விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள் | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சிறப்பு பைபேக் சலுகைகள் மற்றும் சிரமத்தை எதிர்கொள்ளாத வலுவான 3600க்கு மேற்பட்ட விரைவு சார்ஜிங் நெட்வொர்க் அனுகுவதற்கு ஏற்ற திட்டங்களை செயற்படுத்த துவங்கியுள்ளது. புதிதாக விடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விரிவான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆனது 11 முக்கியமான பாகங்கள் உட்பட ஐந்து ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வரை உள்ளடக்கியது, அதே நேரத்தில் பிரத்யேக பேட்டரி உத்தரவாதமானது ஐந்து ஆண்டுகள் அல்லது … Read more

பீலா வெங்கடேசன் மறைவு: “பெருந்தொற்றுக் காலத்தில்'' -முதல்வர் ஸ்டலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி பீலா வெங்கடேசன் (56), நீண்ட காலமாக மூளைக் கட்டியுடன் போராடி வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 24 புதன்கிழமை) காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். முதல்வர் ஸ்டாலின் அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கிடேசன் அவர்கள், … Read more

‘Gen Z’ போராட்டம்? லடாக்கில் தனி மாநிலம் கோரி போராட்டம் – பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு- 4 பேர் பலி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே பனிமலை யூனியன் பிரதேசமான லடாக்கில், தனி மாநிலம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது, போராட்டக் காரர்கள் அங்குள்ள  பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்த நிலையில், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த  கலவரம் காரணமாக  4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்த  வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் நேபாளத்தில் நடைபெற்றது போல ‘Gen Z’ போராட்டம் என கூறப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு பின்னணியில் … Read more

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.! | Automobile Tamilan

ஹீரோவின் 160சிசி சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடு பெற்ற மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியான 125சிசி கிளாமர் எக்ஸில் க்ரூஸ் கண்ட்ரோலை வெளியிட்ட ஹீரோ நிறுவனம் படிப்படியாக பல்வேறு மாடல்களில் கூடுதல் வேரியண்டுகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றது. 2026 Hero Xtreme 160R Combat அடிப்படையான மெக்கானிக்கல் அமைப்புகளில் சேஸிஸ், என்ஜின், சஸ்பென்ஷன் மற்றபடி பிரேக்கிங் ஆப்ஷனில் எந்த மாற்றமும் … Read more

“அமித் ஷா, அஜித் தோவலிடம் கான்பரன்ஸ் கால்'' – வங்கி அதிகாரியிடம் ரூ.4 கோடி மோசடி செய்த உறவினர்கள்

தினம் தினம் பொதுமக்கள் ஏதாவது ஒரு வழியில் மோசடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் டிஜிட்டல் கைது மோசடி ஒட்டுமொத்த நாட்டையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் பணத்தாசை காட்டி ரூ.4 கோடியை சொந்த உறவினரே மோசடி செய்துள்ளார். புனேயில் வசிக்கும் சூர்யகாந்த் தோரட்(53) வங்கியில் வேலை செய்து வந்தார். அவர் முன்கூட்டியே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2019ஆம் ஆண்டு தோரட்டை அவரது உறவினர் ஒருவர் அணுகினார். அவர் தனது மகன் மத்திய … Read more

எப்படி மறக்க முடியும் SPBயை?

எப்படி மறக்க முடியும் SPBயை? பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி, முகேஷ், தமிழில் டிஎம்எஸ்,தெலுங்கில் கண்டசாலா, கன்னடத்தில் பிபி சீனுவாஸ் இன்னும் பிற மொழிகளில் எத்தனையோ பின்னணி பாடகர்கள் ஜாம்பவான்களாய் ஜொலித்தனர். அவர்களால் சில மொழிகளில் மட்டுமே ஜொலிக்க முடிந்தது. ஆனால் ஆண் பாடகர்களில் இந்தியா முழுக்க பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி ஜொலிஜொலித்து சாதனைகள் மேல் சாதனை படைத்த ஒரே ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே. … Read more

திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி – குரு சேர்க்கை தரும் தொல்லைகள் நீங்கும்!

தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம். இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண்டு அருள்கிறார். இந்த அற்புதத்தலத்தின் மகிமைகளையும் யாரெல்லாம் அவசியம் சென்று வழிபட வேண்டும் என்றும் காண்போம். ஒருவரின் வாழ்வில் மங்கலங்கள் நிறைந்து காணப்பட வேண்டுமென்றால் அவர் ஜாதகத்தில் குருபகவான் பலமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் குரு மறைந்தோ பாவகிரங்களுடன் சேர்க்கை பெற்றோ இருந்தால் உரிய … Read more

மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த நடவடிக்கை! அமைச்சர் கோவி செழியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 516 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்,  881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை  அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 2025-26-ம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப் பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.  நடப்பாண்டு,  15 புதிய அரசு … Read more

சாலையில் மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற டிரைவர் – பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித்சவா. இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ரேகா தவரகெரே பகுதியில் உள்ள ஒரு கால் சென்ட்டரில் வேலை பார்த்து வந்தார். அவரது சிபாரிசின் பேரில் அதே அலுவலகத்தில் லோஹித்சவாவிற்கு கார் டிரைவர் வேலை கிடைத்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ரேகா … Read more

ரிப்பன் பில்டிங் அருகே உள்ள புனரமைக்கப்பட்ட பழமையான ‘விக்டோரியா ஹால்’ அடுத்த மாதம் திறப்பு…

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, ரிப்பன் பில்டிங் சென்ட்ரல் ரயில் நிலையம்  இடையே  அமைந்துள்ள பழமையான விக்டோரியா ஹால் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில்,  அடுத்த மாதம்  முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்துவந்த காலகட்டமான,   இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50-வது ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில், அவரது பெயரில் விக்டோரியா  பப்ளிக் ஹால் எனப்படும் மூன்றடுக்கு கட்டிடம் கட்டப்பட்டது. சென்னை … Read more