதுடில்லி: ‘கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு நான்காவது அலை காரணமல்ல. உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்ட மூன்றாவது அலையின் பாதிப்பே தற்போதும் தொடர்கிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் 4 – 5 நாட்களில் குணமாகிவிடும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, நாடு முழுதும் புதிதாக 5,676 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் வாயிலாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை … Read more

மாதாந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் மார்ச் 2023

கடந்த மார்ச் 2023 மாதாந்திர விற்பனையின் முடிவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் முதலிடத்திலும், டாப் 10 கார்களில் 7 இடங்களை பிடித்துள்ளது. குறிப்பாக பீரிமியம் மாருதி கிராண்ட் விட்டாரா கார் 10,045 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மாருதியை தொடர்ந்து முதல் 10 இடங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் உட்பட அடுத்தப்படியாக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி காரும் உள்ளது. டாப் 10 கார்கள் – மார்ச் 2023 டிசையர் காரின் … Read more