முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு… ஆனால்…?
டெல்லி: முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு – செலவை அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. நமது நாட்டில், குடியரசுதலைவர், பிரதமர், முதல்வர் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான இசட், எக்ஸ், ஒய் வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வகையான பாதுகாப்புக்கும், தனித்தனியான … Read more