திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் யாகசாலையுடன் தொடங்கியது கந்தசஷ்டி விழா…
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் காரணமாக தினசரி சிறப்பு அபிசேகம், வெள்ளிப்பல்லக்கில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் … Read more