“பாலிவுட்டில் ரன்பீர் கபூர்தான் அதிக குடும்ப உணர்வுள்ள நடிகர்'' – இயக்குனர் மகேஷ்பட் பெருமிதம்

பழம்பெரும் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் இளைய மகள் ஆலியா பட்டை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் தனது மகள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார். ரன்பீர் கபூர் குறித்து அவரது மாமனார் மகேஷ் பட் அளித்துள்ள பேட்டியில், ”ரன்பீர் கபூர் எப்போதும் நாம் ஒன்று பேசினால் அதனை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர். அதோடு அவர் அதிக அளவில் புத்தகங்கள் படிக்கக்கூடியவர். … Read more

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்….! விரைவில் இயக்க தெற்கு ரயில்வே தீவிரம்…

சென்னை: தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில், சேவை அடுத்ததாக, சென்னை டூ ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் சமர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பகல் நேரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,,    இதன்மூலம் சுமார் 8 மணி நேரத்தில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்றடைய முடியும், அதுபோல அங்கிருந்து புறப்பட்டு இரவில் சென்னை வந்தடைய முடியும்.  இது தெற்கு ரயில்வேயின் ஒரு முக்கிய … Read more

TVK: வைரலாகும் விஜய் உருவம் பொறித்த நாணயம்; நாமக்கல்லில் திரண்ட தவெக படை | Photo Album

நாமக்கல்லில் திரண்ட தவெக படை நாமக்கல்லில் திரண்ட தவெக படை நாமக்கல்லில் திரண்ட தவெக படை நாமக்கல்லில் திரண்ட தவெக படை நாமக்கல்லில் திரண்ட தவெக படை நாமக்கல்லில் திரண்ட தவெக படை விஜய் உருவம் பொறித்த நாணயம் விஜய் உருவம் பொறித்த நாணயம் நாமக்கல்லில் திரண்ட தவெக படை நாமக்கல்லில் திரண்ட தவெக படை Source link

குரூப்4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 4662ஆக உயர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் டிஎன்பிஎஸ்சி, நடைபெற்று முடிந்த  குரூப் 4 தேர்வுக்காகன காலி பணியிடங்களை   4662ஆக  உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் – 4  தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4662 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த குரூப்4 தேர்வை   11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்தசூழலில்  கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று  வெளியிட்ட அறிவிப்பில்: கிராம … Read more

மீண்டும் பவுனுக்கு ரூ.85,000-ஐ தாண்டிய தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-உம், பவுனுக்கு ரூ.720-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,640 ஆக விற்பனையாகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.85,120 ஆக விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.159 ஆகும். Source link

திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன்  என  முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  செப்டம்பர் 25ந்தேதி அன்று  மாலை கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா  பிரமாண்டமாக  இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு திமுக அரசை வாழ்த்தி … Read more

Doctor Vikatan: சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயம்; சுவைக்கா, ஆரோக்கியத்திற்கா?

Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல்லது அதில் உண்மையிலேயே மருத்துவ குணங்கள் உள்ளனவா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டில் எது பெஸ்ட்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் வெங்காயத்தை வெறும் சுவைக்காகவோ, மணத்துக்காகவோ மட்டும் சமையலில் சேர்ப்பதில்லை. அதற்கென பிரத்யேக மருத்துவக் குணங்கள் இருப்பதை மறுக்க முடியாது. … Read more

தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறை அறிமுகம்!

டெல்லி:  தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதல் செய்து  தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  இதன்மூலம்,  தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்துகிறது. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான கடைசி இரண்டு சுற்று வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து … Read more

Israel: “இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' – ஐ.நா-வில் நெதன்யாகு

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி 251 இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்ற அடுத்த நாள் முதல், சுமார் இரண்டாண்டுகளாகப் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. இப்போரில் 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 65,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். உயிரைப் பிடித்துக்கொண்டு காஸாவில் முகாம்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு உதவ உலக நாடுகள் அனுப்பி வைக்கும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் படைகள் … Read more

INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

* ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது” – முதல்வர் ஸ்டாலின் * தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு. * வறுமையில் வளர்ந்த சாதனை – அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி. * மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? – எடப்பாடி விமர்சனம். * சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்! * “பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்” … Read more