Surveillance through drone is a new record for Kerala Police | ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு கேரள போலீஸ் புதிய சாதனை

திருவனந்தபுரம், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக கண்காணிக்கும் வசதியை, அனைத்து காவல் மாவட்டங்களிலும் பெற்று உள்ள முதல் மாநிலமாக கேரளா புதிய சாதனையைப் படைத்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள, 20 காவல் மாவட்டங்களிலும், ட்ரோன் வாயிலாக கண்காணிக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பினராயி விஜயன், ட்ரோன்களை வழங்கினார். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் … Read more

அமெரிக்காவில் இருந்து ஓட்டு போட வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஏமாற்றம்

பெங்களூரு:- அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் வசித்து வருபவர் ராகவேந்திரா கமலாகர ஷெட். இவர், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனாலும் அவர் அமெரிக்க நாட்டு குடியுரிமையை பெறவில்லை. மாறாக நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலின் போது அமெரிக்காவில் இருந்து தாவணகெரேவுக்கு வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றி வந்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போதும் ஓட்டுப்போட ராகவேந்திரா தயாராகி … Read more

எதிரி கொடிகள் எங்கள் மண்ணில் ஆட்சி செய்யாது..எங்கள் மக்கள் அடிமைகளாக இருக்கமாட்டார்கள்..கொந்தளித்த ஜெலென்ஸ்கி

தங்கள் நாட்டின் மக்கள் ஒருபோதும் அடிமைகளாக இருக்க மாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவி உக்ரைன், ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அதன் சான்றாக ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை பிரித்தானியா வழங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேறு நாட்டினர் தங்கள் நாட்டில் … Read more

15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த மோக்கா புயல் அதிதீவிர புயலாக இன்று இரவு மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதன் ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதிகளில் கடந்து எட்டாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கி அது படிப்படியாக வலுப்பெற்றது. … Read more

Pokhran raid Silver Jubilee Army Minister Proudham | போக்ரான் சோதனை வெள்ளிவிழா ராணுவ அமைச்சர் பெருமிதம்

புதுடில்லி,”இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதே நேரத்தில் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைப்போருக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்பதை உணர்த்தும் வகையிலேயே, 25 ஆண்டுக்கு முன் போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். சோதனை பா.ஜ.,வைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ராஜஸ்தானின் போக்ரானில், 1998, மே 11 – 13ம் தேதிகளில் அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது. இது உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தின் சிவஞானம் பதவி ஏற்பு

கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தை சேர்ந்த டி எஸ் சிவஞானம் பதவி ஏற்றார். டிஎஸ் சுப்பையா – நளினி என்னும் தமிழகத்தைச் சேர்ந்த  தம்பதியரின் மகனான டிஎஸ் சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பி எல் சட்டப் படிப்பும் முடித்தவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக நீதிபதியாகப் பதவி ஏற்றார்.  இவர் … Read more

Shinde government in Maharashtra… got away! | மஹாராஷ்டிராவில் ஷிண்டே அரசு… தப்பியது!

‘ புதுடில்லி,: மஹாராஷ்டிராவில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்து விட்டதால், உத்தவ் தாக்கரேயை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் மஹாராஷ்டிராவில், 2019ல் சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் … Read more

Daily Rasi Palan 12.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சென்னையில் 2.79 லட்சம் கட்டிடங்கள் மறு அளவீடு ; சொத்து வரி வருமானம் அதிகரிக்குமா?

சென்னை சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சொத்து வரியைக் கணக்கீடு செய்ய, சென்னை மாநகராட்சியில், புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது.   இதுவரை‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.  இதன் மூலம், 3.10 லட்சம் கட்டடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.  அவற்றில், 30,899 … Read more

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் அறிவித்ததுடன் முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழ்நாடு … Read more