மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் காரில் இருந்து இறங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மக்களை சந்தித்தார். தரிசனத்தை முடித்துவிட்டு புறப்படும்போது வெயிலில் காத்திருந்த மக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். தரிசனத்துக்கு பின் தெற்கு ஆவணி மூல வீதியில் காத்திருந்த மக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்தார். காரில் இருந்து இறங்கி வந்து குடியரசுத் தலைவர் பேசியதால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

பங்குச் சந்தை விவகாரத்தில் மத்திய அரசு யோசனை நிராகரிப்பு!| The central governments idea on the stock market…rejection!

புதுடில்லி :பங்குச் சந்தையில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கான குழுவை அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசின் யோசனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், வெளிப்படைத்தன்மை தேவை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் … Read more

`450 இந்தியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்'… டெக் நிறுவனங்களில் தொடரும் பணிநீக்கம்!

கோவிட் தொற்றின் சமயத்தில், அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. Google Google Bard AI: அறிமுகம் செய்த முதல் நாளே செய்த பிழை; 100 பில்லியன்களை இழந்த கூகுள்! என்ன பிரச்னை? அமேசான், ட்விட்டர் என வரிசையாகப் பல டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள இந்திய ஊழியர்களில், 450 … Read more

காதலியை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு..அதிர வைத்த கொடூர சம்பவத்தில் தந்தை உட்பட ஐவர் கைது

இந்திய தலைநகர் டெல்லியில் காதலியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபர் கைதான நிலையில், மேலும் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃப்ரிட்ஜில் காதலியின் சடலம் டெல்லியின் மித்ரான் கிராமத்தில் வசிக்கும் சாஹில் கெலாட் என்ற நபர், தனது காதலி நிக்கியை கொலை செய்துவிட்டு ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்தார். மேலும் அவர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்துள்ளார். அதன் பின்னர் கொலை சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் சாஹிலை கைது செய்தனர். தந்தை … Read more

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்… 263 ரன்னில் ஆல் அவுட்

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, டேவிட் வார்னர் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக, மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  நேற்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில்,.  ஆஸி அணி. 263 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. ஏற்கனவே  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் … Read more

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!

சென்னை: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் சலபதிக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் மனையை போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் விற்பனை செய்துள்ளனர். மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து 8 வாரங்களில் முடிவு எடுக்க மாவட்ட பதிவாளருக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

பி.பி.சி.,நிறுவனத்தின் வருமான கணக்குகள் ஒத்துப்போகவில்லை| BBC, companys income accounts do not match

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பி.பி.சி.,யின் பல்வேறு துணை நிறுவனங்களால் காட்டப்பட்டுள்ள வருமானம் மற்றும் லாபத்துக்கும், இந்நிறுவனம் இந்தியாவில் செயல்படும் அளவுக்கும் ஒத்துப்போகவில்லை என, வருமான வரித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. டில்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி., நிறுவன அலுவலகங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், ௧௪ல் துவங்கி மூன்று நாட்களுக்கு ஆய்வு நடத்தினர். இதற்குப் பின், மத்திய நேரடி வரிகள் வாரியம், பி.பி.சி., பெயரை குறிப்பிடாமல் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்நிறுவன … Read more

பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறி மோசடி:

பெங்களூரு பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் மகாதேவா. தொழில்அதிபர். இவரை செல்போன் மூலம் மர்நபர்கள் 2 பேர் தொடர்புகொண்டனர். அப்போது அவர்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும், உங்களுக் குலுக்கல் முறையில் பரிசு விழுந்துள்ளதாகவும் கூறி உள்ளனர். அந்த பரிசை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினர். இதனை நம்பிய மகாதேவா, மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.15 லட்சம் வரை அனுப்பினார். இதையடுத்து மர்மநபர்கள் செல்போன் இணைப்பை துண்டித்தனர். ஆனால் … Read more

கூடங்குளம்: காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தல்; பெற்றோர் மீது புகார் – விசாரணையில் போலீஸ்!

தென்காசி மாவட்டத்தில், கிருத்திகா பட்டேல் என்பவரும் மாரியப்பனும் காதல் திருமணம் செய்திருந்த நிலையில், புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், அந்த விவகாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் கிருத்திகா பட்டேல், தன் உறவினருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. பதிவு திருமணம் செய்துகொண்ட தம்பதி தென்காசியில் நடந்த சம்பவத்தைப் போலவே, நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்திலும் நடந்திருக்கிறது. கூடங்குளத்தை அடுத்த ஸ்ரீரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் டிப்ளமோ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் … Read more

நான் மரணமடைந்தால் இளவரசி டயானாவைக் குறித்த இரகசியங்கள் வெளிவராமலே போகலாம்: வில்லியம் ஹரியிடம் பேச விரும்பும் பட்லர்

இளவரசி டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் என அழைக்கப்படும் அவருடைய பட்லர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தான் இளவரசி டயானாவைக் குறித்த சில இரகசியங்களை அவரது மகன்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் அவர். டயானாவைக் குறித்த சில இரகசியங்கள் இளவரசி டயானா தன்னை நம்பி பல விடயங்களைத் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கும் இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரல் (Paul Burrell), இதுவரை தான் அவற்றைக் குறித்து பேசியதில்லை என்று கூறியுள்ளார். சமீபத்தில் தான் புற்றுநோயால் … Read more