குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக, தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள , சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்களில் குளறுபடி இருந்ததால் சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை. பதிவு எண்கள் சரிசெய்யப்பட்ட பிறகு தேர்வு தொடங்கியது. இதனால் தாமதமானது. … Read more

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 29-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை தொடரும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை குறைந்தபட்சம் 22 டிகிரி, அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்த கும்பல் – கோவாவில் அதிர்ச்சி

பனாஜி, செக் குடியரசை சேர்ந்த பிரபல யூடியூபர் டவுக் அஹுண்ட்சடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். அவர் பதிவு செய்யும் வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டவுக் கோவாவின் கலங்ஹுடி பகுதிக்கு சென்ற வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பகுதிக்கு சென்ற டவுர் அங்கிருந்த ஒரு ஓட்டலில் சிலர் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தார். நியூசிலாந்து – பாகிஸ்தான் … Read more

ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயது 6! – ப்ளஸ், மைனஸ் சொல்லும் கல்வியாளர்கள்!

குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயதை 6 ஆக உயர்த்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருக்கிற நன்மை, தீமைகள் குறித்து அறிந்து கொள்ள கல்வியாளர்கள் ராஜம்மாள் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரிடம் பேசினோம். கல்வி கல்வியாளர் ராஜம்மாள் அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை! தயார் நிலையில் இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்? கல்வியாளர் ராஜம்மாள் பேசுகையில், “வெளிநாடுகளில் கே.ஜி. வகுப்புகளில் விளையாட மட்டுமே செய்கிறார்கள் குழந்தைகள்.  நம் நாட்டு கே.ஜி. வகுப்புகளிலும் குழந்தைகள் விளையாட மட்டுமே செய்ய வேண்டும். சில பள்ளிக்கூடங்களில் மட்டுமே கே.ஜி.யில் எழுத … Read more

திமுகவின் அடித்தளம், குருகுலம் ஈரோடுதான்; மகளிருக்கு மாதந்தோறும் ₹1000! தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் தகவல்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதனுடன் சொல்லதை மட்டுமில்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்றவர், திமுகவின் அடித்தளம், குருகுலம் ஈரோடுதான் என்றார். அப்போது,  திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என்றவர், மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை குறித்து வர இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார். ஈரோடு கிழக்கு தொகுதி … Read more

விவசாயிக்கு சிட்டா, அடங்கல் தர ரூ.1000 லஞ்சம் கேட்ட திருக்களப்பூர் விஏஓ சஸ்பெண்ட்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் விவசாயிக்கு சிட்டா, அடங்கல் தர ரூ.1000 லஞ்சம் கேட்ட திருக்களப்பூர் விஏஓ பொற்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லஞ்சம் கேட்ட வீடியோ வைரலாக நிலையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பதா? -ஒரு ஆணின் ஆதங்கம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நமது வீடுகளில் ஒரு பழக்கம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து இருந்துவருகிறது. அது உணவு பரிமாறுதல். அதில் என்ன இப்போ ? இருக்கிறது. பெரும் பிரச்சினை பசுந்தோல் போர்த்திய புலி போல ஒளிந்துகொண்டிருக்கிறது. ஓட்டலில் சாப்பிட செல்லும்போது சர்வர் என்று நாம் … Read more

உக்ரைன் வெற்றியை தீவிரப்படுத்த முக்கிய தலைவருடன் விவாதித்த மேக்ரான்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைன் போரில் வெற்றி பெற முக்கிய தலைவரை சந்தித்து விவாதித்தார். ஓர் ஆண்டு நிறைவு ரஷ்யா தொடுத்த போர் ஓர் ஆண்டை நிறைவு செய்த நிலையில் நாட்டு வீரர்கள் முன் தோன்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்தார். இந்த ஆண்டிலும் யாராலும் நம்மை வெல்ல முடியாது என அவர் அழுத்தமாக கூறினார். உக்ரைனுக்கு பல நாடுகள் ஆதரவு கொடுத்து வருகின்றன. உக்ரைன் மக்களின் ஒற்றுமைக்கும், வெற்றிக்கும் பிரான்ஸ் துணை நிற்கும் … Read more

அரசு மற்றும் உதவிபெறும் இல்ல குழந்தைகளுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டி தேதிகள் அறிவிப்பு…

சென்னை: அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் மூலம் படித்து வரும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிfள் நாளை மறுதினம் முரதல் (பிப்.27, 28) 2 நாட்கள்  சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் முன்முயற்சியாக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு மற்றும் 147 அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க … Read more