தலைப்பு செய்திகள்
ஐ.எஃப்.எஸ் மோசடி: வேலூரில் அதிரடிக் காட்டிய அமலாக்கத்துறை – ரேடாரில் முக்கிய பிரமுகர்கள்!?
மீண்டும் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரம். பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடியை வசூலித்து, மோசடி செய்த வேலூர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மீதான நடவடிக்கை ஓராண்டுக்குப் பின், இப்போது ‘புயல்’ பாய்ச்சலாக தீவிரம் அடைந்திருக்கிறது. ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை, இயக்குநர்களாக இருந்து நடத்திவந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேதநாராயணன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதால், அவர்கள் ‘தேடப்படும் குற்றவாளிகளாகவும்’ அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதோடு, முக்கியமான ஏஜென்டுகள் 6 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம் இருந்து ரூ.1.14 … Read more
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை
செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். தாம்பரம் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. அதில் கொலை வழக்கு ஒன்றுக்காக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக இவருடன் சீனு என்ற சீனிவாசன், மோகன் ஆகிய 3 பேர் மாவட்ட கூடுதல் … Read more
செந்தில் பாலாஜிக்கு அடுத்த இழப்பு.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு!
Tamilnadu oi-Arsath Kan கோவை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த நிலையில் அவருக்கு பதில் அந்தப் பொறுப்பு அமைச்சர் முத்துசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் உள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியை கொங்கு மண்டல தளபதி என அவரது ஆதரவாளர்கள் வர்ணித்து புகழ்ந்து வந்த நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவி பறிபோயுள்ளது. கடந்த ஜூன் … Read more
Soldiers should be selected for the navy from all villages | அனைத்து கிராமத்திலிருந்தும் கடற்படைக்கு வீரர்கள் தேர்வாக வேண்டும்
லடாக்: லடாக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடற்படை தளபதி ஹரி குமார், லடாக்கில் இருந்து தற்போது 7 பேர் மட்டுமே கடற்படையில் உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே அலுவலர். இந்த எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில், நாட்டில் உள்ள அனைத்து ‛பிளாக்’களில் இருந்தும் கடற்படைக்கு தேர்வாக வேண்டும். பிறகு, அனைத்து கிராமத்தில் இருந்தும் கடற்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். லடாக்: லடாக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய … Read more
சர்வதேச பட்டம் விடும் திருவிழா… சென்னை மாமல்லபுரத்தில் 2வது ஆண்டாக கொண்டாட்டம்! எப்போது தெரியுமா?
பட்டம் என்றாலே சிறு வயது நினைவுகள் ஒட்டிக் கொள்ளும். அடுத்தபடியாக பட்டம் என்றால் படங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். சந்திரமுகியின் `கொக்கு பற பற’ பாடல் மற்றும் பாணா காத்தாடி போன்ற ஒரு சில படங்களில் பட்டங்கள் குறித்த காட்சிகள் இடம்பெறும். பட்டம் விடுதல் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் தான். பட்டம் விடும் ஆசை அனைவருக்கும் இருக்கும். மாஞ்சா நூலினால் ஏற்படும் பாதிப்புகளால் அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பட்டம் விடும் குழந்தைகள்! நினைத்த மாத்திரத்தில் எல்லாம் … Read more
இந்த கல்வியாண்டு முதல் அமலாகிறது NExT தேர்வு
சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமலாகிறது. டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) ஜூலை 28 ஆம் தேதி தேசிய வெளியேறும் தேர்வுக்கான (NExT) ஒரு மாதிரி தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது. நெக்ஸ்ட் (NExT) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், மருத்துவ மாணவர்களுக்கான ஒரு பொதுவான வெளியேறும் தேர்வு இருக்கும், அது ஒரு உரிமம் மற்றும் நுழைவுத் தேர்வாக செயல்படும். NExT தேர்வு படி 1 மற்றும் … Read more
ஆப்ரேஷன் சக்சஸ்.. ஆனால் வாழ்க்கை பெயிலியர்.. குடும்பம் நடத்தாமல் 2 மாதங்களில் கம்பி நீட்டிய கணவன்!
India oi-Velmurugan P பிரயாக்ராஜ் (அலகாபாத்): உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் இல் ஆண் ஆக இருந்த நபர், தன்னை கட்டாயப்படுததி பெண்ணாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்த நண்பன், ‘கணவன் மனைவியாக’ இரண்டு மாதங்கள் வாழ்ந்த பிறகு தன்னைக் கைவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவதற்கு பாலின அறுவை சிகிச்சை செய்து கொள்வது இயற்கைக்கு மாறாக அவ்வப்போது நடக்கிறது.அப்படி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலர் தங்களது … Read more
Tomato theft worth Rs.1.5 lakh | ரூ.2.5 லட்சம் மதிப்பு தக்காளி திருட்டு
ஹசன்: சமீப நாட்களாக தக்காளியின் நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் சோமசேகர் என்ற விவசாயியின் தோட்டத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு வரும் நிலையில், கடந்த செவ்வாய் இரவு அவரது தோட்டத்திற்குள புகுந்த திருடர்கள் 60 மூட்டைகளில் தக்காளியை திருடி சென்றனர். இது … Read more
கால் பந்து காய்ச்சலும் அவர்கள் இருவரும்! – சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கால் பந்து காய்ச்சல் உலகை பிடித்திருந்தது அந்த மைதானத்தை பார்க்கும் எவருக்கும் தெரிந்துவிடும். ஒரு பெரிய மைதானத்தில் சிறுவர்கள், சிறுவர்கள். கழுகுப்பார்வையில் அந்த மைதானத்தை நோக்கியிருந்தால் புள்ளி புள்ளியாய் தோன்றியிருப்பார்கள். அந்த பெரிய மைதானத்தை தங்களுக்குள் எந்த ஒரு ஐக்கிய நாடு சபையின் … Read more