1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து முதன்முறையாக 2 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு

கோகிமா: நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 2 பெண்கள் முதன்முறையாக  வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். 1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் எம்எல்ஏவாக தேர்வானது இல்லை. இந்த நிலையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, நாகலாந்து வரலாற்றில்,  முதல் முறையாக ஹெக்கானி ஜக்காலு  மற்றும் சல்ஹுட்டோனு குர்ஸே ஆகிய 2 பெண்கள் எம்எல்ஏக்களாக  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார்.

மார்கோனி பரிசு வென்ற இந்திய வம்சாவளி|வின்ட்சர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹாரி? -உலகச் செய்திகள்

கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த நோய்த்தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவவில்லை என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பப்புவா நியூ கினியாவின் கிம்பே பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஜப்பானில் தன்பாலின திருமணங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை பாகுபாட்டின் வெளிப்பாடு இல்லை என்று அரசு தரப்பில் விளக்களிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி (Mélanie Joly) G20 நாடுகளின் மாநாட்டில் … Read more

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் போராடும் கடினமான வழிமுறை: ஒரு திடுக் செய்தி

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் போராடும் கடினமான வழிமுறைகுறித்து அறிந்திருக்கிறீர்களா? படிக்கவே கொடுமையாக இருக்கிறது அந்த செய்தியை… வேண்டுமென்றே அறிமுகம் செய்யப்ப்பட்ட கொடுமையான வழிமுறை 2012ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறைச் செயலராக இருந்த தெரஸா மேயால் அறிமுகம் செய்யப்பட்டது, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறும் 10 ஆண்டுகள் காத்திருக்கும் வழிமுறை. அதாவது, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் சட்டப்படி, முறைப்படி தங்கியிருக்கவேண்டும். புலம்பெயர்தலைக் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி குறித்து அண்ணாமலை கருத்து!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்,  மக்கள் முடிவை பாஜக ஏற்கிறது என்று கூறியுள்ள மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது  என்று கூறினார். அதேவேளையில் அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்ற கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை 12  சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது 10-வது சுற்று … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் 58,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 58,939 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 97,729 வாக்குகள் பெற்று வெற்றி பெரும் நிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்குகளை பெற்றுள்ளார்.

₹ 11.49 லட்சத்தில் ஹோண்டா சிட்டி விற்பனைக்கு வந்தது

₹.11.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டி கார் மிக சிறப்பான ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில்  சிறிய அளவிலான வடிவ மாற்றங்கள், கூடுதல் உபகரணங்கள், புதிய தொடக்க நிலை வேரியண்ட் மற்றும் புதிய நிறம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Table of Contents 2023 Honda City சிட்டி போட்டியாளர்கள் Honda City facelift prices 2023 Honda City சிட்டி ஃபேஸ்லிஃப்ட் புதிய முன் கிரில்லில் மெல்லிய குரோம் ஸ்லேட் … Read more

“பன்றிகள் இருந்தாலும் தொல்லை; இறந்தாலும் தொல்லை!" கதறும் சாத்தூர் நகரவாசிகள்!

சாத்தூர் அருகே பன்றி வளர்ப்பால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி தெரிவிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் அதிகளவில் நாட்டுப்பன்றி வளர்ப்பு நடைபெற்று வருகிறது. பன்றி நம்ம ஊரில் ஆடு, மாடுகள் என்றால் காஷ்மீரில் எருமைகள்; கீதாரிகளின் நாடோடி வாழ்க்கை! குறிப்பாக சாத்தூர் வைப்பாற்றங்கரை பகுதிகளான தேரடித்தெரு, படந்தால், அமீர்பாளையம், உப்போடை, வெங்கடாசலபுரம் ஆகியப்பகுதிகளில் நாட்டுப்பன்றி வளர்ப்பை காணலாம். திறந்த வெளிப்புறத்தில் சாதாரணமாக மேய்ச்சலுக்கு நிற்கும் பன்றிகள், ஆற்றுப்படுகை … Read more

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண்: ஆறு ஆண்டுகால போராட்டம் வெற்றி!

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர், உள்துறை அலுவலகத்துடனான ஆறு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் பிரித்தானியாவில் வாழும் உரிமையை வென்றிருக்கிறார். நடந்தது என்ன? இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஷண்முகத்துக்கு (74), 1994ஆம் ஆண்டு அகதி நிலை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அவரது பிள்ளைகளும் அவரைப் பின்தொடர்ந்து பிரித்தானியா வர, அவர்களுக்கும் அகதி நிலை வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு, கணவன் மனைவி விசாவில் (spouse visa) பிரித்தானியா வந்த சுசிதா பாலசுப்ரமணியம் (66), தன் குடும்பத்துடன் இணைந்துகொண்டார். … Read more