முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு… ஆனால்…?

டெல்லி: முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு  உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசுக்கு  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு – செலவை அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. நமது நாட்டில், குடியரசுதலைவர், பிரதமர், முதல்வர் உள்பட  முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான இசட், எக்ஸ், ஒய் வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதில் ஒவ்வொரு வகையான பாதுகாப்புக்கும், தனித்தனியான … Read more

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சென்னை வந்தடைந்தார்.

“அண்ணா நீங்க தயவு செய்து வாங்க..!" – திருமாவை வெளியே அழைக்கும் அண்ணாமலை

பா.ஜ.க சார்பாக, சென்னை பெருங்கோட்டத்துக்குட்பட்ட `அனைத்து சக்தி கேந்திர’ பொறுப்பாளர்களுடனும், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடனும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வழிகாட்டுதல்படி இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பா.ஜ.க-வுக்கும், வி.சி.க-வுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது. வி.சி.க-வுக்கும் அண்ணன் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் இது. வி.சி.க-வினர் அண்ணன் தடா பெரியசாமியிடம் போட்டியிட்டு, அதன் பிறகு எங்கள் கிளை … Read more

ஆறு ஆண்டுகள் முறையான ஆவணங்களின்றி சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஜேர்மனியில் கைது

ஆறு ஆண்டுகளாக, முறையான ஆவணங்களின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற ஆசிய நாட்டவர் கடந்த ஞாயிறன்று, ரயில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது, ஆஸ்திரியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற 37 வயதான ஆசிய நாட்டவர் ஒருவர், Lindau என்ற இடத்தில் பொலிசாரிடம் சிக்கினார். அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருந்தும், முறையான குடியிருப்பு அனுமதி இல்லை. 2017ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து ஆறு … Read more

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கண்டெடுக்கப்பட்ட 41000 மாத்திரைகள்! அதிர்ச்சி தகவல்..!

சென்னை:  விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த ஆசிரமத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட 41ஆயிரம் மாத்திரைகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

125கிமீ ரேஞ்ச்.., மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் பைக் ₹.1.44 லட்சத்தில் அறிமுகம்

இந்திய சந்தையில் முதன்முறையாக 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக மேட்டர் எனெர்ஜி (Matter Energy) நிறுவனத்தின் Aera அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Aera பைக்கின் உண்மையான ரைட் ரேஞ்சு 125 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏரா (Aera) இ-பைக்கில் Aera 4000, Aera 5000, Aera 5000+ மற்றும் Aera 6000 என மொத்தமாக 4 வேரியண்டுகள் இடம்பெற்றிருக்கின்றது. முதற்கட்டமாக Aera 5000 மற்றும் Aera 5000+ என இரண்டு … Read more

இன்ஸ்டா மூலம் குறிவைக்கப்பட்ட இளம்பெண்கள்; `காதல்' போர்வையில் லட்சங்களைச் சுருட்டிய `பலே' குடும்பம்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும், ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜய் என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் விஜயை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து வைக்க … Read more

காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி காமிராக்கள் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை:  மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதன்படி, நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி … Read more