2023 ஹூண்டாய் வெர்னா காரின் படம் வெளியானது

வரும் மார்ச் 21 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வெளிப்புற தோற்ற படங்களை அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எலன்ட்ரா காரின் தோற்ற உந்துதலை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெர்னா காருக்கான முன்பதிவு தற்போது ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஹூண்டாய் புதிய வெர்னா பிராண்டின் உணர்ச்சிகரமான ஸ்போர்ட்டிவ் வடிவமைப்பினை பெறுகிறது, டூஸான் எஸ்யூவி புதிய மாடல்களிலும் வெளிநாட்டில் விற்கப்படுகின்ற சமீபத்திய தலைமுறை எலன்ட்ரா மற்றும் ஹூண்டாய் கிராண்டியர் செடானிலும் … Read more

தூக்கி எறியப்படும் சிப்ஸ், சாக்லேட், பால் கவர்களில் இருந்து சன்கிளாஸ் தயாரிப்பு!

புனேவை சேர்ந்த ஆஷாயா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தூக்கியெறியப்பட்ட சிப்ஸ் பாக்கெட் கவர்களை மறுசுழற்சி செய்து சன்கிளாஸ்களை தயாரித்துள்ளது. பிளாஸ்டிக் கவர்களில் இருந்து சன்கிளாஸ் தயாரிப்பு! 2,000 மரக்கன்றுகள், மூலிகைகள், மறுசுழற்சி பிளாஸ்டிக்… அசத்தும் வல்லம் பேரூராட்சி பூங்கா! ஆஷாயா நிறுவனத்தைத் தொடங்கிய அனிஷ் மல்பானி, ட்விட்டர் பக்கத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட சன்கிளாஸ்களை அறிமுகப்படுத்தினார். இந்த சன்கிளாஸ்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற மேக்கிங் வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். அதில், “சிப்ஸ் பாக்கெட் மட்டுமல்ல, மறுசுழற்சி … Read more

இமானுவல் மேக்ரானுக்கு ரஷ்யா குட்டு: வரலாற்றை மறக்கவேண்டாம் என அறிவுறுத்தல்…

உக்ரைன் போரில், ரஷ்யா தோற்கவேண்டும் என கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, வரலாற்றை நினைவுபடுத்தி, குட்டு வைத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா தோற்கவேண்டும் சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், ரஷ்யாவை அதன் மண்ணிலேயே நசுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எப்போதுமே பிரான்சுக்கு இருந்ததில்லை என்றும் கூறியிருந்தார் மேக்ரான். ரஷ்யா வைத்த குட்டு மேக்ரானின் கூற்றுக்கு பதிலளித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova, மேக்ரான் … Read more

சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்!

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருவதாக சென்னை  மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் 18 முக்கிய சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் … Read more

திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்(22627) நாளை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்(22627) நாளை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பணிகளால் திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டியில்(22628) நெல்லையிலிருந்து மதியம் 2.25க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி| More employment for youth: PM Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உத்தரகண்ட் இளைஞர்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., முயற்சி எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் மோடி பேசினார். ரோஸ்கர் மேளா திட்டம்: ரோஸ்கர் மேளா என்பது இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு வேகமாக ஆட்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் … Read more

தர்மயுத்தம் 2: “எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழக சட்ட விதியை காப்பாற்ற வேண்டும்" – ஓ.பி.எஸ்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அ.தி.மு.க சார்பில் ஒரே வேட்பாளர் போட்டியிடுகிறார். இதில் அ.தி.மு.க வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னரே, ஓ.பி.எஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதோடு இரட்டை சிலை சின்னத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தது. இருந்தும் களத்தில் இன்னும் நேரடியாக அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஓ.பி.எஸ் பிரசாரம் செய்யவில்லை. இந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பி.எஸ் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஓபிஎஸ் அதில் … Read more

ரஷ்யாவை திருத்த முடியாது…மேக்ரான் தனது நேரத்தை வீணடிக்கிறார்! ஜெலென்ஸ்கி பேச்சு

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நேரத்தை வீணடிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மக்ரோன் நேரத்தை வீணடிக்கிறார் இத்தாலிய நாளிதளழான Corriere Della Seraக்கு பேட்டியளித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான உரையாடலை ஊக்குவிப்பதற்காக இம்மானுவேல் மேக்ரான் நேரத்தை வீணடிப்பதாக தெரிவித்தார். இது ஒரு பயனற்ற உரையாடலாக இருக்கும், உண்மையில் மேக்ரான் நேரத்தை வீணடிக்கிறார், ரஷ்ய அணுகுமுறையை எங்களால் மாற்ற முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் பழைய சோவியத் சாம்ராஜ்யத்தை மீண்டும் … Read more

ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டெல்லி ஜேஎன்யூ  (ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி) பலக்லைக்கழக வளாகத்தில் மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன்,சோலங்கி என்பவர்  கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு  நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இதற்கு போட்டியாக சத்திரபதி சிவாஜியின் படத்தை வைத்து அவரது பிறந்தநாளான ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பினர் ஏபிவிபி … Read more

பட்டப்பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: பட்டப்பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது எனவும் இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாக குற்றங்களாக பார்க்கப்படுபவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கிருத்திகா கடத்தல் வழக்கில் அவரது அப்பா உள்ளிட்ட 8 நபர்களுக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்தது.