கார் பானெட்டில் போலீஸ்காரரை இழுத்து சென்ற போதை நபர் கைது| Drugged man arrested for dragging policeman on car bonnet

தானே : போதையில் கார் ஓட்டிய நபர், தன்னை சோதனையிட முயன்ற போலீசாரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மஹாராஷ்டிராவுக்கு வந்தார். இதையொட்டி மும்பையின் கோபர்கைரானே – வாஷி லேன் பகுதியில் சித்தேஷ்வர் மாலி என்ற போலீஸ்கார் உள்ளிட்ட சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அதிவேகமாக வந்த காரை சித்தேஷ்வர் சோதனையிட முயன்றார். திடீரென அந்த டிரைவர், சித்தேஷ்வர் … Read more

Honda Scooter on-Road price Tamil Nadu and engine Specs: ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல், என்ஜின், மைலேஜ் உட்பட அனைத்து விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான ஆக்டிவா ஸ்கூட்டர் உட்பட ஆக்டிவா 125, டியோ மற்றும் கிரேஸியா என மொத்தம் நான்கு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை … Read more

“ரூ.500 கோடி இழப்பீடு தரவேண்டும்; இல்லையென்றால் வழக்கு" – அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்ப் புத்தாண்டு அன்று `DMK Files’ என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி உட்பட பல தி.மு.க அமைச்சர்கள் மற்றும் தி.மு.க-வின் சொத்து, ஊழல் பட்டியல் என சில தரவுகளை வெளியிட்டார். இது வெளியிடப்பட்ட அன்றே, `சரியான ஆதாரங்களை தி.மு.க அலுவலகத்தில் அண்ணாமலை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். அண்ணாமலை இந்த நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்டு, … Read more

\"ஐயோ பேய் வந்துடுச்சு.. கொரோனாவால் 2 ஆண்டுக்கு முன் பலியானவர்.. மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு

India oi-Vigneshkumar இந்தூர்: கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நபர் ஒருவர், திடீரென மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நம்மை 2020இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் படாய் படுத்திவிட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் இதுவரை நாம் மூன்று கொரோனா அலைளை எதிர்கொண்டு இருக்கிறோம். அதன் பின்னர் வேக்சின் உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். கொரோனா … Read more

முன்னாள் எம்.பி.,அட்டிக் அஹமது கொலையாளிகளுக்கு 14 நாள் கோர்ட் காவல்| 14-day court custody for the killers of former MP, Atiq Ahmed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரக்யாராஜ்: உ.பி.யில் முன்னாள் எம்.பி., அட்டிக் அகமது அவரது சகோதாரர் அஷ்ரப் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூன்று கொலையாளிகளை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உபி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யும் தாதாவுமான அட்டிக் அகமது, இவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் நேற்று இரவு பிரக்யாராஜ் நகரில் மருத்துவமனை பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்கள் போர்வையில் மறைந்திருந்த லோவேஷ் திவாரி, அருண் மவுரியா, சன்னி … Read more

Bharathiraja: "படம் இயக்காமல் இருக்கிறேன் என்ற ஏக்கம்…"- மீண்டும் இயக்குநராகும் பாரதிராஜா

முன்பு மணிரத்னமின் `ஆயுத எழுத்து’ படத்தில் வில்லனாக நடித்தார் இயக்குநர் பாரதிராஜா. அவரின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டாலும் தொடர்ந்து நடிக்காமல் இயக்குநராக மட்டுமே இருந்தார். அதன் பின்னர் ஒன்பது வருடங்கள் கழித்து விஷாலின் `பாண்டிய நாடு’ படத்திலிருந்து தொடர்ந்து கடந்த வெள்ளியன்று வெளியான அருள்நிதியின் `திருவின் குரல்’ வரை நடிகராகக் கலக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா, பல வருட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். கடந்த 2020-ம் ஆண்டு அவரின் இயக்கத்தில் `மீண்டும் … Read more

உ.பி. யில் பிரபல ரௌடி ஆதிக் அகமது செய்தியாளர்கள் முன்னிலையில் சுட்டுக்கொலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் உ.பி. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியெழுந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் 2006ம் ஆண்டு பகுஜன் சமாஜ் … Read more

பிரியாணி -மீன் -கோழி கிரேவி! வாரத்தின் 7 நாட்களும் அசைவம்! தினமும் 600 பேருக்கு இலவச சஹர் உணவு!

Tamilnadu oi-Arsath Kan ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செயல்படும் இளைஞர்கள் குழு ஒன்று, வாரத்தின் 7 நாட்களும், இலவசமாக அசைவ சஹர் சாப்பாடு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிகாலையில் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கு முன்பாக சாப்பிடும் உணவுக்கு பெயர் தான் சஹர். இந்த உணவு தான் சூரிய அஸ்தமனம் ஆகும் வரை, அதாவது நோன்பு திறக்கும் வரை நோன்பு வைப்பவர்களுக்கு தேவையான ஆற்றலை உடலுக்கு தருகிறது. … Read more

“என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பாஜக உத்தரவிட்டிருக்கலாம்!" – கெஜ்ரிவால் தாக்கு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், ஆளுங்கட்சிக்கும் துணை நிலை ஆளுநருக்குமான மோதலுக்கிடையில், மாநில மதுபானக் கொள்கை (கலால் கொள்கை) ஊழல் பிரச்னை எழுந்தது. இந்த விவகாரத்தில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைதுசெய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதே போல இதற்கு முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மணீஷ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் அதன் தொடர்ச்சியாகத் தற்போது, மதுபானக் … Read more