முன்னாள் எம்.பி.,அட்டிக் அஹமது கொலையாளிகளுக்கு 14 நாள் கோர்ட் காவல்| 14-day court custody for the killers of former MP, Atiq Ahmed
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரக்யாராஜ்: உ.பி.யில் முன்னாள் எம்.பி., அட்டிக் அகமது அவரது சகோதாரர் அஷ்ரப் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூன்று கொலையாளிகளை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உபி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யும் தாதாவுமான அட்டிக் அகமது, இவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் நேற்று இரவு பிரக்யாராஜ் நகரில் மருத்துவமனை பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்கள் போர்வையில் மறைந்திருந்த லோவேஷ் திவாரி, அருண் மவுரியா, சன்னி … Read more