இன்ஸ்டா மூலம் குறிவைக்கப்பட்ட இளம்பெண்கள்; `காதல்' போர்வையில் லட்சங்களைச் சுருட்டிய `பலே' குடும்பம்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும், ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜய் என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் விஜயை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து வைக்க … Read more

காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி காமிராக்கள் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை:  மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதன்படி, நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி … Read more

திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எடுத்து செல்லும் அளவிற்கு உள்ளது: டி.ஆர்.பாலு உரை

சென்னை: திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எடுத்து செல்லும் அளவிற்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதுவரை, 2019 நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என 4 தேர்தலில் முதலமைச்சர் வெற்றியை பெற்று தந்துள்ளார். நாளை வரவுள்ள வெற்றி உங்களுக்கு தெரியும்; நம் மாநில தேர்தலில் 4 தேசிய கட்சிகள், 6 மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, அணைத்து செல்கின்ற … Read more

2023 சுசூகி அவெனிஸ், அக்செஸ் 125 விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் சுசூகி நிறுவனம் தனது ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என மூன்று மாடல்களையும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய அவெனிஸ் ஸ்கூட்டரில் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ என இரு புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலில் புதிய பேர்ல் மேட் ஷேடோ கிரீன் நிறத்தையும் சேர்த்துள்ளது. … Read more

`வகுப்புத் தோழன் ஆனந்துக்கு…' இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உடல் நலம், கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார். இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் பில் கேட்ஸை நேரில் சந்தித்தனர். அந்த வகையில் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ராவும் பில் கேட்ஸை  நேரில் சந்தித்துள்ளார். பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி, சக்தி காந்ததாஸ் Good … Read more

ஒரு நாளில் மூன்று நிறத்தில் மாறும் சிவலிங்கம்! மர்மங்கள் நிறைந்த கோயில்

பொதுவாக, நாம் கோவில்களில் கண்டு வழிபடும் சிவலிங்கங்கள் கருப்பு நிறத்திலோ அல்லது மட்டும் உள்ள பனியால் ஆன வெள்ளை நிறத்திலோ கண்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு சிவதலத்தில் உள்ள லிங்கம் ஒரு நாளில் மூன்று நிறத்தில் மாறிக்கொண்டே இருக்குமாம். அப்படிப்பட்ட ஒரு மர்மங்கள் நிறைந்த கோயிலை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம். தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டடப்பட்டுள்ள நிலையில், இங்கே இருக்கும் சிவனை மக்கள் அச்சலேஷ்வர் மகாதேவப் என்று கூறுகின்றனர். … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறிய தமிழ்நாட்டு வீரர் அஸ்வின்-..

டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியில் ஸ்பின்னரான தமிழ்நாட்டைச் சேர்ந்த  அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான … Read more

மதுரை சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் மூச்சுத்திறனல்

மதுரை: மதுரை சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் மூச்சுத்திறனல் ஏற்பட்டு மருத்துவனமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை சரவணா ஸ்டோர் கடையின் 9-வது தளத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து வருகிறது

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது?: பரூக் அப்துல்லா| Why CM Stalin should not be PM candidate?: Farooq Abdullah

ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார். ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் … Read more